Home Tags Anjaneyar valipadu

Tag: anjaneyar valipadu

- Advertisement -
panchamuga anjaneyar

கண் திருஷ்டியை நீக்கும் பஞ்சமுக ஆஞ்சநேயர்

நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு ரூபத்தில் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற முயற்சியில் தான் ஈடுபட்டு வருகிறோம். அப்படி முன்னேற்றம் ஏற்படும்பொழுது நம்மை அறியாமலேயே நமக்கு தெரியாமலேயே நம்முடைய வளர்ச்சியை பார்த்து பிறர்...
anjaneyar study

படிப்பில் ஆர்வம் பெருக ஆஞ்சநேயர் வழிபாடு

வசதியானவர்களாக இருந்தாலும் சரி வசதியற்றவர்களாக இருந்தாலும் சரி தங்களுடைய குழந்தைகள் நன்றாக படித்து ஒரு உயர்ந்த அந்தஸ்தை அடைய வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். அதற்காக தான் குழந்தைகளின் படிப்பில் அதிக அளவு அக்கறையும்...
anjaneyar vadai malai praying

குழந்தை பாக்கியம் கிடைக்க ஆஞ்சநேயர் வழிபாடு

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் முழுமை அடைய வேண்டும் என்றால் அவருக்கு நடக்க வேண்டிய அனைத்து விதமான சுப காரியங்களும் சரியான நேரத்தில் நடைபெற வேண்டும். அந்த வகையில் பலருக்கும் தடையாக இருப்பது திருமண...
anjameyar

வாழ்க்கை வெற்றிப்பாதை நோக்கி செல்ல அமாவாசை வழிபாடு

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளில் வெற்றிகள் உண்டாக வேண்டும் என்று கடினமாக உழைத்தும் அந்த முயற்சிகளில் வெற்றிகளைப் பெற முடியவில்லை என்னும் பட்சத்தில் அவருக்கு காரிய தடைகள் இருக்கிறது என்று பொருள்...
anjaneyar vetrillai

நினைத்த காரியத்தை நிறைவேற்றும் ஆஞ்சநேயர்

மனித அவதாரம் எடுத்த ராமபிரானுக்கு உடனிருந்து பக்தனாக, தொண்டனாக சேவை செய்தவர் தான் ஆஞ்சநேயர். ராமபிரானின் நாமம் எங்கெல்லாம் ஒலிக்கிறதோ அங்கு தான் நான் இருப்பேன் என்று சொன்னவர் ஆஞ்சநேயர். ஆகையால் தான்...
hanuman2

பிரச்சனைகளை தீர்க்கும் ஆஞ்சநேயர் வழிபாடு

எல்லா ராசிக்காரர்களும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்யலாம். தவறு கிடையாது. ஆஞ்சநேயர் எல்லோருக்கும் பொதுவான கடவுள். இந்து சாஸ்திரத்தில் ஆஞ்சநேயரை கும்பிடுபவர்கள் ரொம்பவும் பலசாலியாக இருப்பார்கள் மன உறுதியோடு இருப்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. நீங்களும்...
kadan theera vetrilai maalai

கடன் பிரச்சனை முற்றிலும் நீங்குவதற்கு அனுமனுக்கு இந்த முறையில் மாலை சாற்றி வழிபடுங்கள்.

ஒருவர் தன்னுடைய வாழ்க்கை நிம்மதியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அவருக்கு போதுமான அளவு பணவரவு என்பது வேண்டும். எந்த அளவுக்கு பணவரவு இருக்கிறதோ அதற்கேற்றார் போல் செலவுகளை செய்தாலும் அவரால் நிம்மதியாக...