Tag: Durgai amman poojai Tamil
தினமும் வரக்கூடிய ராகுகால நேரத்தில் அம்மனை இப்படி வழிபாடு செய்தால், வாழ்க்கையில் இருக்கும் அனைத்து...
ராகு காலம், எமகண்டம், குளிகை போன்ற நேரங்களில் சுபகாரியங்கள் செய்யக் கூடாது என்று பெரியோர்கள் கூறுவார்கள். நம்மில் பலரும் நிச்சயதார்த்தம், திருமணம் போன்ற சுபகாரியங்களின் பேச்சை தொடங்குவதற்கு இதுபோன்ற நேரத்தைத் தவிர்த்து விடுவோம்....
இஷ்ட தெய்வத்தை இவ்வாறு வணங்கி பாருங்கள். உங்களுக்கு வேண்டிய வரங்கள் உடனே கிடைக்கும்.
தெய்வ வழிபாட்டில் குலதெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு என்று இரண்டு வழிபாடுகள் உள்ளன. குலதெய்வ வழிபாடு என்பது குடும்பத்தில் வழிவழியாக பின்பற்றப்படும் வழிபாடாகும். இஷ்ட தெய்வ வழிபாடு என்பது அவரவர் தங்கள்...
துர்க்கை அம்மனை இப்படி வழிபாடு செய்பவர்களுக்கு துக்கம் இல்லை! துன்பம் இல்லை! துயரமும் இல்லை.
நம்முடைய வாழ்க்கையில் வரக்கூடிய கஷ்டங்களை தீர்க்கக்கூடிய சக்தி குறிப்பாக சொல்லப்போனால், அதிபதியாக சிக்கல்கள் தடைகள் இன்னல்கள் தீர துர்க்கை அம்மன் வழிபாடு மிகவும் நல்லது. இப்போது கலியுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். புரியும்படி...
ஆடி செவ்வாய், துர்க்கை அம்மன் வழிபாடு! இன்று, உங்கள் வீட்டில் இந்த தீபத்தை ஏற்றினால்...
ஆடி மாதம் என்றாலே, அம்மன் வழிபாட்டிற்கு, அமோகமான மாதம் தான். அதிலும் ஆடிச்செவ்வாய் என்றால், துர்க்கை அம்மனுடைய விசேஷங்களை, சொல்லி தான் நமக்கு தெரிய வேண்டும் என்பது அவசியமில்லை. துர்க்கை அம்மனுக்கு அவ்வளவு...
துர்க்கை அம்மனுக்கு ராகுகால விளக்கு ஏற்றும் பழக்கம் உடையவர்களாக நீங்கள்! இந்த வழிமுறையை பின்பற்றினால்...
பொதுவாகவே எப்படிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும், ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கு ஏற்றினால் சரியாகிவிடும் என்பது நாம் எல்லோருக்கும் இருக்கும் ஒரு நம்பிக்கை. இதில் எந்த சந்தேகமும் இல்லை. அது உண்மைதான். இப்படி...
சண்டி ஹோமம் செய்யும் முறை மற்றும் பலன்கள்
உலகை ஆளும் அன்னை பார்வதி பல காலங்களில் பல வடிவங்களை எடுத்து உலகை காத்தருளி வந்திருக்கிறாள். அதில் அரக்கர்களை வதம் செய்ய அன்னை எடுத்த வடிவம் "துர்கா தேவி" வடிவமாகும். அந்த துர்க்கா...
துர்க்கை அம்மனுக்கு விரதம் மேற்கொள்வது எப்படி?
பழங்காலம் முதலே உலகெங்கிலும் உள்ள பழமையான நாகரிகங்களில் பெண் தெய்வ வழிபாடு இருந்து வந்துள்ளது. மிகவும் பழமையான மதமான இந்து மதத்தில் இன்று வரை பெண் தெய்வங்கள் வழிபடப்படுகிறனர். அதிலும் சிவபெருமானின் சரிபாதியான...