Tag: Kadan prachanai theera manthiram Tamil
- Advertisement -
கடனை அடைக்கும் சித்தர் மந்திரம்
எல்லோர் வாழ்க்கையிலும் வறுமை கடன் என்ற இருள் சூழ்ந்துதான் இருக்கிறது. கலியுகத்தில் கடன் இல்லாமல் வாழ முடியாது என்பது விதி. இந்த கடன் சுமையிலிருந்து வெளிவர வேண்டும் என்றால், செவ்வாய் பகவானின் அருள்...
கோடான கோடி கடனை அடைக்கும் பெருமாள் மந்திரம்
கோடான கோடி கடன் அடைய வேண்டுமா? வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் நிம்மதியை இழந்த தவிப்பவர்களுக்கு இந்த மந்திரம் ஒரு வர பிரசாதம். இவ்வளவு எளிமையான மந்திரம், இவ்வளவு சக்தி வாய்ந்த...
கடன் தீர செவ்வாய் பகவானின் மந்திரம்
கடன் பிரச்சனைக்கு தீர்வு தரக்கூடிய நாள் என்றால் அது செவ்வாய்க்கிழமை தான். கொஞ்சம் நேரத்தை ஒதுக்கி செவ்வாய்க்கிழமை காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய தொடங்கி விட்டாலே உங்களுடைய...
கடன் தீர செவ்வாய்க்கிழமை சொல்ல வேண்டிய சிவ மந்திரம்
கழுதை பிடிக்கும் கடன் பிரச்சனையை தீர்ப்பதற்காக எத்தனையோ பரிகாரங்களை தேடி தேடி, ஓடி ஓடி செய்கின்றோம். ஆனால் பலன் இல்லை. கைநீட்டி கடன் வாங்கியது போக, பரிகாரம் செய்வதற்கு வேற கடன் வாங்க...
பண வரவு அதிகரிக்கும் கடன் தொல்லை நீங்கவும் இந்த ஆன்மீக குறிப்புகளை சரியாக பின்பற்றி...
இப்பொழுது மனிதன் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளில் பணமும் ஒன்றாக மாறிவிட்டது. பணம் இருந்தால் மட்டுமே சமூகத்தில் நல்ல மதிப்பும், மரியாதையும் கிடைக்கிறது. ஒருவரின் தோற்றத்தை வைத்தும், அவர்கள் ஆடை அலங்காரத்தை வைத்தும் தான்...
கையில் இருக்கும் கடைசி சொத்தை கூட, கடன் பிரச்சனையால் இழுந்து விட்டீர்களா? 3 நாட்களில்...
பரிகாரங்கள் செய்தும் பலன் இல்லை. பல முயற்சிகள் செய்து பார்த்தும் கடன் தொல்லை தீர வழி இல்லை. இறுதிகட்டமாக உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு கடன் பிரச்சனையில் சிக்கி தவிப்பவர்களுக்கு கூட நிரந்தர...
கண்ணிமைக்கும் நேரத்தில் கடன் பிரச்சினையை தீர்த்து வைப்பவர் இந்த விநாயகர். கைமேல் பலன் கிடைக்க,...
வாழ்க்கையில் மிச்சம் வைக்கக் கூடாத விஷயங்களில் ஒன்று கடன். அதாவது, நம்முடைய முன்னோர்கள் மிச்சம் வைக்க கூடாத விஷயங்களில் முதல் மூன்று இடங்களில் பகை, கடன், நெருப்பு இந்த மூன்றையும் சொல்லி வைத்துள்ளார்கள்....
கோடி ரூபாய் கடன் இருந்தாலும், அதை சீக்கிரமாக அடைக்க, உங்கள் கையில் இருக்கும் 1...
கோடி கோடியாய் பணம் சம்பாதித்து கோடீஸ்வர வாழ்க்கை வாழ்கிறோமோ இல்லையோ, கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்தாலே போதும். பொதுவாக ஒருவருக்கு இருக்கக்கூடிய 'சில்லரை கடன் அவரை சீரழிக்கும்' என்று சொல்லுவார்கள். சில்லறை...
தண்ணீரில் கரையும் உப்பு போல் உங்களது கடனும், கரைந்து போக வேண்டுமா? இந்த பரிகாரத்தை...
இன்றைய சூழ்நிலையில் வாங்கிய கடனுக்கு வட்டி கூட, கட்ட முடியாத நிலைதான் நமக்கு உள்ளது. இதற்கெல்லாம் விடிவுகாலம் கிடைக்க வேண்டும் என்றால், அந்த மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை நம் மீது பட்டால் தான்...
வாரா கடனையும் வசூலித்துத் தரும் சூரிய பகவான் மந்திரம்! 108 நாட்களில் கைமேல் பலன்.
சிலரிடம், நாம் கொடுத்த கடனை வாராக்கடன் என்றே முடிவு செய்து வைத்திருப்போம். கடனைக் கொடுத்து பல வருடங்களாகியும், அந்த கடன் தொகை நமக்கு திரும்பவும் வராத சூழ்நிலையில் என்ன செய்வது? அதை நஷ்டக்...
உங்கள் கடன் பிரச்சனைகளை விரைவாக தீர்க்கும் சக்தி மிக்க மந்திரம் இதோ
இருப்பதை வைத்து மனத்திருப்தியுடன் வாழும் கலையை ஒவ்வொருவரும் கற்றுக் கொண்டால் வாழ்வில் துன்பம் என்பதே இருக்காது. குறிப்பாக பணம் விடயங்களில் இந்த திறனை நாம் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்வது அவசியம். எந்த ஒரு...










