கையில் இருக்கும் கடைசி சொத்தை கூட, கடன் பிரச்சனையால் இழுந்து விட்டீர்களா? 3 நாட்களில் தீர்வைக் கொடுக்கும், 3 வரி மந்திரம். யோசிக்காதீங்க! இன்னைக்கே, இப்பவே உச்சரிக்க ஆரம்பிச்சிடுங்க!

kadan-loan-compressed
- Advertisement -

பரிகாரங்கள் செய்தும் பலன் இல்லை. பல முயற்சிகள் செய்து பார்த்தும் கடன் தொல்லை தீர வழி இல்லை. இறுதிகட்டமாக உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு கடன் பிரச்சனையில் சிக்கி தவிப்பவர்களுக்கு கூட நிரந்தர தீர்வை கொடுக்கும் மந்திரம் என்று கூட, இந்த மந்திரத்தை சொல்லலாம். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த ஒரு மந்திரத்தைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனையால் கையிலிருக்கும் கடைசி சொத்தை இழந்தவர்கள் கூட, மீண்டும் எல்லாவற்றையும் மீட்டெடுக்க முடியும். உங்களது தன்னம்பிக்கை அதிகரித்து, மன உறுதியோடு செயல்பட்டு, உங்களுடைய பிரச்சனையிலிருந்து உங்களை வெளியே கொண்டுவரும் சக்தி இந்த மந்திரத்திற்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது.

kadan

சில சமயங்களில் நம்முடைய கடன் பிரச்சனை தீருவதற்கு, பணம் நம் கைக்கு அருகில் வரும். இந்த பணம் கட்டாயம் நாளைக்கு கிடைத்து விடும் என்று நம்பிக் கொண்டு இருப்போம். ஆனால் கடைசி சமயத்தில் அந்த பணமானது, நம் கைக்கு எட்டாமல் போய்விடும். இப்படிப்பட்ட ஏமாற்றங்களை பலபேர் நிச்சயம் அனுபவபூர்வமாக சந்தித்திருப்பார்கள்.

- Advertisement -

உங்கள் கைகளுக்கு பணம் வருவதைத் தடுக்கக் கூடிய, ஏதோ ஒரு தடை இருக்கிறது அல்லவா? அந்த தடையை, இந்த மந்திரம் நிச்சயம் தகர்தெரிந்து விடும். கடன் பிரச்சினையை தீர்க்க பணம் உங்கள் கைக்கு வருவதில் எந்த ஒரு தங்கு தடையும் இருக்கவே இருக்காது. கடனை அடைப்பதற்கு முயற்சி செய்யும்போது, காலை எந்திரிக்கும் போது, இரவு தூங்கும் போது, ஓய்வு எடுக்கும்போது, இப்படியாக இந்த மந்திரத்தை முழுமூச்சோடு உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

counting-cash

இந்த நேரத்தில் தான் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்த நேரத்தில் உச்சரிக்கக் கூடாது. பூஜை அறையில் உச்சரிக்க வேண்டும். மற்ற இடங்களில் உச்சரிக்கக் கூடாது என்ற எந்த ஒரு கட்டுப்பாடும் இந்த மந்திரத்துக்கு கிடையாது. சொல்லப் போனால் இந்த மந்திரமானது உங்களது மூச்சில் எப்போது கிடைக்கிறதோ அப்போதே, கடன் உங்களை விட்டு காணாமல் போய்விடும் அவ்வளவுதான். கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சினையை தீர்ப்பதற்கு அதி அற்புத மந்திரம் உங்களுக்காக இதோ!

- Advertisement -

லலிதம் ஸ்ரீதரம்
லலிதம் பாஸ்கரம்
லலிதம் சுதர்சனம்

cash

அவ்வளவுதாங்க! மனப்பாடம் செய்ய வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. சுலபமாக உச்சரிக்கக் கூடிய இந்த மந்திரத்தை முடிந்த வரை ஒரு நாளைக்கு 1000 முறையாவது உச்சரித்து விடுங்கள். கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. குறைந்தபட்சம், நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் போது கட்டாயம் ஆயிரம் முறை வந்து விடும்.

- Advertisement -

money

அதாவது எத்தனை முறை உங்களது வாயால் இந்த மந்திரத்தை அதிக அளவில் உச்சரித்து, சித்தி ஏற்றி கொள்கிறீர்களோ, அந்த அளவிற்கு மேலும் மேலும் கடன் பிரச்சனை உங்களுக்கு வராமலிருக்கும். கடன் பிரச்சனை தீரும். கர்மவினைகள், பாவங்கள் குறைக்கப்படும். மேலும் மேலும் பணவரவை உண்டாக்கும். தடைகளை உடைக்கும்.

money

அடுத்தவர்கள் சொல்லித்தான் இந்த மந்திரத்தின் பலனை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இந்த மந்திரம் இப்போது உங்களுக்கு தெரிந்து விட்டது அல்லவா? இந்த நிமிடத்திலிருந்து உச்சரிக்க தொடங்கி தான் பாருங்களேன்! முக்கியமான குறிப்பு, கடன் கொடுத்தவர்களும் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். கடன் தொகை சீக்கிரம் வசூலாகும். கடன் பெற்றவர்களும் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். சீக்கிரமாக கடனை திருப்பித் தர முடியும். பிரச்சினைக்கான தீர்வு நிச்சயம் உங்களுக்கு மூன்றே நாட்களில் கிடைக்கும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
ஆண்கள் இந்த கைகளால் இவர்களுக்கு இதை மட்டும் தானம் கொடுத்தால் தீராத துன்பம் எல்லாம் நொடியில் தீரும்? என்ன தானம் அது?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -