Tag: Kadan in Tamil
நினைத்த காரியம் நடக்க விநாயகர் வழிபாடு
தெய்வங்களிலே எளிமையான தெய்வமும் கூப்பிட்ட குரலுக்கு உடனே ஓடி வரக் கூடிய தெய்வமும் விநாயகர் தான். பக்தர்கள் நினைத்த மாத்திரத்தில் அவரை வணங்க வேண்டும் என்ற காரணத்தினால் தான் அவர் ஆங்காங்கே வீற்றிருக்கிறார்....
கடன் அடைய கோதுமை பரிகாரம்
கடனை யாரும் விரும்பி ஆசைப்பட்டு வாங்குவது கிடையாது. சூழ்நிலை காரணமாக தவிர்க்க முடியாமல் நாம் கடன் வாங்கி விடுவோம். கடன் வாங்கும் போது அதை அடைக்கும் வழிகளை யோசித்து தான் வாங்குவோம். ஆனால்...
கடன் தீர மாம்பூ பரிகாரம்
மனிதனின் தலையாய பிரச்சனைகளில் முதல் பிரச்சனையே இந்த கடன் தான். கடன் இல்லாத வாழ்க்கை தான் நிம்மதியான வாழ்க்கை. கடன் என்ற ஒன்று நம் வாழ்க்கைக்குள் வந்து விட்டால் நிம்மதி என்ற வார்த்தை...
கடன் தீர நெல்லிமர வழிபாடு
ஒரு மனிதனுக்கு இருக்கும் பல்வேறு பிரச்சனைகளில் கடன் பிரச்சனை எத்தனை கொடுமையானது என்று யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. கடன் ஒருவருடைய வாழ்க்கையில் புகுந்து விட்டால் அவருடைய வாழ்க்கை அவர் கையில்...
கடன் தீர்ந்து செல்வம் பெருக மிளகு பரிகாரம்
இன்று கடன் பிரச்சனை இல்லாமல் நிம்மதியாக வாழும் ஒரு மனிதனை காண்பது அத்தனை அரிதாகி போய் விட்டது. எல்லோருக்கும் வருமானத்திற்கு மீறிய செலவு இருக்கிறது. அதை சமாளிக்க வேறு வழியில்லாமல் கடன் வாங்கக்...
கடன் தீர மகாலட்சுமி மந்திரம்
இன்று ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு வகையில் கடன் என்னும் கொடிய பிடியில் சிக்கி தவித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். கடன் இல்லாத ஒரு மனிதனை இன்று நம்மால் காணவே முடியாது. இந்த...
கடன் அடைய எருக்கம் பூ பரிகாரம்
இன்றைய உலகளாவிய பிரச்சனைகளில் ஒன்றாக இந்த கடன் பிரச்சனை உள்ளது. அதை அடைக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் அனுதினமும் போராடிக் கொண்டே இருக்கிறோம். இந்த போராட்டத்தின் முடிவில் மீண்டும் கடன் என்னும் அரக்கனின்...
கடன் தீர நரசிம்மர் வழிபாடு
இன்றைய பல குடும்பங்கள் துன்பத்தில் வாடுவது இந்த கடனால் தான். கடனை வாங்க கூடாது என்று நினைப்பவர்கள் கூட ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு சூழ்நிலைக்காக கடன் வாங்கி சிக்கிக் கொள்வார்கள். ஒரு...
கடன் தீர தாந்திரீக பரிகாரம்
கடன் சுமையை பற்றி நாம் எவ்வளவோ கேள்விப்பட்டிருப்போம். நாமும் அனுபவபட்டுக் கொண்டு இருப்போம். இன்று எந்த ஒரு மனிதனும் கடன் இல்லாத வாழ்க்கையை வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை. ஏதோ ஒரு வகையில் எல்லோருமே...
கடன் அடைய பரிகாரம்
தீபாவளி எப்படி மகிழ்ச்சிக்கும் கொண்டாட்டத்திற்கும் முக்கியமான நாளோ, அதே போல வழிபாட்டிற்கும் முக்கியமான நாள். இந்த நாளில் மகாலட்சுமி தாயார் குபேரர் போன்றவர்களை நாம் முறையாக வணங்கும் போது இந்த ஆண்டு முழுவதுமே...
தீர்க்கவே முடியாமல் திணறும் கடன் சுமையும் காணாமல் போக கால பைரவருக்கு இந்த ஒரு...
ஒரு மனிதன் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் உண்ண உணவு, உடுக்கை உடை, இருக்க இடம் என்றெல்லாம் இவையெல்லாம் தேவை என்று ஒரு காலத்தில் சொல்லி வந்தோம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் கடன்...
காலை எழுந்தவுடன் இதை செய்தால் உங்க நகை கடன் முழுவதுமாக அடைந்து, அடமானத்தில் இருக்கும்...
கடன் என்பது பெரிய சுமை தான். அதிலும் இந்த நகை கடன் என்பது இரட்டிப்பு சுமை என்றே சொல்லலாம். பணமாக கடன் வாங்கி செலவு செய்வதற்கும் ஆசைப்பட்ட வாங்கிய நகையை அடகு வைத்து...
வெள்ளி, செவ்வாய், விளக்கு வைத்த பிறகு இதை செய்ய தவறும் வீட்டில் செல்வம் தங்காமல்...
மனிதன் தன் வாழ்நாளில் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பங்கை தெய்வ காரியத்திற்கும் ஒரு பங்கை இல்லாதவர்களுக்கு உணவளிக்கவும் கொடுக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். இதை எந்த அளவிற்கு...
லட்சுமி கடாட்சத்தை தரும் தங்கத்தையும், வெள்ளியையும் கூட நீங்கள் இப்படி பயன்படுத்தினால் உங்களின் கடன்...
கடன் என்பது இப்போது வெகு சாதாரணமாக எல்லோரும் வாங்கக் கூடிய ஒன்றாகி விட்டது.ஒரு காலத்தில் இல்லாதவர்கள் தங்கள் வாழ்க்கையை நகர்த்த கடன் வாங்கி வாழ்க்கையை நடத்தினார்கள் என்றால், இன்றோ ஆடம்பரத்திற்காக கடன் வாங்கி...
அவசர தேவைக்கு நீங்கள் கேட்ட இடத்தில் பணம் கிடைக்க செய்யும் அற்புத மந்திரம்
இந்த சமுதாயத்தில் ஒரு மனிதன் மற்றொரு மனிதனின் நேரடியான அல்லது மறைமுகமான உதவி இல்லாமல் வாழ முடியாது என்பதும் நிதர்சன உண்மையாகும். இவ்வாறு ஏதேனும் ஒரு நேரத்திலாவது நமக்கு மற்றொருவரின் உதவி தேவைப்பட...
தீராத கடன் தீர, மனக்கவலை அகல, பணப்பிரச்சனை விலக இந்த மாசி மாத பவுர்ணமி...
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி வருகின்றது. ஆனால் மாசி மாதத்தில் வருகின்ற பௌர்ணமி மிகவும் விசேஷமானதாகும். இந்த மாசி மாதத்தில் தான் சிவபெருமானுக்கு உகந்த மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதாக...
வீட்டில் நீங்கள் தெரியாமல் செய்யும் இந்த தவறுகள் கூட கடன்காரன் ஆவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்திவிடும்...
நம் வாழ்க்கையை நவகிரகங்கள் ஆட்சி செய்வதாக ஐதீகம் உண்டு. ஒருவர் சுகபோக வாழ்க்கை பெறுவதற்கு சுக்கிர அருள் தேவை. இப்படி ஒவ்வொரு விஷயத்திற்கும், ஒவ்வொரு கிரகங்கள் நம்மை ஆட்சி படுத்துகின்றன. நம் கர்ம...
நம்மை விடாமல் துரத்தும் கடன் பிரச்சினையை விரைவில் விரட்டி அடிக்க, வேப்பெண்ணை தீபத்தை இப்படி...
வேப்பெண்ணை என்றாலே நம் நினைவிற்கு வருவது கசப்பு தான். கசப்பு என்றதுமே நாம் எல்லோரும் இந்த வேப்பெண்ணெயை பார்த்து பயப்படுகிறோம். வீட்டில் வேப்பெண்ணை தீபத்தை ஏற்றலாமா? வீட்டில் வேப்பெண்ணை தீபம் ஏற்றுவதால் என்னென்ன...
கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனை, உங்களுக்கே தெரியாமல், உங்கள் கையை நழுவி செல்லும். 27...
கடன் பிரச்சினை நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் சந்தோஷத்தை முழுமையாக அழித்து விடும். வாய்விட்டு சிரிக்க கூட முடியாத அளவிற்கு சில பேருக்கு கடன் தொந்தரவு இருக்கும். கடன் சுமையை இறக்கி வைக்க முடியாமல்...
‘நான் கடனே வாங்க மாட்டேன்’ என்று பிடிவாதமாக கூறும் டாப் 5 ராசிகள்! இவர்கள்...
வாழ்க்கையில் எல்லோருக்குமே கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று தான் ஆசை ஆனால் எவ்வளவு பணக்காரனாக இருந்தாலும் அவனுக்கு என்று அவன் தகுதிக்கு ஏற்ப நிச்சயம் கடன்கள் இருக்கும் என்கிறது...