Tag: வாராகி அம்மன் வழிபாடு
- Advertisement -
துயரங்களை தூர துரத்தும் சக்தி வாய்ந்த வழிபாடு
வாராகி அம்மன் சப்த கன்னிகளில் ஒருவராக திகழ்கிறார். வாராகி அம்மன் உருவத்தில் மாறுபட்டு இருந்தாலும், உள்ளத்தால் தாய்மை உணர்வு கொண்ட தெய்வம். துயர் என்று தன் முன் வந்து நிற்பவர்களின் துயரை காணாமல்...
வாராகி அம்மன் கனவில் வர வழிபாடு
நம்மால் வெளியே கூற இயலாத பிரச்சனைகள் என்று பல பிரச்சினைகள் இருக்கும். அந்த பிரச்சனையை நாம் நம்முடைய தெய்வத்திடம் மட்டுமே கூறி ஆறுதல் அடைவோம். ஏதாவது ஒரு நல்ல தீர்வை தரக் கூடாதா...
நடக்காத காரியம் நடந்திட பஞ்சமி வழிபாடு
நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் இந்த ஒரு காரியம் நடந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்போம். மேலும் அந்த காரியம் நல்லபடியாக நடந்தேறுவதற்கான முயற்சிகளையும் செய்வோம். உதாரணமாக திருமணம் நடக்க வேண்டும்...
நவராத்திரியுடன் சேர்ந்து வரும் வளர்பிறை பஞ்சமி வழிபாடு
ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு தெய்வத்தை நாம் வழிபாடு செய்வோம். அதிலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழக்கூடிய இந்த புரட்டாசி மாதத்தில் நவராத்திரி சமயத்தில் வரக்கூடிய பஞ்சமி திதி என்பது...
கோடிக் கடனும் காணாமல் போக நாளை ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி திதியில்...
இந்த கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக விளங்கும் தாய் யாரெனில் அது வாராகி அம்மன் என்றே சொல்லலாம். கேட்டவருக்கு கேட்ட வரத்தை அப்படியே அளிக்கும் அற்புத சக்தி வாய்ந்த தெய்வமும் இந்த வாராகி அம்மன்...
உங்கள் வாழ்வில் பிரச்சனைகள் கைமீறி சென்று, இனி வாழவே முடியாது என்ற நிலைக்கு சென்று...
ஒரு மனிதன் வாழ்வில் மீளா துன்பத்தை அடைந்து இனி வாழவே முடியாது என்னும் நிலையில் கடைசியாக அவன் சரணடைவது தெய்வத்தின் பாதமாக தான் இருக்கும். அப்படி ஒரு இக்கட்டான தருணத்தில் கை கொடுத்து...





