Tag: வெள்ளெருக்கு விநாயகர் வழிபாடு
வெள்ளெருக்கு பிள்ளையார் வழிபாடு.
எந்த ஒரு செயலை யார் செய்வதாக இருந்தாலும் முதலில் அந்த செயல் வெற்றியடைவதற்காக விநாயகரை வழிபடுவார்கள். இதை நாம் புராணங்களிலும் கேட்டிருக்கிறோம். அப்படி விநாயகரை வழிபட்டு நாம் செய்யும் செயல்கள் எந்தவித தடைகளும்...
உங்களுக்குன்னு வரும் போது எல்லாமே லேட்டா நடக்குதா? தடையில்லாத வெற்றி பெற வழிபட வேண்டிய...
நினைத்ததெல்லாம் உடனே நடந்து விட்டால் அந்த தெய்வத்தை யாரும் நினைப்பது கிடையாது. அதனால் தான் என்னவோ, நாம் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கிறது. உரிய காலத்தில் நமக்கு வேண்டிய விஷயங்கள் தடை...
உங்கள் சேமிப்பு வீண் விரயமாகாமல் இருக்க இந்தப் பிள்ளையாரை வழிபடுங்கள்.
நமக்கு வரக்கூடிய வருமானத்தை மிச்சப்படுத்தி சேமித்து வைப்பது என்பது மிகவும் கஷ்டமான விஷயம். அப்படி வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி பணத்தை மிச்சப் பிடித்து வைத்தால், அந்த பணமானது தேவையற்ற வீண்விரையங்களுக்கு செலவாகும்....