Tag: dheiva kadatcham kidaikka
வீட்டில் இருக்கும் கெட்ட சக்தி விலக பரிகாரம்
வீட்டில் தேவைக்கு ஏற்ப எல்லாமே இருக்கிறது. தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் அளவு பணமும் இருக்கிறது. ஆனால் வீட்டில் உள்ளவர்களுக்கு மன நிம்மதி இல்லை, சந்தோஷம் இல்லை. வீட்டில் நுழைந்தாலே ஏதோ ஒரு...
தெய்வ வசியம் ஏற்பட பரிகாரம்
ஒவ்வொரு வரும் ஆலயம் சென்றதும் தெரிந்தவர்கள் சொல்லும் பரிகாரங்கள் வழிபாடுகள் அனைத்தையும் செய்வதற்கு முக்கியமான காரணம் தெய்வத்தின் அருள் நமக்கு கிடைக்க வேண்டும் என்பது தான். இந்த தெய்வத்தின் அருள் நமக்கு கிடைத்தால்...
பூஜை அறை 24 மணி நேரமும் வாசமாக இருக்க
பொதுவாகவே பூஜை அறையில் வாசம் நிறைந்த பூக்களை வைத்தால், வாசம் இருக்கும். வாசம் நிறைந்த சாம்பிராணி தூபம் ஏற்றும் போது நல்ல வாசம் நமக்கு கிடைக்கும். ஆனால் 24 மணி நேரமும் இந்த...
நவராத்திரியில் கொலு வைத்து வழிபட்ட பலனை பெற ஒரு நாள் எப்படி தீபம் ஏற்றினால்...
மகாளய பட்சத்தை தொடர்ந்து வரும் இந்த நவராத்திரி நாட்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்த காலத்தில் முப்பெரும் தேவியரை வணங்கி ஒவ்வொரு நாளும் அவர்களுக்கான வழிபாடுகளையும், பூஜை முறைகளையும் செய்வது நம்முடைய...