Tag: friday poojai
- Advertisement -
ஐஸ்வர்யம் பெருக கார்த்திகை வெள்ளிக்கிழமை பூஜை
வெள்ளிக்கிழமை என்பது சுக்கிர பகவானுக்குரிய கிழமையாக திகழ்கிறது. சுக்கிர பகவானுக்குரிய அதிதேவதையாக மகாலட்சுமி தாயார் திகழ்கிறார். அதனால் வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வது நம்முடைய செல்வ செழிப்பை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது....
மங்களங்கள் பெருக ஐப்பசி முதல் நாள் வழிபாடு
ஐப்பசி மாதம் என்பது மங்களங்கள் நடைபெறும் மாதமாக கருதப்படுகிறது. சூரிய பகவான் துலாம் ராசியில் வீற்றிருக்கக் கூடிய மாதமாகவும் இந்த மாதம் திகழ்கிறது. இந்த மாதத்தில் புனித நீர் ஆடுதல் என்பது மிகவும்...
கடன் தீர்ந்து பண வரவு அதிகரிக்க பரிகாரம்
வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டும் என்றாலே அங்கு மகாலட்சுமி தாயார் இருக்க வேண்டும். மகாலட்சுமி தாயார் நம் வீட்டில் நிரந்தரமாக தங்கினால் ஒழிய நம்முடைய பண பிரச்சனைகள் தீரவே தீராது. ஆகையால்...
வீட்டில் செல்வம் கொழிக்க வைகாசி வெள்ளிக்கிழமை வழிபாடு
வெள்ளிக்கிழமை என்றாலே வழிபாட்டிற்குரிய நாள் தான். அதிலும் நாளைய தினம் வைகாசி மாதத்தில் வரக் கூடிய வெள்ளிக்கிழமை இந்த நாளில் நாம் செய்யக்கூடிய சில விஷயங்கள் நம்முடைய வீட்டில் சகல செல்வங்களையும் பெருக்கி...
தை வெள்ளியில் மகாலட்சுமி தாயார் பூஜை
வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி தாயாரை பூஜை செய்வது பெரும் சிறப்பு பாக்கியம் என்று சொல்லலாம. வெள்ளிக்கிழமை தோறும் எந்த வீட்டில் மகாலட்சுமி தாயாரை முறைப்படி வணங்கி வருகிறாரோ, அந்த வீட்டில் என்றென்றைக்கும் தரித்திரம் வறுமை...
சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க வாராகி வழிபாடு
ஒரு மனிதன் செல்வ செழிப்புடனும் செல்வாக்கூடனும் சமுதாயத்தில் நல்ல அந்தஸ்துடனும் வாழ வேண்டும் எனில் அவனுக்கு கண்டிப்பாக சுக்கிர பகவானின் அனுகிரகம் தேவை. அந்த சுக்கிர பகவானின் அனுகிரகத்தை முழுவதுமாக பெற வேண்டுமெனில்...
தன வசியமாக தனலட்சுமி பூஜை
இன்று ஒவ்வொரு வீட்டிலும் பலவிதமான சண்டைகளையும் சச்சரவைகளையும் பார்க்கிறோம். இதற்கு பெரும்பாலான காரணம் எனப் பார்த்தால் பணம் பற்றாக் குறையாக தான் இருக்கும். எந்த வகையான பிரச்சனையாக இருந்தாலும் பணம் என்ற ஒன்று...
இன்று வெள்ளிக்கிழமையோடு வந்திருக்கும் இந்த பஞ்சமி திதியில் மகாலட்சுமி தாயாருக்கு இந்த தீபத்தை ஏற்றினால்...
நம்மை பொறுத்த வரையில் வெள்ளிக்கிழமை என்றாலே அது பூஜை குரிய நாள் தான். வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி தாயாருக்கு செய்யும் எந்த விதமான பூஜையாக இருந்தாலும் அது நம் குடும்பத்திற்கு பல மடங்கு செல்வ...







