Home Tags Kadan theera chevvai kizhamai pariharam

Tag: kadan theera chevvai kizhamai pariharam

- Advertisement -
durgai

கடன் தீர்க்கும் துர்க்கை அம்மன் பரிகாரம்

கடுமையான கண் திருஷ்டியும், நமக்கு செலவை உண்டு பண்ணிவிடும். கடுமையான கண் திருஷ்டி நம்முடைய சேமிப்பை கரைக்கும். கையில் இருக்கும் சேமிப்பை கரைத்தால், தானாக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம். ஆகவே...
vinayagar

ருண ஹரண கணபதி மந்திரம்

கடனை திருப்பி அடைக்க உகந்த நாள் செவ்வாய்க்கிழமை. இன்று சதுர்த்தி திதியும் இருக்கிறது. கிருத்திகை திதியும் இருக்கிறது. அது போக இன்று ஆங்கில மாதத்தின் முதல் நாள். ஆக மொத்தத்தில் செவ்வாய் பகவான்,...
sivan1

25-02-2025 ருண விமோசன பிரதோஷ பரிகாரம்

செவ்வாய்க்கிழமை வரக்கூடிய பிரதோஷ நாளை, ருண விமோசன பிரதோஷம் என்று சொல்லுவார்கள். இதை நோய் தீர்க்கும் பிரதோஷம் என்றும் வைத்துக் கொள்ளலாம். கடன் தீர்க்கும் பிரதோஷம் என்றும் வைத்துக் கொள்ளலாம். இந்த நாளில்...
murugan

கடனைக் குறைக்கும் எளிமையான ஆன்மீக பரிகாரங்கள்.

காலமும் நேரமும் சூழ்நிலையும் தான் ஒரு மனிதனை கடனாளியாக மாற்றி கஷ்டப்படுத்துகிறது. தினம் தினம் உங்கள் உடம்பைப் பிடித்து தரித்திரம் விலக வேண்டும், எதிர்மறை ஆற்றல் விலக வேண்டும், கடன் உங்களை வந்து...
amman

கடன் பிரச்சனையிலிருந்து வெளிவர துர்க்கை அம்மன் மந்திரம்

இன்று செவ்வாய்க்கிழமை. அதிலும் ஆடி மாத செவ்வாய் கிழமை. இன்னொரு வகையில் பார்த்தால் முருகருக்கு உகந்த நாள், செவ்வாய்க்கிழமை, செவ்வாய் பகவான்தான் நம்முடைய கடன் பிரச்சனைகளுக்கு எல்லாம் காரணமாக இருக்கின்றார். அம்பாள், முருகர்,...
duragi

தீரா கடன் தீர துர்க்கை வழிபாடு

நாம எல்லாருக்குமே கடன் பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. சில கடனை வாங்குவோம், வாங்கிய உடனே திருப்பித் தருவோம். அப்படி இல்லை என்றாலும் ஒரு சில மாதங்கள் வட்டி கட்டி விட்டு, வாங்கிய அசல்...
muruga

செவ்வாய்க்கிழமை கடன் தீர குளிக்கும் முறை

அந்த காலத்தில் எல்லாம், கடன் வாங்க கூடாது. போலீஸ் ஸ்டேஷன் போகக்கூடாது. கோர்ட்டு படி மிதிக்க கூடாது என்று சொல்லுவார்கள். செய்யக்கூடாத தவறுகளில் இந்த மூன்றும் அடக்கம். ஆனால் இப்போது இந்த மூன்று...
murugan9

செவ்வாய்க்கிழமை குளிகை நேர பரிகாரம்

கடனை அடைப்பதற்கு உகந்த நாள் என்றால் அது செவ்வாய் கிழமை. சேமிப்பை பெருக்கிக் கொள்வதற்கு உகந்த நாள் என்றாலும் அதுவும் செவ்வாய்க்கிழமை தான். செவ்வாய் முருகனுக்கு உரியது. இந்த நாளில் நாம் செய்யக்கூடிய...