Tag: venduthal niraivera enna seiya vendum
- Advertisement -
நியாயமான வேண்டுதல் நிறைவேற
நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகளும், அதற்குரிய வேண்டுதல்களும் கடவுளிடம் இருக்கும். வேதத்தின் படி ஒருவருடைய நியாயமான வேண்டுதல்கள் மட்டுமே பலிக்கும். நம் இஷ்டத்திற்கு எதை வேண்டுமானாலும் கடவுளிடம் வேண்டிக் கொள்ள முடியாது....
வேண்டுதல் பலிக்க பரிகாரம்
வேண்டுதல் உடனே பலிக்க வேண்டும். நினைத்தது உடனே நடக்க வேண்டும், என்ற ஆசை நம்மில் எல்லோருக்கும் இருக்கிறது. ஆண் பெண் எல்லோரும் பாரபட்சம் இல்லாமல் கோவிலுக்கு செல்கின்றோம். வேண்டுதல் வைக்கின்றோம். ஆனால் ஏனோ...
வேண்டுதல்கள் விரைவில் நிறைவேற இந்த தீபத்தை ஏற்ற வேண்டும்.
ஏதாவது ஒரு தேவை பூர்த்தியாக வேண்டும் என்று நாம் ஆசைப்படுவோம். அந்த ஆசையை நம்மால் நிறைவேற்ற முடியும் பட்சத்தில் அதை நிறைவேற்றி விடுவோம். ஆனால் அதை நிறைவேற்றுவதற்காக நாம் கடினமாக உழைக்க வேண்டும்...


