Home Tags Kadan prachanai theera pariharam in Tamil

Tag: Kadan prachanai theera pariharam in Tamil

vasambu

கடனை திருப்பித் தர சனிக்கிழமை செய்ய வேண்டிய பரிகாரம்

கடனை வாங்கும் போது சுலபமாக கைநீட்டி வாங்கி விடுவோம். ஆனால் அந்த கடனை திருப்பித் தரும்போது தான், பிரச்சனையே ஆரம்பிக்க தொடங்கும். கை நீட்டி வாங்கிய கடனை திருப்பித் தருவதற்கு வழியே இருக்காது....
pournami2

கடன் தீர சித்ரா பௌர்ணமி தின வழிபாடு

நம்முடைய கஷ்ட நஷ்டங்கள் நம்மை விட்டு தூரம் செல்ல வேண்டும் என்றால், நாளைய தினம் அனைவரும் சித்ரா பௌர்ணமி வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். சந்திரனின் ஒளி, இந்த பூமியில் பிரகாசமாக விழும் நேரம்,...
lemon

தீராத கடன் பிரச்சனையை தீர்க்கும் எலுமிச்சம் பழம் பரிகாரம்

தீராத பண பிரச்சனை, கடன் பிரச்சனை, இந்த இரண்டும் எந்த வீட்டில் இருக்கிறதோ, அந்த வீட்டில் குடும்பப் பிரச்சினைகளுக்கும் நிச்சயம் தீர்வு கிடைக்காது. பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு, என்றைக்கு ஒரு முடிவை கட்டுகின்றோமோ,...
pillaiyar

கடன் தீர ஞாயிற்றுக்கிழமை பிள்ளையார் வழிபாடு

பூத கணங்களுக்கு எல்லாம் தலைவராக இருப்பதால், இவரை கணநாதன் என்று சொல்கிறார்கள். உங்கள் கழுத்தை நெரிக்கும் கடனை, கணப்பொழுதில் அதாவது நொடி பொழுதில் போக்கக்கூடிய சக்தியும் இந்த விநாயகப் பெருமானுக்கு உண்டு. ஞாயிற்றுக்கிழமை...
sivan1

கடன் தீர செவ்வாய்க்கிழமை சொல்ல வேண்டிய சிவ மந்திரம்

கழுதை பிடிக்கும் கடன் பிரச்சனையை தீர்ப்பதற்காக எத்தனையோ பரிகாரங்களை தேடி தேடி, ஓடி ஓடி செய்கின்றோம். ஆனால் பலன் இல்லை. கைநீட்டி கடன் வாங்கியது போக, பரிகாரம் செய்வதற்கு வேற கடன் வாங்க...
laddu

கடன் பிரச்சனை தீர திருப்பதி லட்டு பரிகாரம்

பத்து வருடம் சிறுக சிறுக பணம் சேர்த்து, பிறகு கட்ட வேண்டிய வீட்டை ஒரே வருடத்தில் கடன் வாங்கி கட்டி விடுகின்றோம். பத்து வருடத்திற்கு பிறகு நடக்கக்கூடிய ஒரு நல்ல காரியம் இன்றே...
perumal2

11 நாட்களில் கடன் பிரச்சனையை தீர்க்கும் பரிகாரம்

கழுத்தை நெறிக்கக் கூடிய கடனிலிருந்து முழுமையாக வெறும் பதினொரு நாளில் வெளிவருவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. உங்களுக்குத் தான் தெரியும். நீங்கள் அடுத்தவர்களிடம் கைநீட்டி எவ்வளவு கடன் வாங்கி வைத்துள்ளீர்கள்....
cash2

கடன் தீர மாசி மாதத்தின் கடைசி நாள் செய்ய வேண்டிய பரிகாரம்

ஒரு வருடம் முடிந்து, புது வருடத்தில் காலடி எடுத்து வைக்கும் போது, நம்முடைய கஷ்டங்கள் எல்லாம் தொலைந்து போக வேண்டும் என்று நினைப்போம் அல்லவா. அதேபோல தான். ஒவ்வொரு மாதம் முடியும் போதும்,...
vilakku

கடன் வராமல் தடுக்க ஏற்ற வேண்டிய விளக்கு

துரதிஷ்டம் ஒரு மனிதனுக்கு எப்போதெல்லாம் வருகிறதோ, அப்போதெல்லாம் துன்பமும் சேர்ந்து வாழ்க்கையில் வந்து தொற்றிக் கொள்ளும். துரதிஷ்டம் வரும்போது நமக்கு முதலில் வரக்கூடிய துன்பம் என்ன தெரியுமா. பணக்கஷ்டம், கடன், வறுமை. இதுதான்...
karumanjal

கடன் தீர்க்கும் கருமஞ்சள் பரிகாரம்

இன்று மனிதர்களிடத்தில் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை இந்த கடன் பிரச்சனை. கை நீட்டி கடன் வாங்கும் போது நாம் கொஞ்சம் கூட நினைத்து பார்த்து இருக்க மாட்டோம். இந்த அளவுக்கு பெரிய பிரச்சனையில்...
cash

கடன் தீர செவ்வாய்க்கிழமை ஏற்ற வேண்டிய தீபம்

சில பேருக்கு வாங்கிய கடனை சீக்கிரம் திருப்பி தரக்கூடிய யோகம் இருக்கும். சில பேர் கடனே வாங்க மாட்டாங்க. சில பேரால் கடனை வாங்கி விட்டால், அதை திருப்பி தரக்கூடிய சந்தர்ப்பமே அமையாது....
perumal2

சங்கடம் தரும் கடன் தீர சனிக்கிழமை பெருமாள் வழிபாடு

நீங்க யாருக்காவது கடனை சீக்கிரம் திருப்பி கொடுக்கனும், நெருக்கடியான சூழ்நிலையில் சிக்கி உள்ளீர்கள் என்றாலும், இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். அல்லது யாருக்கோ நீங்க கடன் கொடுத்துட்டீங்க. அந்த பணத்தை வசூல் செய்து, அந்த...
god2

கடன் பிரச்சனையிலிருந்து தப்பிக்க மகாலட்சுமி வழிபாடு

இன்று மனிதர்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனைகளில் முதலில் நிற்பது இந்த கடன் பிரச்சனை. இது கலியுகம் அல்ல. கடன் உலகம். அந்த அளவுக்கு இன்று உலகம் முழுவதும் கடன் என்ற தொற்று, வியாதி...
mangalyam4

கடன் பிரச்சனையிலிருந்து வெளிவர குலதெய்வ பரிகாரம்

எவ்வளவு பெரிய பண பிரச்சனையாக இருந்தாலும், எவ்வளவு பெரிய கடன் பிரச்சனையாக இருந்தாலும், அதிலிருந்து வெளிவர முடியும். ஆனால் அதற்கு முழு நம்பிக்கை இருக்க வேண்டும். நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம். இந்த...
amman3

கடன் தீர செவ்வாய்க்கிழமை துர்க்கை வழிபாடு

நீங்கள் கடன் வாங்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் அந்த கடனை சனிக்கிழமை வாங்காதீங்க. செவ்வாய்க்கிழமை வாங்காதீர்கள். செவ்வாய்க்கிழமைகளில் சனிக்கிழமைகளில் வாங்கிய கடன் பெருகும். அதனால கூடுமான வரை அந்த இரண்டு கிழமையில்...
mahalshmi3

கடன் கரையை சொல்ல வேண்டிய வார்த்தை

நாம் வாயிலிருந்து வெளிவரக்கூடிய வார்த்தைகளுக்கு எப்போதுமே ஒரு பவர் இருக்கு. சில சமயம் நம்மை அறியாமல் சொல்லக்கூடிய வார்த்தைகள் அப்படியே பலித்து விடும். கோபத்தில் தான் திட்டி இருப்போம் 'நான் சொல்ற பேச்சைக்...
katrazahi

கடனை கழிக்கும் கற்றாழை பரிகாரம்

அப்பப்போ தேவைகளுக்காக, கொஞ்சம் கொஞ்சமாக கை நீட்டி கடனை வாங்கி இருப்போம். நமக்கே தெரியாது, பின்பு எல்லா கணக்கையும் கூட்டிப் பார்த்தால் லட்சக்கணக்கில் கடன் சேர்ந்திருக்கும். வாங்கிய கடனை எப்படிடா திருப்பி தருவது...
mahalashmi4

கடன் தீர்க்கும் மருதாணிப் பூ பரிகாரம்

நிறைய பேர் கடனை வாங்கிவிட்டு அதை திருப்பித் தர முடியாமல், திருப்பித் தர வழியே இல்லாமல், ஊரை விட்டு ஓடி விடுவார்கள். அதாவது தலை நிமிர்ந்து வாழ்ந்த ஊரில் தலை குனிந்து வாழ...
sukkiran

கடனை கரைக்கும் கல்கண்டு பரிகாரம்.

காலத்திற்கும் கடன் இல்லாமல் வாழ வேண்டும். கஷ்டம் இல்லாமல் வாழ வேண்டும். தேவைக்கு ஏற்ப பணசுழற்சி இருந்து கொண்டே இருக்கணும், என்பவர்கள் இந்த எளிமையான பரிகாரத்தை செய்து பார்க்கலாம். முக்கியமான வேலைக்கு போறீங்க....
sidder

கடன் பிரச்சனையிலிருந்து வெளிவர செய்ய வேண்டிய சித்தர் வழிபாடு

மனிதர்களாக பிறந்தவர்கள் இறைவழிபாடு செய்வது எந்த அளவுக்கு அவசியமோ, அதேபோல சித்தர்கள் வழிபாடும் மிக மிக அவசியம்தான். ஞானிகள், சித்தர்கள், குருமார்கள் இப்படிப்பட்டவர்களை எல்லாம் மறக்காமல் தினமும் நினைத்து வழிபாடு செய்து வருவதன்...

சமூக வலைத்தளம்

643,663FansLike