Tag: மகாலட்சுமி மந்திரம்
- Advertisement -
அமாவாசை அன்று சொல்ல வேண்டிய மகாலட்சுமி மந்திரம்
பண வரவு அதிகரிக்க, கடன் சுமை குறைய ஏராளமான பரிகாரங்கள் உள்ளது. எக்கச்சக்க பரிகாரங்களை நாமும் முயற்சி செய்து பார்த்திருப்போம். எவ்வளவு முயற்சி செய்தும் என்னுடைய கடன் தீர்ந்த பாடாக இல்லை. எனக்கு...
பணம் பெயர் புகழ் பதவி அந்தஸ்து கிடைக்க தாயார் வழிபாடு
சில பேருக்கு வாழ்க்கையை மிக பிரம்மாண்டமாக மாற்றி அமைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். சாதாரணமாக நடுத்தர நிலையில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள், மிகப்பெரிய பிரபலமாக மாற வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். செய்யும்...
இன்று வளர்பிறை வெள்ளிக்கிழமை மகாலட்சுமி மந்திரம்
தங்க நகைகளையும், செல்வ வளத்தையும், கொட்டி கிடக்கும் பணத்தையும், உங்கள் வீட்டில் காண வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருந்தால், இன்றைய தினம் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் உங்கள் வீட்டு பூஜை அறையில், ஏற்றி...
பண வரவை அதிகரிக்கும் மகாலட்சுமி மந்திரம்
நாம் அனைவரும் பணத்தை சம்பாதிப்பதற்காக தான் பல விதங்களில் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம். இதற்கு முக்கியமான காரணம் இந்த உலகத்தில் பணம் இருந்தால் தான் வாழ முடியும் என்ற நிலைதான். எவ்வளவு தான்...
நவராத்திரியில் சொல்ல வேண்டிய மகாலட்சுமி மந்திரம்
நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்மனுக்கு சொந்தமானது. அடுத்து வரும் மூன்று நாட்கள் மகாலட்சுமி தேவிக்கு சொந்தமானது. இறுதியாக வரும் மூன்று நாட்கள் சரஸ்வதி டேவிக்கு சொந்தமானது. 6.10.2024 ஞாயிற்றுக்கிழமை துவங்கக்கூடிய...
செல்வ மழை பொழிய மந்திரம்
வெள்ளிக்கிழமை என்றால் பூஜை அறையை சுத்தம் செய்து, என்னதான் வாசம் நிறைந்த பூக்களை போட்டு, வாசம் நிறைந்த சாம்பிராணி புகை போட்டு வழிபாடு செய்தாலும், அந்த பூஜை முழுமையாக நிறைவடைவதற்கு மந்திர உச்சாடனம்...
ஜனவரி முதல் நாள், முதலில் சொல்ல வேண்டிய வார்த்தை
நாளை ஆங்கில புத்தாண்டு பிறக்கவிருக்கிறது. நாம் எல்லாம் தமிழர்கள். நமக்கு தமிழ் புத்தாண்டு தான். தமிழ் வருடப்பிறப்பு என்ற கணக்கு இருந்தாலும், நாளைய தினம் சந்தோஷமாக இந்த ஆங்கில புத்தாண்டை கொண்டாட கூடிய...
அந்த மகாலட்சுமிக்கே உங்களை ரொம்பவும் பிடித்து, உங்கள் வீடு தேடி வந்து விடுவாள். விரும்பி...
எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அந்த பொருளாகவே விரும்பி நம் கைக்கு வந்தால் தான், அது நிலையாக நிற்கும். அந்த வரிசையில் பணமும் நம் கைக்கு வரும்போது விருப்பத்தோடு வரவேண்டும். வேண்டா வெறுப்போடு...
மகாலட்சுமி வீட்டில் நிலைக்க உதவும் மந்திரம்
தாமரை பூவில் வாசம் செய்யும் மகாலட்சுமியை மனதார வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும் என்பது ஐதீகம். அந்த வகையில் கடன் தொல்லையில் தவிப்பவர்கள், ஏழ்மை நீங்காது இருப்பவர்கள், நியாயமான வழியில் பண சேர்க்க...








