Tag: hanuman vazhiapadu in Tmail
தீராத நோய் தீர சொல்ல வேண்டிய மந்திரம்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்ததின் அர்த்தம் இந்த கலியுகத்தில் தான் தெரிகிறது. மூன்று வேலை சாப்பாடு சாப்பிடுகின்றோமோ இல்லையோ, மறக்காமல் மருந்து மாத்திரை சாப்பிடுகின்றோம். இந்த...
காரியதடை விலக ஆஞ்சநேயர் பரிகாரம்
எடுத்த காரியத்தில் வெற்றி அடைய வேண்டும் என்றால் முதலில், நம் மீது நமக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். நம் உழைப்பின் மீது நமக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். வாழ்க்கையில் எத்தனை பேர் போட்டிக்கு...
செவ்வாய்க்கிழமையில் அனுமனை வணங்க வேண்டிய முறை
ராமரின் பரமபக்தனான ஆஞ்சநேயரை மானிடர்களின் துயர் நீக்கவே அவதரித்தவர் என்றே சொல்லலாம். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் தெய்வங்களில் ஆஞ்சநேயரும் ஒருவர். ராம அவதாரத்தில் ராமர் சீதையை மீட்டு வர துணையாக நின்ற ஆஞ்சநேயரை...