Tag: தீபாவளி அன்று செய்ய வேண்டியவை
இதுநாள் வரை செய்த பாவத்திற்கான விமோசனத்தை உடனடியாக பெற வேண்டுமா? தீபாவளி அன்று காலை...
பூமாதேவியின் மகனாக பிறந்து, சாகா வரத்தினை பெற்று, அட்டூழியம் செய்து கொண்டிருந்த அசுரனை வதம் செய்த நாளாக இதுநாள் வரை தீபாவளி கொண்டாடப்படுகின்றது. இன்றைய நாளில் இப்போது அசுரனாக இருக்கக்கூடிய நம்மிடம் இருக்கும்,...
தீபாவளி விரதம் இருக்கும் முறையும் அதன் அளப்பரிய பலனும்
தீபாவளி திருநாளில் அமாவாசை அன்று நாம் எல்லோராலும் கடைபிடிக்கப்படும் விரதத்தை தான் கேதார கௌரி நோன்பு என்கின்றோம். இந்த கேதார கௌரி விரதம் புரட்டாசி மாதம் சுக்லபட்ஷ தசமி திதி அன்று தொடங்கப்படுகிறது....
தீபாவளி சிறப்பு பரிகாரங்கள்
பண்டிகைகள் என்றாலே அனைவருக்கும் ஒருவித உற்சாகம் மற்றும் மனமகிழ்ச்சி உண்டாகிறது. நமது நாட்டின் அனைத்து பண்டிகைகளுமே இறைவனை வழிபடுவதை மையமாக கொண்டே கொண்டாடப்படுகிறது. இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், நமக்கு நல்வாழ்க்கையை அளிக்க...