Tag: Elumichai palam in Tamil
கோவிலை தவிர வேறு எங்கும் இந்த பொருளை கையால் தெரியாமல் கூட வாங்கவே கூடாது....
நாம் தினமும் பல்வேறு மனிதர்களை சந்திக்கின்றோம் பல்வேறு விஷயங்களை பார்க்கின்றோம் அதில் நல்லது கெட்டது என அனைத்தையும் கடந்து நாம் தினமும் நம் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றோம். இப்படியான இந்த வாழ்க்கை பயணத்தில்...
10 நாள் ஆனாலும் எலுமிச்சைப்பழம் பழுக்காமல், அழுகிப் போகாமல், காய்ந்து விடாமல் அப்படியே இருக்க...
எலுமிச்சை பழம் என்பது தேவகனி என்று வர்ணிக்கப்படும் ஒரு அற்புத பழமாக இருந்து வருகிறது. இந்த எலுமிச்சை பழத்தை எப்பொழுதும் வீட்டில் வைத்திருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆன்மீகம், மருத்துவம் என்று அனைத்து வகையிலும்...
இந்த உலகத்தையே சுலபமாக வென்று, உள்ளங்கைகளில் அடக்கி விட முடியும். இந்த 1 எலுமிச்சை...
எடுத்த காரியம் அனைத்தும் வெற்றி அடைந்து விட்டால்! தொட்டதெல்லாம் துலங்கி விட்டால்! நாம் செல்லும் இடமெல்லாம் நமக்கு வரவேற்பும் மரியாதையும் கிடைத்துவிட்டால்! நம்மை பார்ப்பவர்கள் அனைவரும் நம் வசம் ஆகிவிட்டால்! வாழ்க்கையை வாழ்வதற்கு...
நினைத்த கனவு நிறைவேற உங்கள் கையில் ஒரே 1 எலுமிச்சை பழம் இருந்தாலே போதுமே!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவுகளும், ஆசைகளும் மனதில் நிறைவேறாமல் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். இது நடந்தால் நல்லா இருக்குமே! என்பது போல நிச்சயமாக எல்லோருடைய மனதிலும் ஒரு கனவு இருக்கும். அந்த கனவுகள்...
கோவிலில் எழுமிச்சை பழம் வாங்கிட்டு வந்து இதை மட்டும் கண்டிப்பாக செய்யாதீர்கள்.
பொதுவாகவே எழுமிச்சை பழத்திற்கு 'தேவ கனி' என்ற பெயர் உண்டு. தெய்வங்களுக்கு உகந்த தெய்வ கனி என்றும் கூறலாம். எழுமிச்சை பழத்திற்கு உயிர் இருப்பதாக வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன. எழுமிச்சை பழத்திற்கு மந்திரங்களை...