Tag: ஏகாதசி விரதம்
- Advertisement -
புண்ணியம் சேர்க்கும் ஏகாதசி
செய்த பாவங்கள், கர்ம வினை நீங்கி, புண்ணியங்கள் பெருக, இறைவனை சரணாகதி அடைய, மகா விஷ்ணுவை வழிபடுவதற்கு உகந்த நாள் ஏகாதசி ஆகும். இந்த ஏகாதசி விரதத்தை மாதத்தில் இரண்டு நாட்கள் கடைப்பிடிக்கின்றோம்....
ஏகாதசி விரதம் பூர்த்தியடைய துவாதசி அன்று செய்ய வேண்டியது
வைகுண்ட ஏகாதசி அன்று பலரும் விரதம் இருந்து கண் விழித்து பெருமாளை வழிபாடு செய்வார்கள். இந்த விரதம் என்பது மூன்று நாட்கள் அனுஸ்டிக்க வேண்டியது என்று கூறப்படுகிறது. ஏகாதசிக்கு முதல் நாளே மதிய...
நாளை (26/5/2022) வைகாசி மாத தேய்பிறை ஏகாதசி! பெருமாளுக்கு இதை வைத்து விளக்கு ஏற்றி...
வைகாசி மாதத்தில் வரக்கூடிய ஏகாதசி ரொம்பவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. குறிப்பாக வளர்பிறையில் வரக்கூடிய ஏகாதசி 'மோகினி ஏகாதசி' என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமானை காக்க விஷ்ணு பகவான் மோகினி அவதாரம் எடுத்தது இந்த வைகாசி...
சிறப்பான திருவாதிரை ஏகாதசியான இன்று இதை எல்லாம் செய்தால் பல அறிய பலன்களை பெற்று...
ஒரு மனிதனின் ஆன்ம பலத்தை பன்மடங்கு அதிகரிக்க செய்ய வழி வகுக்கும் விரதம் ஆவணி மாதம் தேய்பிறை ஏகாதசி தினத்தில் கடைபிடிக்கும் விரதமாகும். இந்த ஆவணி தேய்பிறை ஏகாதசி தினம் காமிகா ஏகாதசி...
இன்று ஆனி மாத ஏகாதேசி! இன்றைய தினம், இந்த ஒரு பொருளை, யாருக்கேனும் தானமாக...
மாதம்தோறும் இரண்டு ஏகாதசிகள் வரும். இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். வளர்பிறை ஏகாதேசி. தேய்பிறை ஏகாதேசி. இந்த இரண்டு நாட்களுமே பெருமாளுக்கு மிகவும் உகந்த நாட்களாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஆனி...
நாளை ஒருநாள் இதை செய்தால் பிறப்பில்லா நிலையை அடையலாம் தெரியுமா ?
29-12-2017 அன்று வரும் வைகுண்ட ஏகாதசித் திருவிழா, இந்த ஆண்டு இரண்டாம் முறையாக வருகிறது என்பது விசேஷமானது. இந்த ஆண்டில் (2017) கடந்த ஜனவரி 8-ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு கொண்டாடப்பட்டது. பின்னர்...





