Tag: துர்க்கை அம்மன் ராகு கால பூஜை
- Advertisement -
கடன் தீர்க்கும் துர்க்கை அம்மன் பரிகாரம்
கடுமையான கண் திருஷ்டியும், நமக்கு செலவை உண்டு பண்ணிவிடும். கடுமையான கண் திருஷ்டி நம்முடைய சேமிப்பை கரைக்கும். கையில் இருக்கும் சேமிப்பை கரைத்தால், தானாக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம். ஆகவே...
அதி சக்தி வாய்ந்த துர்க்கை அம்மன் வழிபாடு
நிறைய பெண்கள் துர்க்கை அம்மனை வழிபாடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். அதிலும் செவ்வாய்க்கிழமை ராகுகால நேரத்தில் பெண்கள் துர்கை வழிபாடு செய்வது மிக மிக சிறப்பான பலனை கொடுக்கும். அதற்காக ஆண்கள்...
பெண்களுக்கான துர்க்கை அம்மன் வழிபாடு
இந்த பூமியில் கஷ்டப்படுவதற்காகவே அவதரித்த ஜென்மம் என்றால் அது பெண் ஜென்மம், அப்படி என்று தான் நம்மில் எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அது தவறு. பெண்கள் என்றால் அவர்கள் அம்பாளுக்கு சமமானவர்கள்....
செவ்வாய்க்கிழமை வீட்டில் தூபம் போடும் முறை
பொதுவாகவே துர்க்கை அம்மன் வழிபாட்டிற்கு செவ்வாய்க்கிழமை உகந்தது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே. அதிலும் செவ்வாய்க்கிழமை ராகுகால நேரத்தில் துர்கை வழிபாடு செய்தால் காலத்தால் நமக்கு வரக்கூடிய கஷ்டங்கள் தீரும். எந்த...
கஷ்டம் தீர ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபத்தை ஏற்றும் போது இந்த...
நமக்கு கஷ்டங்களை ஏற்படுத்தும் கிரகங்களும் ஒன்று தான் ராகு. ராகுவால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து வெளி வருவதற்கு தான் ராகு கால பூஜையை நாம் செய்கிறோம். ஆனால் அந்த பூஜையை முறையாக எப்படி...




