Home Tags Vikramathithan vedhalam kathai

Tag: Vikramathithan vedhalam kathai

king-1-1 (1)

மன்னனை அசர செய்த இளைஞன் – விக்ரமாதித்தன் கதை

வேதாளத்தை தனது முதுகில் சுமந்து வந்துகொண்டிருந்த விக்ரமாதித்தியனிடம், அந்த வேதாளம் ஒரு கதை சொல்லத் தொடங்கியது. "ஜெய்புரி" என்ற நாட்டை ஆண்டு வந்த சத்யன் என்ற மன்னன் அதிசயமான விடயங்களை அறிந்து கொள்வதில்...
king-1

தளபதிக்கு ஒரு தேர்வு – விக்ரமாதித்தன் வேதாளம் கதை

அடர்ந்த காட்டின் வழியே வேதாளத்தை தன் முதுகில் தூக்கி வந்து கொண்டிருந்த விக்கிரமாதித்யனிடம், அந்த வேதாளம் கூறிய கதை இது. ஜனக்பூர்" என்ற நாட்டில் "தர்மசீலன்" என்ற மன்னன் இருந்தான். தனது படைக்கு...
old-man-1

அந்த காலத்தில் ஒரு இலவச டாக்ட்டர் – விக்ரமாதித்தன் கதை

வேதாளத்தை சுமந்து வந்துகொண்டிருந்த விக்ரமாதித்தியனிடம் அந்த வேதாளம் ஒரு கதை சொல்லத் தொடங்கியது. இதோ அந்த கதை. "விஜய்ப்பூர்" என்ற ஊரில் ரகு என்கிற இளைஞன் வாழ்ந்து வந்தான். அவன் எல்லோருக்கும் அவர்களுக்கு...
vikramathithan-story-1

இளவரசியை மணக்க மறுத்த இளைஞன் – விக்ரமாதித்தன் கதை

ஒரு மந்திரவாதி கேட்டுக் கொண்டதற்கிணங்க காட்டிலிருந்த உடலை விக்ரமாதித்தியன் சுமந்து சென்றுகொண்டிருக்கும் போது, அந்த உடலுக்குள் இருந்த வேதாளம் விக்ரமாதித்தியனிடம் ஒரு கதை சொல்ல ஆரம்பித்தது. இதோ அந்த கதை. ஒரு சமயம் விஜயபுரி...
vikramathithan-kathai-1

மந்திர வாளும் இளவரசிக்கான போரும் – விக்ரமாதித்தன் கதை

நள்ளிரவு வேளையில் அடர்ந்த காட்டில் ஓநாய்களும், பேய்களும் எழுப்பும் சத்தங்களைக் கேட்டு சிறிதும் அஞ்சாமல், வேதாளத்தை சுமந்து நடந்து கொண்டிருந்த விக்கரமாதித்யனிடம் அந்த வேதாளம் ஒரு கதை சொல்ல ஆரம்பித்தது. ஒரு முறை "சந்திரசேனன்"...
pen-1

யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை

வேதாளத்தை தன் முதுகில் சுமந்து வந்து கொண்டிருந்த விக்ரமாதித்யனிடம் அந்த வேதாளம் ஒரு கதை சொல்ல ஆரம்பித்தது. இதோ அந்த கதை. ஒரு சமயம் "இந்திரபுரம்" என்ற நாட்டை "மஹிபாலன்" என்ற மன்னன்...
tamil-story-1

துண்டிக்க பட்ட கணவனின் தலையை தம்பிக்கு பொருத்திய பெண்

நள்ளிரவில் அடர்ந்த காட்டின் வழியே, வேதாளத்தை சுமந்தவாறு நடந்து வந்துகொண்டிருந்தான் விக்ரமாதித்தன். எப்போதும் போல அவனிடம் ஒரு கதை சொல்ல தவுஙகியது வேதாளம். இதோ அந்த கதை. ஒரு ஊரில் வண்ணான் ஒருவன் வாழ்ந்து...
ilavarasi-1

கத்தியை சுழற்றிய இளவரசி, புத்தியை சுழற்றிய இளவரசன் – விக்ரமாதித்தன் கதை

வேதாளத்தை தன் முதுகில் சுமந்து கொண்டு, அடர்ந்த காட்டின் வழியே நடந்து வந்து கொண்டிருந்த விக்ரமாதித்யனிடம், அந்த வேதாளம் தான் கூறும் கதையின் இறுதியில் அக்கதைக்கான சரியான பதிலை சொல்லுமாறு கூறி,கதை சொல்ல...
Agori-1

சிங்கத்திற்கே உயிர் கொடுத்த மூவர் – விக்ரமாதித்தன் கதை

வேதாளத்தை தன் முதுகில் சுமந்துகொண்ட விக்ரமாதித்தனிடம் வேதாளம் ஒரு கதை சொல்ல துவங்கியது. இதோ அந்த கதை. ஒரு ஊரில் ஒரு வயதான பண்டிதர் இருந்தார். அவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். சில...
king-1

அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்யன், மரத்தின் மீதேறிக்கொண்ட வேதாளத்தை மீண்டும் கிழே இறக்கி, தன் முதுகில் சுமந்து கொண்டு செல்லும் போது அவ்வேதாளம் விக்ரமாதித்தியனிடம் தான் ஒரு கதை சொல்லப்போவதாகவும் அக்கதையின் முடிவில்...
munivar-1

மூவரில் சிறந்தவனை கண்டுபித்த துறவி – விக்ரமாதித்தன் கதை

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்யன் மரத்தின் மீதேறிக்கொண்ட வேதாளத்தை மீண்டும் கிழே இறக்கி, தன் முதுகில் சுமந்து கொண்டு நடக்கத் தொடங்கிய போது அவ்வேதாளம் தான் ஒரு கதை சொல்லப்போவதாகவும், அக்கதையின்...

சமூக வலைத்தளம்

643,663FansLike