Tag: venduthal niraivera pariharam in tamil
- Advertisement -
கோரிக்கை நிறைவேற பரிகாரம்
நம்முடைய வாழ்க்கையில் நமக்கு ஏதாவது ஒரு விஷயம் என்பது தேவைப்படும். அது பணமாக இருக்கலாம், பொருளாக இருக்கலாம், வேலையாக இருக்கலாம், படிப்பாக இருக்கலாம், திருமணம், குழந்தை பாக்கியம் என்று எது வேண்டுமானாலும் இருக்கலாம்....
முருகனுக்கு மாவிளக்கு பரிகாரம்
ஒவ்வொருவருடைய மனதிலும், ஒவ்வொரு விதமான ஆசைகளும், கனவுகளும் வேண்டுதல்களாக வைக்கப்படுகின்றன. எல்லா வேண்டுதல்களும் உடனே பலிப்பது கிடையாது. முருகனுக்கு இந்த ஒரு வேண்டுதல் வைக்கும் பொழுது, வேண்டியது 7 நாட்களில் நிறைவேறுவதாக பக்தர்களிடையே...
செவ்வாய் கிழமை குளிகை நேர சிறப்பு
மனிதர்களுக்கு வாழ்க்கையில் பிரச்சனைகள் வரப்போகத்தான் இருக்கும். அய்யய்யோ பிரச்சனைகள் வந்துவிட்டதே என்று பிரச்சனைகளை கண்டு நாம் ஓட ஆரம்பித்தால், பிரச்சனைகள் நம்மை துரத்தும். ஒரு முறை அந்த பிரச்சனையை தைரியமாக திரும்பிப் பாருங்கள்....
வேண்டுதல் நிறைவேற 9 வாரம் முருகன் வழிபாடு
முருகா! எத்தனை காலமாக இந்த வேண்டுதலை உன்னிடம் வைக்கின்றேன். ஆனால் என்னுடைய வேண்டுதல் நிறைவேறுவதற்கு காலதாமதம் ஏன், என்று எல்லோரும் நிச்சயமாக முருகப்பெருமானை பார்த்து கேள்வி கேட்காமல் இருக்கவே மாட்டோம். உங்களுக்கும் ஏதாவது...
ஒரே நாளில் வேண்டுதல் நிறைவேற விளக்கு பரிகாரம்
நினைத்த மார்க்கத்தில் நினைத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்று ஒரு சிலர் நினைப்பார்கள். ஆனால் அது ரொம்ப ரொம்ப கஷ்டம். எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளாமல், சிரமப்படாமல் நாம் வேண்டியதை அடைந்து விட்டால்...
வேண்டுதல் நிறைவேற விநாயகர் வழிபாடு
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான காரியங்கள் நடைபெற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அந்த காரியங்களுக்காக முயற்சி செய்தும் அது நடக்காத பட்சத்தில் இறைவனிடம் அதை வேண்டுதலாக வைப்போம். உதாரணமாக நோய்கள் தீர வேண்டும், திருமணம்...
வேண்டுதல் பலிக்க பரிகாரம்
வேண்டுதல் உடனே பலிக்க வேண்டும். நினைத்தது உடனே நடக்க வேண்டும், என்ற ஆசை நம்மில் எல்லோருக்கும் இருக்கிறது. ஆண் பெண் எல்லோரும் பாரபட்சம் இல்லாமல் கோவிலுக்கு செல்கின்றோம். வேண்டுதல் வைக்கின்றோம். ஆனால் ஏனோ...
இந்த ஆடி மாதம் முடிவதற்குள் உங்களுடைய பிரார்த்தனை நிறைவேறும். நாளை ஆடி முதல் நாள்,...
நிறைவேறாத வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்ள கோவில் கோவிலாக சென்று வேண்டுதலை வைத்திருப்போம். செய்யாத பிரார்த்தனைகள் கிடையாது, நிறைவேற்றாத நேர்த்திக்கடன் கிடையாது. ஆனால், வேண்டுதல் மட்டும் நிறைவேறாமலே இருக்கும். உதாரணத்திற்கு சில வீடுகளில் சுபகாரிய...







