Tag: Vettil thurathistam in Tamil
தப்பி தவறி கூட இந்த 4 பொருட்களை யார் கையில் இருந்தும் வாங்காதீங்க. துரதிஷ்டம்...
அந்த காலத்தில் சொல்லி வைத்த சில நல்ல விஷயங்கள் ஒவ்வொன்றையும் இன்று நாம் மறந்து வருகின்றோம். பெரியவர்கள் தவறு என்று சொல்லக்கூடிய சில விஷயங்களை, இன்றைய இளைய தலை முறைகள் ஏற்றுக் கொள்வதே...
வீட்டில் இந்த எறும்புகள் நுழைந்தால், அந்த எறும்புகளுக்கு பின்னாலேயே மூதேவி வீட்டிற்குள் நுழைந்து விடுவாள். ஜாக்கிரதை!
காலையில் எழுந்து வாசல் தெளித்து பச்சரிசி மாவில் கோலம் போடுவதே எறும்புகள் பசியாற வேண்டும் என்பதற்காகத் தான். அந்த எறும்புகள் நம் வீட்டிற்குள் நுழைந்தால் வீட்டிற்கு தரித்திரம் பிடிக்குமா? வீட்டில் மூதேவி குடிகொண்டு...
பணத்தை இடது கையில் தொட்டால், நம்மை துரதிஷ்டம் வந்து தொற்றிக் கொள்ளுமா என்ன?
அதிர்ஷ்டம் துரதிர்ஷ்டம் இந்த இரண்டுக்குமிடையே நம்முடைய வாழ்க்கை சிக்கிக் கொண்டு தவிக்கின்றது அல்லவா? ஒருவர் கண்களுக்கு, மற்றவரை காணும்போது, 'தான் துரதிர்ஷ்டசாலி ஆகவும், அடுத்தவர்கள் அதிர்ஷ்டசாலியாகவும் தோன்றும்'. இக்கரைக்கு அக்கரை பச்சை என்று...
துரதிர்ஷ்டம் நம் வீடு தேடி வர இதுவும் ஒரு முக்கிய காரணம்.
மகாலட்சுமி குடியிருக்க வேண்டுமென்றால் நம் வீட்டில் தரித்திரமும், துரதிஷ்டமும் குடியிருக்கக்கூடாது. அந்த மகாலட்சுமியானவள் வாசம் செய்வதற்காக நம்மால் முடிந்தவரை நம் வீட்டை சுத்தமாக வைத்திருப்போம். அதுமட்டுமல்லாமல் எந்த திசையில் எதையெல்லாம் வைக்க வேண்டும்,...