Tag: மூன்றாம் பிறை பரிகாரம்
- Advertisement -
மூன்றாம் பிறை பணவசிய தாந்திரீக பரிகாரம்
நாம் ஒவ்வொருவரும் பணத்தை சம்பாதிப்பதற்காக பல வழிகளில் பல விதங்களில் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம். அப்படி கஷ்டப்பட்டு பணத்தை சம்பாதித்து வாழ்க்கையில் முன்னேறியவர்கள் பலர் இருக்கிறார்கள். இருப்பினும் ஒரு சிலருக்கு எவ்வளவு கஷ்டப்பட்டாலும்...
நாளை 23-09-2025 அதிசக்தி வாய்ந்த மூன்றாம் பிறை வழிபாடு
நாளை 23-9-2025 செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து, நவராத்திரி நாளில் மூன்றாம் பிறை வரவிருக்கிறது. செவ்வாய்க்கிழமை, துர்க்கை அம்மன், நவராத்திரி, ஈசனுக்கே சொந்தமான மூன்றாம் பிறை, இத்தனை சக்திகள் ஒன்று சேரக்கூடிய இந்த அபரிவிதமான நாளில்,...
பணத்தை ஈர்க்கும் மூன்றாம் பிறை பரிகாரம்
நம்முடைய ஆழ் மனதிற்கும் பிரபஞ்சத்திற்கும் அதிகமான அளவு தொடர்பு இருக்கிறது என்று கேள்விப்பட்டு இருப்போம். நாம் என்ன நினைக்கிறோமோ அதுதான் நமக்கு நடக்கும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். நீ என்னவாக வேண்டும்...
30-03-2025 இன்று மூன்றாம் பிறை தரிசனம்
எல்லாம் வல்ல அந்த ஈசனின் ஆசிர்வாதம், அந்த ஈசனின் தரிசனம் நேரடியாக நமக்கு கிடைக்கப்பெற்றால், நாம் தான் அதிர்ஷ்டசாலி. அந்த வகையில் மாதம் தோறும் ஒரு நாள், அந்த ஈசனை தரிசிக்க வாய்ப்பை...
கோடி ரூபாய் கடனும் காணாமல் போக மூன்றாம் பிறை பரிகாரம்
பணமே வாழ்க்கைக்கு பிரதானமாக திகழ்கிறது. அதனால்தான் பணத்தை அதிக அளவில் சம்பாதிக்க வேண்டும் என்று அனைவரும் ஆசைப்படுகிறார்கள். எவ்வளவுதான் கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் ஏதாவது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பிறரிடமிருந்து கடன் வாங்க வேண்டிய...
30-01-2025 நாளை மூன்றாம் பிறை பரிகாரம்
தை மாதம் அமாவாசை திதியானது நல்லபடியாக நிறைவடைந்தது. அமாவாசை முடிந்து மூன்றாவது நாள், சந்திர தரிசனம் என்பது வழிபாட்டில் மிக மிக முக்கியமான நாளாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. காரணம் இந்த பிறை நிலவு...
செல்வ செழிப்புடன் வாழ மூன்றாம் பிறை பரிகாரம்
கார்த்திகை மாதம் என்பது சிவபெருமானுக்குரிய மாதம் என்று நம் அனைவருக்கும் தெரியும். மேலும் சிவபெருமானுக்குரிய கிழமையாக திகழ்வது திங்கட்கிழமை. திங்கட்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய மூன்றாம் பிறை என்பது சிவபெருமானின் வழிபாட்டிற்கு அற்புதமான ஒரு...
வெள்ளிக்கிழமை வந்திருக்கும் மூன்றாம் பிறை தரிசனம்
இன்றைய நாளுக்கு உண்டான சிறப்பு அம்சங்கள் ஒன்றோ இரண்டோ? இன்று நவராத்திரியோடு சேர்ந்து வந்திருக்கும் வெள்ளிக்கிழமை மூன்றாம் பிறை தரிசனமும், அதோடு மட்டுமல்லாமல் மாஹாளய பட்சம் அமாவாசை முடிந்து வந்து இருக்கும் மூன்றாம்...
பண வரவு அதிகரிக்க மூன்றாம் பிறை பரிகாரம்
சிவபெருமான் தன்னுடைய முடியில் சூடிக்கொண்டு இருக்கக்கூடிய மூன்றாம் பிறை சந்திரன் என்பவர் மிகவும் சக்தி வாய்ந்தவராக திகழ்கிறார். அப்படிப்பட்ட மூன்றாம் பிறை சந்திர தரிசனம் என்பது நமக்கு பல விதங்களில் நன்மையை தரும்....








