Tag: Kadan in Tamil
- Advertisement -
கடன் தீர்க்கும் வளர்பிறை ஏகாதசி
மாசி மாதம் என்பது மிகவும் சிறப்பு மிகுந்த மாதம் என்று நம் அனைவருக்கும் தெரியும். மாசி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு திதியும் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பலவிதமான பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய திதியாக...
குபேர மைத்ரேய முகூர்த்த பரிகாரம்
ஒருவருடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கடன் பிரச்சனைக்கு காரணமாக திகழக் கூடியவர் செவ்வாய் பகவானே, அப்படிப்பட்ட செவ்வாய் பகவானுக்குரிய தெய்வமாக திகழக்கூடியவர் முருகப்பெருமான் என்பது நம் அனைவருக்குமே தெரியும். செவ்வாய் பகவானுக்குரிய முகூர்த்தமாக திகழ்வதுதான்...
கடன் தீர பைரவ மந்திரம்
ஒவ்வொரு மனிதரிடமும் தங்களுடைய விருப்பம் என்னவென்று கேட்டால் கடன் இல்லாத வாழ்க்கை வாழ்வது என்று தான் சொல்வார்கள் அவ்வளவு துன்பத்தை தரக்கூடியது இந்த கடன் பிரச்சனை. அப்பேர்ப்பட்ட பெருந்துயரான கடனில் இருந்து வெளிவருவதற்கு...
கடன் பிரச்சனை தீர கொள்ளு பரிகாரம்
இன்று மனிதர்களை பாடாய்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு அரக்கன் எனில் கடன் என்று சாதாரணமாக சொல்லிவிடலாம் அந்த அளவிற்கு ஒவ்வொருவரும் கடலில் சிக்கி சின்ன பின்னமாய் கொண்டு இருக்கிறார்கள் இன்னும் சிலர் இந்த கடனால்...
கடன் அடைய சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
நம்முடைய சங்கடங்களை தீர்க்கக் கூடிய வழிபாடு எனில் அது விநாயகர் வழிபாடு தான் ஆகையால் தான் இந்த வழிபாட்டிற்கு பெயரின் சங்கடஹர சதுர்த்தி என்று பெயர் பெற்று உள்ளது சங்கடம் என்றால் அது...
கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்க பரிகாரம்
பணப்பிரச்சினையால் கஷ்டப்படுபவர்கள் தங்களுடைய கஷ்டத்தை தீர்ப்பதற்காக பிறரிடம் இருந்து பணத்தை கடனாக வாங்குவார்கள். வட்டியாக வாங்கினாலும் சரி கைமாற்றாக வாங்கினாலும் சரி அதை உடனே திருப்பி கொடுத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில்...
கடன் தொல்லை தீர பௌர்ணமி பரிகாரம்
இது இன்று பலரின் கண்ணீருக்கு காரணமாக இருக்கக் கூடிய ஒன்றெனில் அதை கடன் என்று சற்றும் யோசிக்காமல் சொல்லி விடலாம். அந்த அளவிற்கு கடன் இன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்தையும் ஆட்டி படைக்கிறது....
கடன் தீர பிரதோஷ தின பரிகாரம்
இன்று திரும்பிய திசை எல்லாம் ஒலிக்கும் மிகப் பெரிய பிரச்சனை எனில் அது கடன் தான். கடன் இல்லாத ஒரு மனிதரைக் கூட இன்று நாம் காண முடியாது அது சிறிய அளவிலாக...
கடன் அடைய சொல்ல வேண்டிய மந்திரம்
இன்றைய பல குடும்பங்களில் தலைவிரித்தாடும் மிகப் பெரிய பிரச்சனை எனில் அது கடன் தொல்லையாக தான் இருக்கும். ஏனெனில் மற்ற பிரச்சனைகள் அனைத்தும் இந்த கடனை தொடர்ந்து தான் வந்து கொண்டிருக்கும். கடன்...
கடன் அடைய கொடுத்த பணம் திரும்ப வர தீப பரிகாரம்
இன்று ஒவ்வொருவர் வாழ்க்கையையும் பாடாய்படுத்திக் கொண்டிருப்பது இந்த கடன் தொல்லை தான். கடன் வாங்கி விட்டு தினம் தினம் துன்பப்படுபவர்கள் கோடான கோடி பேர். இப்படி கடன் வாங்கி துன்பப்படுபவர்கள் ஒரு புறம்...
கடன் தீர ஏற்ற வேண்டிய தீபம்
கடன் வாங்காத மனிதர்களையோ, கடன் இல்லாத மனிதர்களையோ நம்மால் பார்க்கவே முடியாது. அது எப்படி கடன் வாங்காத மனிதர்களை பார்க்க முடியாது எத்தனையோ பேர் கடன் இல்லாமல் இருக்க தானே செய்கிறார்கள் என்று...
நினைத்த காரியம் நடக்க விநாயகர் வழிபாடு
தெய்வங்களிலே எளிமையான தெய்வமும் கூப்பிட்ட குரலுக்கு உடனே ஓடி வரக் கூடிய தெய்வமும் விநாயகர் தான். பக்தர்கள் நினைத்த மாத்திரத்தில் அவரை வணங்க வேண்டும் என்ற காரணத்தினால் தான் அவர் ஆங்காங்கே வீற்றிருக்கிறார்....
கடன் அடைய கோதுமை பரிகாரம்
கடனை யாரும் விரும்பி ஆசைப்பட்டு வாங்குவது கிடையாது. சூழ்நிலை காரணமாக தவிர்க்க முடியாமல் நாம் கடன் வாங்கி விடுவோம். கடன் வாங்கும் போது அதை அடைக்கும் வழிகளை யோசித்து தான் வாங்குவோம். ஆனால்...
கடன் தீர மாம்பூ பரிகாரம்
மனிதனின் தலையாய பிரச்சனைகளில் முதல் பிரச்சனையே இந்த கடன் தான். கடன் இல்லாத வாழ்க்கை தான் நிம்மதியான வாழ்க்கை. கடன் என்ற ஒன்று நம் வாழ்க்கைக்குள் வந்து விட்டால் நிம்மதி என்ற வார்த்தை...
கடன் தீர நெல்லிமர வழிபாடு
ஒரு மனிதனுக்கு இருக்கும் பல்வேறு பிரச்சனைகளில் கடன் பிரச்சனை எத்தனை கொடுமையானது என்று யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. கடன் ஒருவருடைய வாழ்க்கையில் புகுந்து விட்டால் அவருடைய வாழ்க்கை அவர் கையில்...
கடன் தீர்ந்து செல்வம் பெருக மிளகு பரிகாரம்
இன்று கடன் பிரச்சனை இல்லாமல் நிம்மதியாக வாழும் ஒரு மனிதனை காண்பது அத்தனை அரிதாகி போய் விட்டது. எல்லோருக்கும் வருமானத்திற்கு மீறிய செலவு இருக்கிறது. அதை சமாளிக்க வேறு வழியில்லாமல் கடன் வாங்கக்...
கடன் தீர மகாலட்சுமி மந்திரம்
இன்று ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு வகையில் கடன் என்னும் கொடிய பிடியில் சிக்கி தவித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். கடன் இல்லாத ஒரு மனிதனை இன்று நம்மால் காணவே முடியாது. இந்த...
கடன் அடைய எருக்கம் பூ பரிகாரம்
இன்றைய உலகளாவிய பிரச்சனைகளில் ஒன்றாக இந்த கடன் பிரச்சனை உள்ளது. அதை அடைக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் அனுதினமும் போராடிக் கொண்டே இருக்கிறோம். இந்த போராட்டத்தின் முடிவில் மீண்டும் கடன் என்னும் அரக்கனின்...
கடன் தீர நரசிம்மர் வழிபாடு
இன்றைய பல குடும்பங்கள் துன்பத்தில் வாடுவது இந்த கடனால் தான். கடனை வாங்க கூடாது என்று நினைப்பவர்கள் கூட ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு சூழ்நிலைக்காக கடன் வாங்கி சிக்கிக் கொள்வார்கள். ஒரு...
கடன் தீர தாந்திரீக பரிகாரம்
கடன் சுமையை பற்றி நாம் எவ்வளவோ கேள்விப்பட்டிருப்போம். நாமும் அனுபவபட்டுக் கொண்டு இருப்போம். இன்று எந்த ஒரு மனிதனும் கடன் இல்லாத வாழ்க்கையை வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை. ஏதோ ஒரு வகையில் எல்லோருமே...



















