Tag: Hanuman mahimai
சனி பகவானின் கொடூர பார்வையிலிருந்து தப்பிக்க அனுமனை இவ்வாறு வழிபட வேண்டும்
பொதுவாக புரட்டாசி மாதம் இறை வழிபாட்டிற்கு என்று ஒதுக்கப்பட்ட மாதம் என்றும் சொல்லலாம். பெருமாளை வழிபடுவதற்கு உகந்த மாதம் புரட்டாசி மாதம். இந்த மாதத்தில் பல நல்ல நாட்கள் வருகின்றன. இந்த மாதம்...
ஐந்து நாட்கள் தொடர்ந்து இந்த மந்திரத்தை எழுதினால் நீங்கள் நினைத்த காரியம் நிச்சயம் நடக்கும்....
ஸ்ரீராம ஜெயம் என்று சொல்லும் சக்திவாய்ந்த மந்திரத்தினை 108 முறை எழுதி அருகிலுள்ள அனுமனுக்கு மாலையாக செலுத்தினால் அனைத்து மங்கள காரியங்களையும் நடத்தித் தருவார் அனுமன். ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை எழுதி பிரார்த்தனை...
புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை மட்டுமல்ல இவரையும் நாம் வணங்குவது அதிசயத்தை நிகழ்த்துமாம்! அப்படி என்ன...
புரட்டாசி மாதம் என்றாலே பூஜைகள், விரதங்கள் என்று ஒவ்வொரு வீட்டிலும் களைகட்டத் துவங்கி விடும். புரட்டாசி மாதத்தில் வரும் ஒவ்வொரு நாட்களுமே தெய்வீக வழிபாட்டிற்கு உரியவை தான். 12 மாதங்களில் புரட்டாசி மாதம்...
தொலைந்த பொருட்களையும், கொடுத்த கடனையும் திரும்பப்பெற இப்படி ஒரு வழி உள்ளதா? இத்தனை நாட்களாக...
சில விலை உயர்ந்த பொருட்களையோ அல்லது ராசியான பொருட்களையோ, நம்முடைய கவனக்குறைவினால் தொலைத்து இருப்போம். சில பேர் கொடுத்த கடனை வசூல் செய்ய முடியாமல் தவித்து வருவார்கள். இப்படி இந்த இரண்டு சூழ்நிலையில்...
இந்த ஒரு பொருளை உங்கள் கையில் வைத்துக் கொண்டாலே போதும். அந்த ஆஞ்சநேயரே உங்களுடன்...
துணிச்சலோடு செயல்படுபவர்கள், தங்களுடைய முயற்சியில் சில முறை தோல்வி அடைந்தாலும், பலமுறை வெற்றி வாகை சூடி விடுவார்கள். ஆனால் தேவையற்ற மன பயம் கொண்டவர்கள், துணிவோடு செயல்படாமல், தங்களுக்கு கிடைக்கக்கூடிய நல்ல வாய்ப்பைக்...
அனுமரை எப்படி வழிபடலாம்? வாகன விபத்து நேராமல் இருக்க கட்டாயம் இந்த ரகசியத்தை தெரிந்து...
அனுமருக்கு பிரத்தியேகமாக திலகம் ஒன்று இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதை நாம் அனைவரும் பார்த்திருப்போம். ஆரஞ்சு வண்ணத்தில் இருக்கும் அந்த திலகம் மிகவும் விசேஷமானது. ஒரு முறை சீதாபிராட்டியிடம் ஆசி வாங்க...
மனதில் நினைத்ததெல்லாம் நிறைவேற வேண்டுமா? இந்த 2 வார்த்தையை எழுதினாலே போதும்.
நம்முடைய மனதில் எதை நினைத்தாலும் அது நிறைவேறிவிட்டால் அது நமக்கு கிடைத்த வரம் என்று நினைக்கிறீர்களா? நல்லது நினைத்து நிறைவேறினால் அதில் எந்த தவறும் இல்லை. அதுவே கெட்டதை நினைத்து நிறைவேறிவிட்டால்! யோசிக்கவே...
ஆஞ்சநேயர் ஆடிய அற்புத நடனம் வீடியோ
வாயு புத்திரனான ஆஞ்சநேயர் பல சாகசங்களை புரிந்துள்ளார். ராம தூதனான இவர் இலங்கையில் இருந்து சீதையை மீட்பதில் பெரிதும் உதவியவர். ஒரு மலையையே பெயர்த்தெடுத்து தூக்கும் அளவிற்கு வலிமைகொண்ட இவரின் வலிமைக்கு நிகர்...
திடீரென குரங்காக மாறும் விசித்திர சாமியார் – வீடியோ
மனிதர்கள் குரங்கில் இருந்து தோன்றியவர்கள் தான் என்று விஞ்ஞானம் கூறுகிறது. இந்துக்கள் பலர் குரங்கை தெய்வமாகவும் வணங்குகின்றனர். குரங்கு ரூபத்தில் இருக்கும் அனுமனுக்கு உலகெங்கும் பல கோவில்கள் இருப்பதையும் அங்கு பல லட்சம்...