Tag: அரச இலை பரிகாரம்
- Advertisement -
பண வரவு அதிகரிக்க அரச இலை பரிகாரம்
பணத்தை சம்பாதிப்பதற்காக பல விதங்களில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கக் கூடிய ஒவ்வொரு நபர்களும் பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று தான் எண்ணிக்கொண்டு இருக்கிறோம். அப்படி கஷ்டப்பட்டு உழைத்தும் பணவரவு வரவில்லை என்றாலோ, வந்த பணம்...
விநாயகருக்கு அரச இலை பரிகாரம்
அரச மர இலையுடன் விநாயகப் பெருமானை வழிபடுவது, ஒரு சக்திவாய்ந்த பரிகார முறையாகும். இது பல்வேறு வகையான தோஷங்களை நீக்கி, பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் என்று ஆழமாக நம்பப்படுகிறது. அரச மரம், இந்து...
கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழ அரச இலை பரிகாரம்
கணவன் மனைவி உறவு என்பது மிகவும் புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. அன்றைய காலத்தில் கணவனும் மனைவியும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் என்றும் இணைந்தே வாழ்ந்தார்கள். இன்றைய காலத்தில் சமத்துவம் பேசுகிறோம் என்ற...
பிரச்சினைகளை தீர்க்கும் அரச இலை பரிகாரம்
பிரச்சனை இல்லாத மனிதன் என்று இந்த உலகத்தில் யாருமே இல்லை. ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் ஏதாவது ஒரு பிரச்சனை என்பது இருந்து கொண்டு தான் இருக்கும். அந்த பிரச்சனை தீர்வதற்கு பல...
அரச இலை குளியல் பரிகாரம்
ஒருவர் தன்னுடைய வாழ்க்கையை சிறப்பாக நடத்துவதற்கு அத்தியாவசியமாக தேவைப்படக்கூடிய சில விஷயங்கள் இருக்கும். அந்த விஷயங்களை பெறுவதற்காக தான் கஷ்டப்பட்டு நாம் அனுதினமும் உழைத்து பாடுபடுகிறோம். அப்படி அந்த விஷயம் கிடைப்பதில் ஏதாவது...
பாவங்கள் நீங்கி காரிய தடைகள் அகல விநாயகருக்கு சனிக்கிழமையில் இந்த திரி போட்டு தீபம்...
பொதுவாக கர்ம வினை நம்மை பின் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது. நீங்கள் என்னதான் நல்லது செய்தாலும், உங்களுக்கு கெட்டது நடக்கிறது என்றால் நீங்கள் செய்த கர்ம வினை...
தோஷங்கள், பாவங்கள் தீர்ந்து வீட்டில் செல்வம் பெருக அரச இலை தீபத்தை இவ்வாறு ஏற்றி...
எவ்வளவு தான் சம்பாதித்தாலும் அவை நம்மிடம் நிலைத்திருக்க அதிர்ஷ்டம் என்பது இருக்க வேண்டும். சிலருக்கு வருமானம் வருவதிலேயே பிரச்சனை இருக்கும். சிலருக்கு எவ்வளவு தான் வருமானம் வந்தாலும் அதற்கு ஏற்றார்போல் செலவுகளும் வந்து...
விநாயகரின் அரச இலையை இப்படி செய்தால் வீட்டிலிருக்கும் நெகட்டிவ் வைப்ரேஷன்கள் நீங்கி அதிர்ஷ்டம் தரும்...
அரச மரத்தடி விநாயகரை வணங்கினால் வேண்டிய வேண்டுதல்கள் உடனே பலிக்கும் என்பது பக்தர்களுடைய நம்பிக்கை. அந்த அளவிற்கு மகத்துவம் வாய்ந்த அரசமரம் விநாயகரின் ஸ்வரூபம் கொண்டதாக கருதப்படுகிறது. ஒவ்வொரு இலையிலும் விநாயகரின் அம்சம்...







