Tag: Vilakku poojai at home
செல்வ வளம் பெருக விளக்கு பூஜை
இந்த உலகத்துக்கே செல்வ வளத்தை வாரி வழங்கக்கூடிய தெய்வமாக விளங்குபவர் மகாலட்சுமி தாயார். அப்படிப்பட்ட மகாலட்சுமி தாயாரின் கடைக்கண் பார்வை யார் மீது படுகிறதோ அவர்களுடைய வாழ்க்கையில் செல்வ செழிப்பிற்கு எந்தவித குறைவும்...
குலதெய்வ கோவிலில் இருந்து ஒரு பிடி மண் எடுத்து வந்தால் போதும் உங்கள் கனவு...
மனிதனாய் பிறந்த அனைவருக்குமே கனவு என்ற ஒன்று இருக்கும். அதிலும் பெரும்பான்மையான மக்களுக்கு தனக்காக ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதே பெரிய கனவாக இருக்கும். இன்றைய சூழ்நிலையில் ஒரு வீட்டிற்கு...
விரும்பியதை நிறைவேற்றி தரும் திருவிளக்கு போற்றி
நெருப்பு என்பது தீயவற்றை பொசுக்குவது. அதை தீபமாக ஏற்றும் போது இருளை போக்கி வெளிச்சத்தை தருகிறது. எனவே தான் தீபம் அல்லது விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது நமது மதத்தில் ஒரு முக்கியத்துவம்...
மாலையில் வீட்டில் தீபம் ஏற்றுகையில் கூறவேண்டிய மந்திரம்
பொதுவாக நமது வீடுகளில் காலை மாலை என இருவேளையும் திருவிளக்கு ஏற்றி இறைவனை வழிபடுவது வழக்கம். வேலை காரணமாக தினமும் இதை செய்ய முடியாவிட்டாலும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் விளக்கேற்றுவதை பலர்...