Home Tags Kadan prachanai theera pariharam in Tamil

Tag: Kadan prachanai theera pariharam in Tamil

- Advertisement -
pillaiyar1

நெருக்கடியான கடன் சுமையிலிருந்து நிரந்தரமாக வெளிவர தேங்காய் பரிகாரம்

மிகவும் நெருக்கடியான பணப் பிரச்சினையில் சிக்கி இருக்கிறீர்கள். இந்த கடனை திருப்பி கொடுத்தால் மட்டும்தான், உங்களால் நிம்மதியாக மூச்சு விட முடியும். பல பிரச்சினைகள், இந்த கடனால் உங்கள் வாழ்க்கை சீர் அழிந்து...
vishnu-durgai

கடன் அடைய துர்காஷ்டமி வழிபாடு

நவராத்திரி நாட்களில் வரும், அஷ்டமி திதியை தான் துர்காஷ்டமி என்று சொல்லுவார்கள். அதிலும் இந்த துர்காஷ்டமி திதியானது செவ்வாய்க்கிழமைகளில் வருவது என்பது அதிசிறப்பு. இன்று 30-9-2025 செவ்வாய்க்கிழமை துர்க்காஷ்டமி திதி இருக்கிறது. இந்த நாளில்...
lashmi

கழுத்தை நெறுக்கும் கடனில் இருந்து தப்பிக்க எளிய பரிகாரம்

சில பேரால், வாழ்நாளில் தலை தூக்கவே முடியாத அளவிற்கு கடன் சுமை இருக்கும். அந்த கடனை அடைப்பதற்கு வழியும் தெரியாது. சொத்து இருந்தால், அதை விற்று கடனை அடைக்கலாம். நகை இருந்தால் அதை...
narasimmar

30-06-2025 கடன் தீர ஆனி மாத வழிபாடு

இப்போது தமிழ் மாதத்தில், ஆனி மாதமானது நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆனி மாதத்தில் வரக்கூடிய பூரம் நட்சத்திரத்தைப் பற்றிய சிறப்பை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஆனி மாதம் பூரம்...
pournami

12-04-2025 கடன் தீர பௌர்ணமி பரிகாரம்

சில நேரத்தில் நாம் கைநீட்டி வாங்கக் கூடிய கடன், நமக்கு எந்த கஷ்டத்தையும் கொடுக்காது. கடன் வாங்கியதும் தெரியாது. திருப்பி அடைவதும் தெரியாது. ஆனால் சில நேரத்தில் நாம் வாங்கும் கடனானது நமக்கு...
mahalashmi

கடன் அடைய செவ்வாய்க்கிழமை கல் உப்பு பரிகாரம்

படிப்படியாக உங்களுடைய கடன் சுமை உங்களை விட்டு விலகி செல்ல, செய்ய வேண்டிய எளிமையான ஒரு உப்பு பரிகாரத்தை பற்றி தான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப்...
mahalashmi

கடன் அடைய வெள்ளிக்கிழமை இரவு செய்ய வேண்டிய பரிகாரம்

கண்ணுக்கு தெரியாத ஏதாவது அதிசயம் நடந்தால் தான் இந்த பண பிரச்சனையில் இருந்து என்னால் விடுபட முடியும். தவிர வேறு எந்த வழியும் எனக்கு கிடையாது. சொத்து கிடையாது, கடனை அடைக்கும் அளவுக்கு...
krambu

கடனை அடைக்கும் கிராம்பு எண்ணெய்

ஒரு ரூபாய் கூட எனக்கு கடன் இல்லை என்று சொல்பவர்களை, கை நீட்டி உங்களால் காண்பிக்க முடியுமா? நிச்சயம் முடியாது. வீட்டு கடன், நகை கடன், கைமாத்தாக வாங்கிய சில்லறை கடன், இ.எம்.ஐ,...
mahalshmi1

கடனைக் குறைக்க எளிமையான வாழ்வியல் பரிகாரங்கள்

கடனை அடைப்பதற்கு ஆன்மீக ரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும் எக்கச்சக்கமான பரிகாரங்கள் கொட்டி கிடக்கிறது. சில பேருக்கு சில பரிகாரங்களை செய்யவே முடியாது. நேரம் காலம் பார்க்க தெரியாது. குளிகை நேரம் பார்க்க தெரியாது,...
murugan

கடனைக் குறைக்கும் எளிமையான ஆன்மீக பரிகாரங்கள்.

காலமும் நேரமும் சூழ்நிலையும் தான் ஒரு மனிதனை கடனாளியாக மாற்றி கஷ்டப்படுத்துகிறது. தினம் தினம் உங்கள் உடம்பைப் பிடித்து தரித்திரம் விலக வேண்டும், எதிர்மறை ஆற்றல் விலக வேண்டும், கடன் உங்களை வந்து...
mahalashmi

கடன் அடைய மழை நீர் பரிகாரம்

கடன் இல்லாத மனிதன் இந்த பூமியில் வாழ்ந்தால் அவனை, இன்று கொண்டு போய் அருங்காட்சியகத்தில் வைத்து அனைவரும் பார்க்கலாம். கடன் இல்லாத மனிதன் காட்சி பொருளாக வைக்க வேண்டிய மனிதன். அந்த அளவுக்கு...
mhalashmi

கடன் பிரச்சனை காணாமல் போக பிரியாணி இலை பரிகாரம்.

ஒருவருக்கு இருக்கக்கூடிய கடனை, ஒரே இரவில் அடைப்பது என்பது சாத்தியம் இல்லாத விஷயம் தான். ஆனால் ஏதாவது ஒரு அதிசயம் நடந்தால் நிச்சயம் ஒரே இரவில் உங்கள் ஒட்டுமொத்த கடன் பிரச்சனையும் அடைத்து...
muruga2

கடன் தீர ஆடி மாத கடைசி செவ்வாய் பரிகாரம்

இன்றைய தினம் ஆடி மாதத்தின் கடைசி செவ்வாய். செவ்வாய் கிழமை என்றாலே அது பண பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய ஒரு நாள் என்று சொல்லலாம். இந்த செவ்வாய் அம்பாளுக்கு உரிய செவ்வாயாக இருக்கிறது....
amman

கடன் பிரச்சனையிலிருந்து வெளிவர துர்க்கை அம்மன் மந்திரம்

இன்று செவ்வாய்க்கிழமை. அதிலும் ஆடி மாத செவ்வாய் கிழமை. இன்னொரு வகையில் பார்த்தால் முருகருக்கு உகந்த நாள், செவ்வாய்க்கிழமை, செவ்வாய் பகவான்தான் நம்முடைய கடன் பிரச்சனைகளுக்கு எல்லாம் காரணமாக இருக்கின்றார். அம்பாள், முருகர்,...
amman4

கடன் பிரச்சனை தீர ஆடி சனிக்கிழமை வழிபாடு

கடன் என்னும் நரகத்திலிருந்து நம்மை காப்பாற்றுவதற்காகவே வந்திருக்கக் கூடிய நாள் தான், ஆடி மாத சனிக்கிழமை. எல்லோருக்கும் ஆடி வெள்ளி, ஆடிச் செவ்வாய், ஆடி ஞாயிறு வழிபாட்டை பற்றிய சிறப்புகள் கூட தெரிந்திருக்கும்....
murugan1

கடன் தீர்க்கும் கந்தன் வழிபாடு

கடன் பிரச்சனை நம் வீட்டுக்குள் வந்து விட்டால், நம் வாழ்க்கையில் இருக்கும் அத்தனை சந்தோஷங்களும் நம்மை விட்டு வெளியேறிவிடும். முன்பெல்லாம் நம்முடைய வருமானத்திற்கு ஏற்ப தேவையை அடக்கிக் கொண்டார்கள். இப்போது இருக்கக்கூடிய காலகட்டத்தில்...
chevvai

கடன் தீர செவ்வாய் பகவானின் மந்திரம்

கடன் பிரச்சனைக்கு தீர்வு தரக்கூடிய நாள் என்றால் அது செவ்வாய்க்கிழமை தான். கொஞ்சம் நேரத்தை ஒதுக்கி செவ்வாய்க்கிழமை காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய தொடங்கி விட்டாலே உங்களுடைய...
dhupam

கடன் சுமை கரைய தூபம் போடும் முறை

வாங்கிய கடனை எல்லாம் திருப்பிக் கொடுக்க முடியாமல் இன்றளவும் நிறைய குடும்பங்கள் கஷ்டப்பட்டு வருகிறது. தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து, நிம்மதியை இழந்து, இருக்கின்ற இடத்தை இழந்து, தலைமறைவாக சென்று வாழக்கூடியவர்கள் கூட இதுபோன்ற...
muruga

செவ்வாய்க்கிழமை கடன் தீர குளிக்கும் முறை

அந்த காலத்தில் எல்லாம், கடன் வாங்க கூடாது. போலீஸ் ஸ்டேஷன் போகக்கூடாது. கோர்ட்டு படி மிதிக்க கூடாது என்று சொல்லுவார்கள். செய்யக்கூடாத தவறுகளில் இந்த மூன்றும் அடக்கம். ஆனால் இப்போது இந்த மூன்று...
amman3

தலைவலியை கொடுத்துக் கொண்டிருக்கும் பிரச்சனை தீர பரிகாரம்

எப்போதுமே பிரச்சனைகள் உங்களுக்கு தலைவலியை கொடுத்துக் கொண்டே இருக்கிறதா? எப்போதுமே பிரச்சனையை தலையில் சுமந்து கொண்டு தலைவலியோடு தலை பாரத்தோடு இருப்பவர்கள் ஆன்மீகம் சொல்லும் இந்த எளிமையான பரிகாரத்தை செய்து பாருங்கள். பிரச்சனையுடன்...