Tag: Kadan prachanai theera Tamil
இதனால் தானே நீங்களும் கடனாளியானீங்க! இந்த தவறுகளை எல்லாம் இனிமே செய்யவே செய்யாதீங்க!
கடனாளி ஆவதற்கு நாம் செய்யும் பெரிய பெரிய தவறுகள் தான் காரணமாக இருக்கும் என்று, நாம் தவறாக எண்ணிக் கொண்டு இருக்கின்றோம். அதாவது பெரிய அளவில் கடன் வாங்கி, தொழில் துவங்கி நஷ்டம்...
பூஜை புனஸ்காரங்கள் கூட தேவையில்லை. இந்த ஒரு மந்திரம் போதும் குபேரரின் ஆசிபெற!
நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் வறுமையை நீக்க குபேரரின் கடைக்கண் பார்வை பட்டாலே போதும். குபேரரின் சிலையை மட்டும் நம் வீட்டில் வைத்திருந்தால் போதுமா? பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்று நினைக்காதீர்களா? உங்களது வீட்டில் சிலையாக...
இளநீர் ஒன்றே போதும். கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.
கடன் இல்லாத மனிதர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு ஒவ்வொருவர் வாழ்விலும் கடன் தொல்லைகள் மேலோங்கி காணப்படுகின்றன. இதற்கெல்லாம் முழு முதற் காரணம் ஆசை. நம்மிடம் என்ன இருக்கிறதோ அதை பார்க்க வேண்டும்....
இன்று இக்கோயிலுக்கு சென்று வழிபட்டால் மிகுந்த பலன்கள் உண்டு தெரியுமா?
திண்டுக்கல் மாவட்டத்தில் வேடச்சந்தூர் அருகில் இருக்கும் தாடிக்கொம்பு எனும் ஊரில் இருக்கும் புகழ் பெற்ற பழமையான ஆலயம் தான் தாடிக்கொம்பு ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில். விஜயநகர பேரரசு வம்சத்தில் வந்த அச்சுத...