Tag: வேண்டுதலை நிறைவேற்றும் விரலி மஞ்சள் பூஜை
- Advertisement -
பணம் தொடர்பான வேண்டுதலை நிறைவேற்றும் குலதெய்வ வழிபாடு
இந்த உலகத்தில் பணம் ஒன்று தான் மிகவும் பிரதானமாக திகழ்கிறது. மனிதர்கள் மனத்தை பார்ப்பதைவிட பணத்தை தான் அதிக அளவில் பார்த்து அதற்கேற்றாற்போல் தான் மதிப்பையும் மரியாதையும் தருகிறார்கள். அந்த வகையில் பணத்திற்கு...
வேண்டுதலை நிறைவேற்றும் ஆவணி கிருத்திகை தீப வழிபாடு
முருகப்பெருமானை வழிபாடு செய்பவர்கள் ஒவ்வொரு வாரத்திலும் வரக்கூடிய செவ்வாய் கிழமையில் விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள் அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை வரக்கூடிய சஷ்டி திதியில் விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள்...
வேண்டுதலை நிறைவேற்றும் தீப வழிபாடு
நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான வேண்டுதல்கள் என்பது இருக்கும். அவர் அவருடைய தேவைக்கேற்றார் போல் வேண்டுதல்களும் மாறுபடும். ஒரு சிலருக்கு குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும், உடல் நோய்கள் தீர வேண்டும், வேலை...
வேண்டுதலை நிறைவேற்றும் வைகாசி பௌர்ணமி
அமாவாசை, பௌர்ணமி என்பது பிரபஞ்ச பேராற்றல் மிகுந்த நாட்களாக கருதப்படுகிறது. அதிலும் சிறப்பு மிகுந்த மாதங்களில் வரக்கூடிய பௌர்ணமிக்கு அதிக அளவில் பலன் இருக்கிறது என்றே கூறலாம். அந்த வகையில் வைகாசி மாதத்தில்...
வேண்டுதலை நிறைவேற்றும் 11 நாணயங்கள்
விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த திதியாக கருதப்படுவது சதுர்த்தி திதி. அதிலும் தேய்பிறை சதுர்த்தியை தான் நாம் சங்கடஹர சதுர்த்தி என்று கூறுகிறோம். சங்கடஹர சதுர்த்தி நாளன்று விநாயகர் பெருமானை வழிபாடு...
வேண்டுதலை நிறைவேற்றும் வேல்மாறல்
ஒரு குழந்தை பிறப்பது முதல் தன்னுடைய வாழ்நாள் இறுதிவரை பலவிதமான நன்மைகளை அனுபவிக்க வேண்டும் என்று போராடுவோம். அந்த நன்மைகள் நடைபெறாத பட்சத்தில் அதற்குரிய வேண்டுதலையும் முன் வைப்போம். இந்த வேண்டுதல்கள் அனைத்தும்...
வேண்டிய வரத்தைத் தரும் விரலி மஞ்சள்
மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தேவைகள் இருக்கும். அந்த தேவைகள் நியாயமான தேவைகளாக இருக்கும் பட்சத்தில் அந்த தேவைகள் நிறைவேற வேண்டும் என்பதற்காக எந்த முறையில் நாம் மகாலட்சுமி தாயாரிடம்...
நினைத்தது நடக்க கேட்டது கிடைக்க விரலி மஞ்சள் பரிகாரம்
முழுமையான வாழ்க்கையை யாரும் அனுபவிப்பது கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரீதியான பிரச்சினைகள் இருக்கும். ஆசைகள், கனவுகள் என்று பல இருக்கும். இவை அனைத்தையுமே நிறைவேற்றிக் கொள்ள முடியுமா? என்று கேட்டால் கண்டிப்பான முறையில்...







