Tag: குலதெய்வ கட்டு நீங்க
- Advertisement -
குலதெய்வ கட்டு உடைய பரிகாரம்
ஒவ்வொரு குலத்திற்கும் அதை காக்கும் கடவுள் என்று ஒன்று இருக்கும். வழி வழியாக மாண்ட நம் முன்னோர்கள் அந்த குலத்திற்கு செய்த தியாகத்தை முன்னிறுத்தி குலதெய்வம் உருவாகிறது. அது முதலாக அந்த தெய்வம்...
குலதெய்வ கட்டு அவிழ பரிகாரம்
குலதெய்வ கட்டு என்பது நம் குலதெய்வத்தை நமக்காக செயல்பட விடாமல் தடுத்து நிறுத்தும் படியான ஒரு தீவினை செயலாகும். முன்னோர்கள் சாபம், பெண் சாபம், குலதெய்வ சாபம் இருந்தாலும் இது போன்ற குலதெய்வ...
குலதெய்வத்தின் அருள் கிடைக்க தீபம் ஏற்றும் முறை
குலதெய்வ வழிபாடு முதன்மையான வழிப்பாடாக திகழ்கிறது. குலதெய்வத்தை முழுமனதோடு வழிபடுபவர்களுடைய வாழ்க்கையில் சிறப்புகள் அதிகரிக்கும். மேலும் அந்த குலத்தையே காக்கக்கூடிய தெய்வமாக தான் அந்த குலதெய்வம் விளங்குகிறது என்பதால் எந்த ஒரு நல்ல...
குலதெய்வத்தை வீடு தேடி வர வைக்கும் விளக்கு
இன்றைய அவசர அவசரமான வாழ்க்கை சூழ்நிலையில் எல்லோரும், இறைவனை வழிபாடு செய்வதற்கே மறந்து விடுகின்றோம். அதிலும் குறிப்பாக குலதெய்வ வழிபாட்டை சுத்தமாக மறந்து விடுகின்றோம். இது குடும்பத்திற்கு கஷ்டத்தை தான் கொடுக்கும். ஒரு...
குலதெய்வம் வீட்டிற்கு வர செய்யக்கூடிய பூஜை
குலதெய்வ வழிபாட்டை மேற்கொண்டும் குலதெய்வத்தின் அருள் நமக்கு கிடைக்கவில்லை என்றாலோ, நம் வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது என்றாலோ, அந்த நேரத்தில் நமக்கு குலதெய்வத்தின் அருள் கிடைக்கவில்லை என்று...
எவ்வளவு பெரிய கெட்ட சக்தி உங்கள் குடும்பத்தை கட்டி போட்டு இருந்தாலும் அதை ஒரே...
குடும்பத்தில் பெரிய பெரிய அளவில் கஷ்டங்கள் வரும்போது தான், எதனால் இவ்வளவு கஷ்டம் வந்திருக்கிறது என்று கொஞ்சம் அலசி ஆராய்ந்து பார்ப்போம். அப்போது வீட்டில் குடும்ப தலைவரின் ஜாதக கட்டத்தை கொண்டு போய்...
இந்த ஒரு பொருளை வீட்டிற்குள் கொண்டு வந்தால் வாசலில் நிற்கும் உங்கள் வீட்டு குலதெய்வம்,...
குடும்பத்தில் தொடர்ந்து நல்ல காரியங்கள் நடந்து கொண்டே வரும். உயிர்போகக் கூடிய பிரச்சனை வந்தாலும் அதிலிருந்து நம்மை காக்க ஏதோ ஒரு தெய்வ சக்தி நம்முடன் இருப்பதாக உணர்வோம். நம்ம கூட யாருமே...
இந்த தவறை செய்தாலும் குலதெய்வ கோபத்திற்கு ஆளாக கூடிய சூழ்நிலை ஏற்படும். குடும்ப கஷ்டம்...
சில பேர் வீடுகளில் என்னதான் முயற்சி எடுத்தாலும் குலதெய்வ வழிபாட்டை செய்ய முடியாது. குலதெய்வ வழிபாட்டுக்கு செல்ல வேண்டும் என்று சொந்த பந்தங்கள் எல்லாம் சேர்ந்து கிளம்புவார்கள். ஆனால் அந்த பயணம் தடைபடும்....







