Tag: Kadan prachanai theera Tamil
தீராத சங்கடங்களைத் தீர்த்து வைக்கும் விநாயகர், தீராத கடன் பிரச்சினைக்கும் உடனடி தீர்வை கொடுப்பார்....
விக்னங்களை தீர்த்து வைப்பதில் விநாயகருக்கு எப்போதுமே முதலிடம். இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். எல்லா பிரச்சனைக்கும் ஒரு தீர்வை தரவேண்டும் என்று விநாயகர் வழிபாட்டை நாம் செய்வோம். அந்த...
கழுத்தை நெறிக்கும் கடன் தொல்லை உடனே தீர இப்படியும் ஒரு வழி இருக்கிறதா? கடன்...
கடன் இல்லாத மனிதனே இல்லை. பணக்காரனுக்கும் கூட அவன் தகுதிக்கு ஏற்ப கடன் நிச்சயமாக இருக்கும். கடனே இல்லாமல் நான் வாழ்ந்து காட்டுகிறேன்! என்று நீங்கள் சவால் விட்டாலும், கிரகங்களும், விதியும் உங்களை...
கடன் வாங்கும் சூழ்நிலையே உங்கள் வாழ்நாள் முழுவதும் வராமல் இருக்க வெறும் 1 ரூபாய்...
கடன் வாங்கும் சூழ்நிலை நமக்கு வாழ்நாள் முழுவதும் வரக்கூடாது என்றால், முதலில் நாம் வருமானத்திற்காக தகுந்தவாறு நம்முடைய செலவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும். வருமானத்திற்கு அதிகமாக கடன் வாங்கி எந்த பொருட்களையும்...
கடுமையான கடனும் கண்ணிமைக்கும் நேரத்தில் கரைந்துபோகும். பைரவருக்கு இந்த ஒரு பொருளை கொண்டு, இந்த...
கடன் என்றாலே முதலில் நாம் சந்திக்க வேண்டியது அவமானம். அவமானத்தில் கூனிக்குறுகி பிரச்சனையில் சிக்கி தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு சுலபமான பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நீங்கள்...
மொழியை சொல்லிக் கொடுத்தால் எப்பேர்ப்பட்ட கடனும் தீருமா? ஜோதிட நூல் கூறும் ஆச்சரியமூட்டும் அதிசய...
கடன் தீர்வதற்கும் மொழியை சொல்லிக் கொடுப்பதற்கும் என்னங்க சம்பந்தம்? என்று கேட்பது புரிகிறது. இந்த ஒரு மொழியை கற்றுக் கொடுப்பதன் மூலம் கடன்கள் இருப்பவர்களுக்கு, கடன் இல்லாத வாழ்க்கை அமையும் என்று ஜோதிட...
கடன் மேல் கடன் சுமை உங்களை கடுமையாக வாட்டி வதைக்கின்றதா? கடுகு எண்ணெயில் இந்த தீபத்தை...
ஒருமுறை வாங்கிய கடனை திருப்பித் தருவதற்கு மீண்டும் கடனை வாங்குவோம். மீண்டும் இரண்டாவது முறை வாங்கிய கடனை அடைப்பதற்கு, அதற்கான வட்டியை கட்டுவதற்கு மீண்டும் மீண்டும் கடனை வாங்கும் சூழ்நிலை நமக்கு ஏற்பட்டு...
இந்த 3 பொருட்களை சேர்த்து உங்கள் நில வாசப்படியில் கட்டிவிட்டால் போதும். கடன் கேட்டு...
அட எத்தனை பரிகாரங்களை பார்த்தாலும், எத்தனை பரிகாரங்கள் செய்தாலும், நம்மிடம் இருக்கும் பணம் ஏதாவது ஒரு வகையில் வெளியே சென்று விடுகிறது. தேவையில்லாத பிரச்சினையில் நாம் மாட்டிக் கொண்டு, நாம் அடுத்தவர்களிடம் கடன்...
வீட்டில் தண்ணீர் அதிகம் பயன்படுத்தக் கூடாத இடம் எது தெரியுமா? இங்கு தண்ணீர் சென்று...
தண்ணீரை வீணாக்கக் கூடாது என்பது பொதுவாக நல்ல விஷயமாக இருந்தாலும் வீட்டில் நாம் பயன்படுத்தும் தேவையான தண்ணீரை கூட இந்த இடத்தில் அதிக அளவாக தொடர்ந்து போய்க் கொண்டே இருந்தால் நிச்சயம் கடன்...
இந்த ஒரு தானியத்தை 16 நாட்கள் தானம் கொடுத்தாலே போதும். கழுத்தை நெரிக்கும் கடன்...
ஒவ்வொரு மனிதனும் தனக்கு வாழ்வில் ஏற்பட கூடாது என வேண்டிக் கொள்கின்ற விடயம் ஒன்று இருக்குமென்றால் அது கடன் வாங்குதல் என்பது தான். ஆனாலும் இந்த கடன் பிரச்சினை என்பது பலருக்கும் ஏற்படக்கூடிய...
கையில் இருக்கும் கடைசி சொத்தை கூட, கடன் பிரச்சனையால் இழுந்து விட்டீர்களா? 3 நாட்களில்...
பரிகாரங்கள் செய்தும் பலன் இல்லை. பல முயற்சிகள் செய்து பார்த்தும் கடன் தொல்லை தீர வழி இல்லை. இறுதிகட்டமாக உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு கடன் பிரச்சனையில் சிக்கி தவிப்பவர்களுக்கு கூட நிரந்தர...
இந்த 1 பொருளை உங்கள் தலையை சுற்றி போட்டாலே போதும். கழுத்தை நெறிக்கும் கடன்...
கடன் பிரச்சினையில் சிக்கி தவித்து வருபவர்களுக்கு ஒரு சுலபமான பரிகாரத்தை பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அனுபவ ரீதியாக, நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பலன் அடைந்தவர்கள்...
கண்ணிமைக்கும் நேரத்தில் கடன் பிரச்சினையை தீர்த்து வைப்பவர் இந்த விநாயகர். கைமேல் பலன் கிடைக்க,...
வாழ்க்கையில் மிச்சம் வைக்கக் கூடாத விஷயங்களில் ஒன்று கடன். அதாவது, நம்முடைய முன்னோர்கள் மிச்சம் வைக்க கூடாத விஷயங்களில் முதல் மூன்று இடங்களில் பகை, கடன், நெருப்பு இந்த மூன்றையும் சொல்லி வைத்துள்ளார்கள்....
எப்படிப்பட்ட கடன் சுமையும் காற்றில் கரைந்து, காணாமல் போகும். அடகு வைத்த நகையை கூட...
பிரச்சினைகள் இல்லாமல் கட்டாயம் நம்முடைய வாழ்க்கையை நடத்தி செல்ல முடியாது. இருப்பினும் பிரச்சினைகளை சமாளிப்பதற்கு, நாம் கடினமாக கஷ்டப்பட்டு முயற்சி செய்து, காசு பணத்தை சம்பாதித்துக் கொண்டே தான் இருக்க வேண்டும். இருப்பினும்,...
உங்களுக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சினையை தீர்ப்பதற்கு, அந்த குபேரரே வந்து நல்ல வழியை காட்டுவார்!...
ஒருவர் பெரிய கடன் பிரச்சனையில் சிக்கி தவித்து வருகிறார் என்றால், அதற்கு முதல் காரணம், அவருடைய பிறவி கடன் தான். நாம் செய்யக்கூடிய கர்மவினைகள் தான், நமக்கு கடனாக வந்து நிற்கின்றது. பிறவிக்...
கடன் வாங்கும் சூழ்நிலையே உங்களுக்கு ஏற்படாது. இந்த பூஜையை தினம்தோறும் உங்கள் வீட்டில் செய்து...
முதலில் நமக்கு நிம்மதியான வாழ்க்கை இருக்க வேண்டும் என்றால், அது கட்டாயம் கடன் இல்லாத ஒரு சூழ்நிலையில் தான் அமையும். நமக்கு வரக்கூடிய வருமானத்தை வைத்து நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்தால் மட்டுமே...
தொலைந்த பொருட்களையும், கொடுத்த கடனையும் திரும்பப்பெற இப்படி ஒரு வழி உள்ளதா? இத்தனை நாட்களாக...
சில விலை உயர்ந்த பொருட்களையோ அல்லது ராசியான பொருட்களையோ, நம்முடைய கவனக்குறைவினால் தொலைத்து இருப்போம். சில பேர் கொடுத்த கடனை வசூல் செய்ய முடியாமல் தவித்து வருவார்கள். இப்படி இந்த இரண்டு சூழ்நிலையில்...
கோடி ரூபாய் கடன் இருந்தாலும், அதை சீக்கிரமாக அடைக்க, உங்கள் கையில் இருக்கும் 1...
கோடி கோடியாய் பணம் சம்பாதித்து கோடீஸ்வர வாழ்க்கை வாழ்கிறோமோ இல்லையோ, கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்தாலே போதும். பொதுவாக ஒருவருக்கு இருக்கக்கூடிய 'சில்லரை கடன் அவரை சீரழிக்கும்' என்று சொல்லுவார்கள். சில்லறை...
உங்கள் ‘கடன் பிரச்சனை தீர’ சமையலறையில், செய்ய வேண்டிய ரகசியத்தை நீங்களும் தெரிஞ்சுக்கணுமா?
கடன் பிரச்சனைக்கும் சமையல் அறைக்கும் என்ன சம்பந்தம் என்று தானே பார்க்கிறீர்களா? உண்மையில் நிறையவே சம்பந்தம் உள்ளது என்று தான் கூற வேண்டும். அன்னபூரணியின் ஆதிக்கத்தில் சமையலறை இருந்தாலும், அவள் மகாலட்சுமியுடன் இருக்கிறாள்...
கடனாக கொடுத்த பணம் திரும்பி வர வில்லையா? உங்க வீட்ல இருக்க, இந்த 3...
கடன் வாங்காமல் இருக்க, வாங்கிய கடனை திருப்பி தர பல பரிகாரங்கள் இருக்கின்றது. ஆனால் சில பேர், சிலருக்கு கடன் கொடுத்துவிட்டு வசூல் செய்ய முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருப்பார்கள். கடனை வாங்குவதற்கு முன்பு,...
தலைமுறை தலைமுறையாக அடைக்க முடியாமல் இருக்கும் கடனை கூட, அடைத்து விடலாம். அமாவாசையன்று இந்த...
நாம் எல்லோரும் பணக்கஷ்டம் இல்லாமல், கடன் தொல்லை இல்லாமல் வாழவேண்டும் என்றுதான் நினைக்கின்றோம். சிலருக்கு இந்த கடன் தொகை என்பது மிக சிறிய அளவில் இருக்கும். ஆனால் பல பேருக்கு பல தலைமுறையாக...