Tag: சந்திர பகவான் மந்திரம்
2 கைகளிலும் உப்பை வைத்துக் கொண்டு இந்த மந்திரத்தைச் சொல்லிப் பாருங்கள்! 21வது நாள்...
பொதுவாகவே கல்லுப்பில் நல்ல ஆற்றல் இருப்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். கல் உப்பில் மகாலட்சுமியின் அம்சம் இருக்கிறது என்பதை அறிந்த நீங்கள், அதே கல் உப்பிற்கு சந்திரனின் அருளைப் பெற்றுத்தரும் மகிமையும்,...
உங்களின் வீண் மனக்கவலைகள் நீங்க, வெளிநாடு செல்ல இதை துதியுங்கள்
மனம் என்கின்ற ஒன்று மனிதர்களுக்கு மட்டுமே உண்டு. நமது உயர்வுக்கும், தாழ்வுக்கும் காரணமாக இந்த மனமே இருக்கிறது. மனதில் கவலைகள், கோபங்கள், பயங்கள் போன்ற உணர்வுகள் இல்லாத மனிதர்களை காண்பது மிகவும் அரிதான...
உங்களின் சந்திராஷ்டம தின தோஷம் நீங்க இம்மந்திரம் துதியுங்கள் போதும்
நமது தமிழ் மாதங்கள் அனைத்தும் சந்திரன் 27 நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் தினங்களை கொண்டே கணக்கிடப்படுகின்றன. இந்த 27 நட்சத்திரங்களில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு குறிப்பிட்ட தினங்கள் சந்திராஷ்டம தினங்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இத்தகைய...
சந்திர பகவான் ஸ்தோத்திரம்
மனம் என்ற ஒன்று இருப்பதால் தான் அவன் மனிதன் என அழைக்கப்படுகிறான். அகத்தில் உள்ளது முகத்தில் தெரியும் என்பது பழமொழி. நமது மனம் எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறதோ அதையே நமது முகம் பிரதிபலிக்கும்....
மனக்கவலை தீர மந்திரம்
ஒரு மனிதனுக்கு மனம் நல்ல நிலையில் இருக்க வேண்டியது அவசியம். இன்றைய அவசர யுகத்தில் பலவிதமான காரணங்களால் நம் ஒவ்வொருவருடைய மனமும் ஒரு அமைதியற்ற சூழலை எதிர்கொள்கிறது. இதனால் கவலைகளும், சிந்தனைத் தெளிவற்ற...
மன குழப்பம் தீர கூறவேண்டிய சந்திர பகவான் ஸ்லோகம்
மனிதன் என்று அழைக்கப்படுவதற்கு காரணமே அவனின் மனித இனத்திற்கேயுரிய மனம் தான். ஒரு மனிதனின் வாழ்விற்கும், தாழ்விற்கும் காரணம் அவனுடைய மனம். ஆனால் ஒரு சிலருக்கு பல்வேறு காரணங்களால் மனம் பாதிப்படைந்து, அதனால்...