Home Tags அத்தி வரதர் பெருவிழா

Tag: அத்தி வரதர் பெருவிழா

kanchi-athi-vardhar

நீருக்குள் அத்தி வரதர் சிலை கெடாமல் இருப்பதற்கான ரகசியம் என்ன தெரியுமா?

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்தில் இருந்து வெளியில் வரும் அத்தி வரதர் வைபவம் ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்களுக்கு நடைபெறுவது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் நடைமுறையாகும். அந்த வகையில் கடந்த...
athi-varadhar

இன்று அத்தி வரதர் தரிசனம் நிறைவு – ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

திருமால் பெருமைக்கு நிகர் ஏதுமில்லை என்பது அனைவரும் அறிந்ததே. தன்னை இகழ்பவர்களுக்கே வாரி வழங்கும் குணம் கொண்ட நாராயணாகிய திருமால் ஆத்மார்த்தமாக வழிபடும் பக்தர்களுக்கு எவ்விதக் குறைகளும் ஏற்படாமல் காப்பார் என்பதில் சந்தேகமில்லை....
athi-varadhar-perumal

நாளை அத்தி வரதர் தரிசனம் செய்தால் மிகச் சிறப்பு. ஏன் தெரியுமா?

108 திவ்யதேசங்களில் முதன்மையானதான ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாள் போல சயனக் கோலத்தில் ஒரு மாத காலம் தரிசனம் தந்த காஞ்சிபுரம் அத்திவரதர், கடந்த இரண்டு வாரங்களாக திருப்பதி ஏழுமலையானை போன்று நின்ற நிலையில்...
Athivarathar

அத்தி வரதர் தரிசன டிக்கெட் குறித்த அரசின் முக்கிய அறிவிப்பு இதோ

1000 கோயில்களின் நகரம் காஞ்சிபுரம் என்பது அனைவரும் அறிந்தது தான். சைவ, வைணவ, பௌத்த, சமண சமயங்களின் கோயில்கள் நிறைந்த ஒரு ஆன்மீகபுரியாக காஞ்சிபுரம் இருக்கிறது. அத்தகைய அற்புதமான நகரத்தில் 40 ஆண்டுகளுக்கு...
athi-varadhar

அத்தி வரதரை வழிபடுபவர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு என்ன தெரியுமா?

கோயில்களின் நகரம் காஞ்சிபுரம் என்பது அனைவரும் அறிந்தது தான். சைவம் மற்றும் வைணவ சம்பிரதாய கோயில்கள் சம அளவில் நிறைந்த ஒரு ஆன்மீகபுரியாக காஞ்சிபுரம் இருக்கிறது. அத்தகைய அற்புதமான நகரத்தில் 40 ஆண்டுகளுக்கு...

சமூக வலைத்தளம்

643,663FansLike