Tag: Iranthavargal patriya thagavalgal
வீட்டில் எப்போதும் சண்டை, தொழிலில் முடக்கம் பண தடை போன்றவைகளால் நீங்கள் பெரிதும் துன்பப்படுகிறீர்களா?...
நம்மில் பெரும்பாலானோர் கடவுள் நம்பிக்கையுடன் சரியான முறையில் வழிபாடுகளையும் பித்ருகளுக்கான கடன்களையும் சரியாக செய்தாலும் கூட வாழ்க்கையில் துன்பத்திற்கு மேல் துன்பம் வந்து கொண்டே இருக்கும். நாமும் பல வகையில் யோசித்துக் கொண்டு...
இனி இறந்தவர்கள் கனவில் வந்தால் அனாவசியமாக யாரும் பயந்து பதட்டப்பட வேண்டாம். இறந்தவர்கள் கனவில்...
நம்முடன் வாழ்ந்து இந்த பூமியை விட்டு மறைந்த நம் முன்னோர்கள் கனவில் வந்தால் போதும், அப்படியே பயந்து நடுங்கி என்ன பரிகாரம் செய்வது? ஏது செய்வது? இதனால் நம்முடைய குடும்பத்திற்கு பெரிய கஷ்டம்...
இறப்பு நிகழ்ந்த வீட்டில் ஒரு வருடத்திற்கு தப்பித் தவறியும் இவ்வாறான செயல்களை மட்டும் செய்து...
இறப்பு என்பது மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட காலகட்டத்தில் வரக்கூடிய ஒரு இயற்கையான விஷயமாகும். ஒருவருடைய இல்லத்தில் இறப்பு என்பது நிகழ்ந்து விட்டால் அங்கு கடைபிடிக்க வேண்டிய பல விதமான சாஸ்திர சம்பிரதாயங்கள்...
இறந்தவர்களுடைய ஆடையை வீட்டில் மற்றவர்கள் பயன்படுத்துவது சரியா? தவறா? இறந்தவர்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
ஒருவர் இறந்து போன பின்பும் அவருடைய ஆத்மா இந்த பூமியில் அலைந்து கொண்டிருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. அந்த ஆத்மா சில குறிப்பிட்ட காலம் வரையில் நம்முடன் பயணம் செய்து பின்னர் பிதுர் லோகம்...
திடீரென நம் முன்னோர்கள் கனவில் வந்தால் என்ன சொல்ல வருகிறார்கள்? முன்னோர்கள் கனவில் வருவது...
நம் குடும்பத்தில் இறந்து போனவர்களை முன்னோர்கள் என்று கூறுகிறோம். நமக்கு முன் வாழ்ந்தவர்கள் என்பதால் இப்படி கூறப்படுகிறது. தாய் தந்தையர் முதல் மூதாதையர்கள் வரை நம்முடைய பித்ருக்கள் அனைவரையும் நாம் மனதார பிரார்த்தித்துக்...
இறந்தவர்களின் படத்தை எந்த திசையில் வைத்து வழிபடுவது?
நம் வீட்டு பூஜை அறை என்று சொன்னாலே, அதில் எந்த பொருளை வைத்துக்கொள்ளலாம், எந்த பொருளை வைத்துக் கொள்ளக் கூடாது, என்ற பல சந்தேகங்கள் இன்றளவும் நம் மனதில் எழுந்து கொண்டு தான்...