Tag: Bayam neenga manthiram
காரியத் தடை நீங்க நரசிம்மர் வழிபாடு
தெய்வங்கள் எல்லாமே நாம் சோர்ந்து நிற்கும் வேளையிலும் கலங்கி நிற்கும் நேரத்திலும் நமக்காக வந்து நின்று நம்மை காப்பவர்கள். அதிலும் சில தெய்வங்கள் நினைத்த மாத்திரத்திலேயே நமக்கு அருள் புரிய கூடியவர்கள். அப்படியான...
மன பயம் கொண்டவர்கள், தினமும் இந்த ஒரு செயலை செய்து வந்தால் தைரியசாலிகளாக மாறலாம்.
ஒரு மனிதனுக்கு இருக்கக் கூடாது பெரிய வியாதி மன பயம். பயம் உள்ளவர்களால் எதையுமே சரியாக செய்ய முடியாது. பயந்து பயந்து, தங்களுடைய வாழ்க்கையின் பாதி நாளை பிரயோஜனம் இல்லாமல் கழிப்பார்கள். எதற்கும்...
மரணப் படுக்கையில் இருப்பவரை கூட மறுபடியும் எழுந்து நடமாட வைக்க தினமும் காலையில் எழுந்தவுடன்...
ஒரு சிலர் எப்போதும் நோய் வாய்ப்பட்டே இருப்பார்கள் என்ன மருத்துவம் பார்த்தாலும் அவர்களுக்கு சரியாகவே ஆகாது. இன்னும் சிலரோ உடல் நிலை பாதிப்படைந்து இருப்பார்கள். மருத்துவர்கள் இவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றே...
உங்களுக்குள் இருக்கும் பயம் விலக, தீய எண்ணங்கள் அழிய இந்த எளிய பரிகாரத்தை செய்து...
உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் ஒவ்வொரு விதமான சூழ்நிலையில் தனது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். ஒருசிலருக்கு பணப்பிரச்சனை, ஒருசிலருக்கு மன பிரச்சனை என பலவித பிரச்சினைகளை மனிதன் தனது வாழ்க்கையில் அனுபவித்துக் கொண்டுதான்...
வரக்கூடிய ஆபத்திலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள சொல்லவேண்டிய 1 வரி மந்திரம். இந்த...
ஆபத்து என்பது எந்த ரூபத்தில் எப்போது யாருக்கு வரும் என்று சொல்லமுடியாது. ஆனால் எதிர்பாராத சமயத்தில் ஒரு பிரளயத்தையே உண்டு பண்ணி விட்டு போகக் கூடிய ஒன்று தான் இந்த ஆபத்து. ஆபத்தை...
திருடர்களிடம் இருந்து வீட்டை காக்க உதவும் மந்திரம்
இன்றைய காலகட்டதில் சுமாரான வாழ்க்கையை வாழ்வதற்கு கூட குடும்பத்திலுள்ள ஆண்களும், பெண்களும் கடுமையாக உழைக்க வேண்டியள்ளது. அப்படி கடினமாக உழைத்து ஈட்டிய பணத்தையும், பொருட்களையும் நமது உயிரைக் காப்பது போல் கட்டி காக்க...