Tag: Anjaneyar vetrilai malai
நினைத்த காரியத்தை நிறைவேற்றும் ஆஞ்சநேயர்
மனித அவதாரம் எடுத்த ராமபிரானுக்கு உடனிருந்து பக்தனாக, தொண்டனாக சேவை செய்தவர் தான் ஆஞ்சநேயர். ராமபிரானின் நாமம் எங்கெல்லாம் ஒலிக்கிறதோ அங்கு தான் நான் இருப்பேன் என்று சொன்னவர் ஆஞ்சநேயர். ஆகையால் தான்...
பிரச்சனைகளை தீர்க்கும் ஆஞ்சநேயர் வழிபாடு
எல்லா ராசிக்காரர்களும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்யலாம். தவறு கிடையாது. ஆஞ்சநேயர் எல்லோருக்கும் பொதுவான கடவுள். இந்து சாஸ்திரத்தில் ஆஞ்சநேயரை கும்பிடுபவர்கள் ரொம்பவும் பலசாலியாக இருப்பார்கள் மன உறுதியோடு இருப்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. நீங்களும்...
உங்களை வீழ்த்த நினைப்பவர்கள் முன் உயர்ந்து காட்ட வெற்றியைத் தரும் வெற்றிலையை இப்படி செய்யுங்கள்!
இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதமான வெற்றியை நோக்கிய பயணத்தில் தான் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றான். அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப ஏதாவது ஒரு விஷயத்தில் ஜெயிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் வாழ்க்கையை...
இவருக்கு 8 வெற்றிலையை இப்படி மட்டும் செய்தால் போதும்! நலிந்த தொழில், வியாபாரம் விருத்தியடையும்!...
எல்லா சமயங்களிலும் நம்முடைய வருமானம் சீராக வந்து கொண்டிருப்பதில்லை. ஒரு சமயம் தலைதூக்கி வியாபாரம் செழித்து வந்தாலும், சில சமயங்களில் நலிவடைந்து போய்விடும். அதைப் போல புதிதாக தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு எல்லா...