Home Tags நரசிம்மர் வழிபாடு

Tag: நரசிம்மர் வழிபாடு

- Advertisement -
lakshmi narasimar job

வெற்றிக்கு மேல் வெற்றி கிடைக்க நரசிம்மர் வழிபாடு

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் அவர் செய்கின்ற வேலையில் சிறந்து விளங்க வேண்டும் அல்லது அவர் செய்கின்ற தொழிலில் சிறந்து விளங்க வேண்டும். எத்தனையோ நபர்கள் தங்களுக்கு திறமை...
lakshmi narasimhar parying

வெற்றிக்கு மேல் வெற்றி கிடைக்க நரசிம்மர் வழிபாடு

எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் அந்த செயலில் வெற்றியடைய வேண்டும் என்ற முழு நோக்கத்தோடு தான் நாம் செய்ய ஆரம்பிப்போம். இருப்பினும் ஏதோ ஒரு காரணத்தினால் அந்த செயல்களில் வெற்றிகள் என்பது...
narasimhar

கஷ்டங்களை நீக்கும் நரசிம்மர் வழிபாடு

உக்கிர தெய்வங்களில் ஒருவராக திகழக்கூடியவர் நரசிம்மர் என்று நம் அனைவருக்கும் தெரியும். கோபம் மிகுந்தவராக திகழக்கூடிய நரசிம்மர் உண்மையான பக்திக்கும் அன்பிற்கும் அடிமையானவர் என்றும் நம் அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட நரசிம்மரை முழுமனதோடும்...
narasimhar

நினைத்த வேலை கிடைக்க நரசிம்மர் வழிபாடு

ஒரு மனிதனின் கௌரவத்தை நிர்ணயிக்கக் கூடியது அவர் செய்யக்கூடிய வேலை தான். அப்படிப்பட்ட வேலை மனநிறைவை தரக்கூடிய வேலையாக இருக்கும் பட்சத்தில் தான் அந்த வேலையில் சிறந்து விளங்க முடியும். ஒரு சிலருக்கு...
narasimmar

மார்கழியில் நரசிம்மர் வழிபாடு

இறைவனை வழிபாடு செய்ய ஜாதி, மதம், இனம், மொழி இது எதுவுமே தேவையில்லை. தூய்மையான உள்ளம் இருக்கக்கூடிய மனிதன், இறைவனை எப்படி வழிபாடு செய்தாலும் சரி, அந்த பரமாத்மாவின் ஆசிர்வாதம்  பரிபூரணமாக கிடைக்கும்....
narasimar flower offering

நினைத்தது நடக்க, பிரச்சனைகள் தீர, செல்வம் சேர நரசிம்மர் வழிபாடு

உக்கிரமான தெய்வமாக திகழக்கூடியவர் நரசிம்மர். இருப்பினும் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து அந்த கனமே அருள் புரிபவரும் நரசிம்மர் தான். யார் ஒருவர் முழு மனதுடன் நரசிம்மரை வணங்குகிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய...
elakkai lakshmi narachimmar

பெரிய பெரிய பதவி, பணம், அந்தஸ்து இவையெல்லாம் தானாக உங்களைத் தேடி வந்து செல்வாதிபதியான...

ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் தான் நினைத்ததெல்லாம் நடக்க வேண்டும். செல்வாதிபதியாக வாழ வேண்டும் என்று நினைத்தால் அவர் இரவும் பகலும் அயராது பாடுபட வேண்டும் என்பது உண்மை தான். அப்படி உழைத்தாலும் எல்லோராலும்...
narasimar

உங்கள் குடும்பத்திற்கு அடுத்தடுத்து தீராத துயரங்கள் தீராத கஷ்டங்கள் வந்து அடி மேல் அடி...

வாழ்க்கையில் கஷ்டங்கள் துன்பங்கள் வருவது என்பது இயற்கையான ஒரு விஷயம் தான். கஷ்டம் இல்லாமல் பிரச்சனைகள் இல்லாமல் குடும்பத்தை நடத்திச் செல்ல முடியாது. அவரவர் கர்மவினைக்கு ஏற்ப அவரவர் கஷ்டத்தை அனுபவித்து தான்...
Narasimmar

உங்கள் கடன் பிரச்சனைகள் தீர, வியாபாரம் தொழில் சிறக்க இதை செய்யுங்கள்

மனிதர்களுக்கு இறை நம்பிக்கை இருப்பது தவறானது அல்ல. பெரும்பாலான மக்கள் தவறு செய்யாமல் இருப்பதற்கு இந்த இறை நம்பிக்கையே காரணமாக இருக்கிறது. ஒருவரிடம் உண்மையான இறை பக்தி இருக்குமானால் அவருக்கு எப்போதும் இறைவன்...
Narasimmar-Temple-1

மனிதர்களை போல பானகம் அருந்தும் நரசிம்மர். ஆச்சர்யத்தில் உறைந்த பக்தர்கள்

"நம்பினோர் கெடுவதில்லை" என்பது நான்கு வேதங்களின் வாக்காகும். நன்மைக்கும் தீமைக்கும் ஆன போராட்ட காலங்களில் நல்லவர்களுக்கு தெய்வமே என்றும் துணையாக இருந்து வந்திருக்கிறது. அப்படி தனது நித்திய ஸ்வரூபத்தை உணர்ந்த தனது பக்தனான...
Narasimmar

இன்று ஒரு நாள் நரசிம்மரை வழிபட்டால் என்னென்ன பலன்களை பெறலாம் தெரியுமா ?

இந்த உலகை காப்பதற்காக திருமால் பல அவதாரங்களை எடுத்துள்ளார். ஆனால் தன்னுடைய ஒரே ஒரு பக்தனை காப்பதற்காக திருமால் எடுத்த அவதாரமே நரசிம்ம அவதாரம். திருமால் தனது பக்தன் மீது வைத்துள்ள...