Tag: Vibuthi vaikum murai
விபூதியில் இந்த 1 பொருளை போட்டு வைத்தால் போதும். உங்கள் வீட்டு பூஜை அறையில்...
ஒவ்வொரு வீட்டு பூஜை அறையும் கோவில் கருவறைக்கு சமமானது தான். கோவிலுக்கு சென்றால் கர்ப்பகிரகத்தில் இருக்கும் இறைவனை பயபக்தியோடு, முழுமனதோடு நம்பிக்கையோடு எப்படி வழிபாடு செய்கின்றோம். அதேபோலத்தான் வீட்டில் பூஜை அறையிலும் நம்...
இந்த விபூதியை, தினமும் உங்களுடைய நெற்றியில், இப்படி இட்டுக் கொண்டாலே போதுமே! இந்த உலகத்தில்...
சிவபெருமானின் அம்சம் பொருந்திய திருநீறை யார் தன்னுடைய நெற்றியில் பூசிக் கொண்டாலும் சரி, அவர்களுடைய மனம் தெளிவு பெறும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. நம்முடைய வீட்டில் இருக்கும் குழந்தைகள்...
வெளியில் செல்லும் பொழுது உங்கள் நெற்றி இப்படி இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா? கருப்பு...
நெற்றியில் மங்கள அறிகுறியாக பெண்கள் குங்குமம் வைத்துக் கொள்வது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. திருமணமான பெண்கள் நெற்றி வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்வதால் தீய பார்வைகள்...