Home Tags Kanavan manaivi otrumai Tamil

Tag: Kanavan manaivi otrumai Tamil

fight3

எப்படிப்பட்ட ஈகோ பிடித்த கணவன் மனைவி சண்டைக்கும், நிரந்தர தீர்வு தரும் பரிகாரம்!

எப்பேர்ப்பட்ட பிரச்சினை உள்ள கணவன் மனைவி சண்டையையும் கொஞ்சம் கஷ்டப்பட்டாவது, நம்மால் தீர்த்துவிட முடியும். ஆனால், நீ பெரியவரா? நான் பெரியவரா? என்று சண்டை போட்டுக் கொள்ளும் கணவன் மனைவியை சேர்ப்பது என்பது...
kungumam

கணவர், மனைவியின் பேச்சை கேட்காமல் இருக்க, மனைவியின் தலைமுடியும் ஒரு காரணம்! சாஸ்திரம் என்ன...

சாஸ்திரத்திற்கும், கணவர், மனைவியின் பேச்சை கேட்காமல் இருப்பதற்கும், தலை முடிக்கும், என்ன சம்பந்தம்? என்ற குழப்பம் கட்டாயம் எல்லோரது மனதிலும் வந்திருக்கும். சம்மந்தமே இல்லாமல், எதையுமே நம் முன்னோர்கள், சொல்ல மாட்டார்கள் என்பதை...

தம்பதியர்கள் வாழ்க்கையை புரட்டிப் போடக்கூடிய 4 வார்த்தைகள்! இந்த வார்த்தைகள் உங்கள் வாழ்க்கையில் பாதிப்பை...

கணவன் மனைவிக்குள் ஏற்படக்கூடிய சண்டை சச்சரவுகளுக்கு நிறைய காரண காரியங்கள் இருக்கும். இருப்பினும் உறுதியாக சொல்லப்படும் சில விஷயங்கள் உள்ளது. கணவனாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும் அனாவசியமான வார்த்தைகளை பேசாமல் இருந்தாலே போதும்....
mangalyam2

தம்பதியர்கள் பிரிவதற்கு, பெண்களின் கழுத்தில் இருக்கும் திருமாங்கல்யமும் ஒரு காரணம்! மாங்கல்யத்தில் மறைந்துள்ள ரகசியத்தை...

என்ன இது? திருமாங்கல்யம் கழுத்தில் இருந்தால்தானே, தம்பதியர் என்பதற்கு அர்த்தம். ஒரு கணவன், மனைவியுடைய பிரிவதற்கு திருமாங்கல்யம் எப்படி காரணமாக இருக்கும்! என்ற சந்தேகம் கட்டாயம், இந்த தலைப்பை படித்த ஒவ்வொருவருமே எழும்....
marraige-guru

வீட்டில் கணவன் மனைவி பிரச்சனை தீர வேண்டுமா? பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர...

ஒரு வீட்டில் கணவன் மனைவி சண்டை என்றால், அந்த பிரச்சனை குறிப்பிட்ட இரண்டு நபரை மட்டும் பாதிக்காது. அந்த தம்பதியரின் குழந்தையையும், குடும்பத்தை சுற்றி உள்ள உறவுகளையும் பாதிக்கும் என்பதை முதலில் புரிந்து...
thiruvalluvar1

கணவருக்கும், மனைவிக்கும் சதாகாலமும் பிரச்சினையா? இந்தக் கணவன் மனைவி வாழ்ந்த வாழ்க்கையை கொஞ்சம் திரும்பிதான்...

திருவள்ளுவர். திருவள்ளுவரின் மனைவி வாசுகி. இவர்கள் இருவரையும் நாம் எல்லோருக்கும் தெரியும். திருவள்ளுவரின் மனைவி வாசுகி, தன் கணவரின் பேச்சை தட்டாமல் நடக்கும் பெண்மணி, என்ற தகவலும் நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான்....
thirumana-thambadhigal

கணவன் மனைவி இணைபிரியாமல் வாழ்வதற்கான பரிகாரம்

நமது நாட்டின் பாரம்பரிய கலாச்சாரத்தில் திருமணத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. திருமணம் செய்வதன் பிரதான நோக்கமே ஒரு ஆண் மற்றும் பெண் இல்லற வாழ்வில் கணவன், மனைவியாக இணைந்து தாங்களும் சிறப்புற வாழ்ந்து,...
kudumam

குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கும் வழிபாடு

"ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும்" இறுதிவரை துணையாக இருந்து வாழ்வின் அனைத்து இன்பங்களையும் அனுபவித்து இறுதியில் தெய்வீக ஞானத்தை அடைவதே "திருமணம்" எனும் புனித சடங்கின் நோக்கமாக இருக்கிறது. இல்லற வாழ்வில் இணைந்து...

சமூக வலைத்தளம்

643,663FansLike