Home Tags நரசிம்மர் மந்திரம்

Tag: நரசிம்மர் மந்திரம்

- Advertisement -
narasimhar

கடன் தீர்க்கும் நரசிம்மர் மந்திரம்

நம்முடைய வாழ்க்கையில் நமக்கு மிகப்பெரிய பாதிப்பை தரக்கூடிய ஒரு பிரச்சனை என்றால் அது கடன் பிரச்சினை என்று கூறலாம். இந்த கடன் பிரச்சினை வந்துவிட்டால் வீட்டில் ஏதாவது ஒரு ரூபத்தில் பிரச்சனை என்பது...
narasimar

கொடுமையான கஷ்டங்களை போக்கும் நரசிம்மர் மந்திரம்

யாரிடமும் கூறவே முடியாமல் கஷ்டத்தில் இருந்து வெளியே வர முடியாமல் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டே இருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். இக்கட்டான சூழ்நிலையில் இருந்து தப்பிக்க இறைவன் காட்டிய வழி...
sivan

04-06-2924 பிரதோஷ நாளில் செய்ய வேண்டிய நரசிம்மர் வழிபாடு.

பிரதோஷ நாளில் சிவபெருமானை தானே வழிபாடு செய்வார்கள். ஆனால் நரசிம்மரை வழிபாடு செய்ய வேண்டும் என்று சொல்லி இருப்பது சரியா, என்று நிறைய பேருக்கு குழப்பம் இருக்கும். சரிதான். பிரதோஷ நாள், பிரதோஷ...
narasimmar manthiram

நடக்காததை நடத்திக்காட்டும் நரசிம்மர் மந்திரம்

நமக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கி நன்மைகளை தருவதற்கும் இன்பமான ஒரு வாழ்க்கையை அருளுவதற்கும் தான் தெய்வங்கள் நமக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட தெய்வங்களுள் மிகவும் சிறப்பு மிகுந்த தெய்வமாக திக்பவர் தான்...
narasimmar poojai

பகைவர்களை வெல்லவும் பிரிந்த உறவுகள் சேரவும் இந்த பூஜையை செய்து பாருங்கள். உடனடியாக கை...

ஒரு மனிதன் மனித நேயத்துடன், இரக்கத்துடன், உண்மையுடன், நேர்மையுடன், பாசத்துடன், மற்றவர்களிடம் நல்ல உறவுடன், பிறருக்கு தீங்கிழைக்காமல் தானுண்டு தனது வேலையுண்டு என்று வாழ்ந்து வந்தாலும் அவர்களை சுற்றியும் பகைவர்கள் இருக்கத் தான்...
narasimar

ஆபத்துக்கள் அனைத்தும் விலகியோட உதவும் நரசிம்மர் காயத்ரி மந்திரம்

சிங்கத் தலையோடும் மனித உடலோடும் மகாவிஷ்ணு எடுத்த நான்காவது அவதாரமே நரசிம்மர் அவதாரம். தன்னுடைய பக்தனாக பிரகலாதனை காத்து இரணியனை வதம் செய்யவே இந்த அவதாரத்தை மகாவிஷ்ணு எடுத்தார். பல சிறப்புகள் மிக்க...
Narasimmar-1

சக்தி வாய்ந்த மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்

ஒரு மனிதனின் ஜாதகத்தில் 6 ஆம் இடம் என்பது நோய், கடன், எதிராளி, வழக்கு போன்றவற்றை பற்றி கூறும் ஒரு வீடாகும். இந்த 6 ஆம் இடத்தில் பாதகமான கிரகங்கள் ஏதேனும் இருந்தால்...
narasimar

துன்பங்களை விரட்டும் நரசிம்மர் சுலோகம்

துன்பக்கடலில் பலர் தவிப்பதை கண்டு நாமும் கூட சில நேரங்களில் துடித்து போவோம். அந்த அளவிற்கு சிலரின் துன்பங்கள் உச்சத்தில் இருக்கும். அத்தகைய பெரும் துன்பத்தில் இருந்து ஒருவரை விடுவிக்க நரசிம்மரால் நிச்சயம்...