வாழ்வில் உள்ள துன்பத்தை போக்கி இன்பத்தை தரவல்ல பைரவ காயத்திரி மந்திரம்

sivan-2
- Advertisement -

மனிதர்களுக்கு பல இன்னல்கள் இருந்துகொண்டே தான் இருக்கிறது. அவை அனைத்தையும் போக்கி சுகமாக வாழ இறைவனை வணங்குவது தான் ஒரே வழி. அப்படி இறைவனை வணங்குகையில் சில மந்திரங்களை ஜெபிப்பதன் மூலம் நாம் கூடுதல் பலன்களை பெறலாம். அந்த வகையில் வாழ்வில் உள்ள துன்பங்கள் அனைத்தும் விலகிச்செல்ல இதோ பைரவ காயத்திரி மந்திரம்.

om manthiram

மந்திரம்:
‘ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்’

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
கெட்ட சகுனம், கெட்ட கனவு போன்ற பாதிப்பில் இருந்து விடுபட உதவும் மந்திரம்

தேய்பிறையில் வரும் அஷ்டமி தினம் பைரவருக்கு உகந்த தினமாக கருதபடுகிறது. அன்றைய தினத்தில் மேலே உள்ள மந்திரத்தை 108 முறை ஜெபிப்பதன் மூலம் நாம் பைரவரின் அருளை பெறலாம். மந்திரத்தை ஜெபிப்பதற்கு முன்பு நமக்கான குறைகள் அனைத்தையும் தீர்க்குமாறு பைரவரிடம் மனதார வேண்டிய பின்பு ஜெபிக்கவும்.

- Advertisement -