Tag: Kanavan manaivi otrumai Tamil
கணவன் மனைவி ஒற்றுமைக்கு பச்சை கற்பூரம்
ஒரு ஜோதிடரிடம் ஜாதகம் பார்த்து வைத்து தான் திருமணம் நடத்தப்படுகிறது. ஆனாலும் ஒரு சில காலகட்டத்துக்கு பிறகு குடும்ப வாழ்க்கை சரியாக அமையவில்லை என்றால், பிரிவு ஏற்படுகிறது. அதன் பிறகு மீண்டும் ஜாதகத்தை...
குடும்பத்தில் நடக்கும் சண்டை மனக்குழப்பங்கள் தீர்ந்து நிம்மதியாக வாழ ஒரே ஒரு நாள் மட்டும்...
நாளெல்லாம் என்ன தான் பாடுபட்டு உழைத்து கலைத்தாலும் வீட்டிற்குள் நுழைந்தவுடன் மனதில் ஒருவித அமைதியும் சந்தோஷமும் வர வேண்டும். அப்போது தான் மனம் மகிழ்ச்சியாகவும் அடுத்த நாள் நம்முடைய வேலைகளை நிம்மதியாக தொடரவும்...
நீங்கள் இப்படி இருந்தால் உங்களுக்கு தகுந்த மனைவியும், அடங்காபிடாரியாக மாற வாய்ப்பு உண்டு தெரியுமா?...
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று கூறுவார்கள். இது இறைவன் கொடுத்த வரம் மட்டுமல்ல, உங்களுடைய குணத்தை பொறுத்தும் மாறுபடுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் இந்த விஷயங்கள் எல்லாம் இருந்தால் தகுந்த மனைவி...
இந்த 2 செடிகளை வீட்டில் ஒன்றாக நட்டு வைத்து வளர்தால் போதும். உங்கள் அடுத்தடுத்த...
நான் மட்டும் கணவன் மனைவியாக தம்பதி சரீரமாக ஒன்றாக வாழ்ந்து முடித்து விட்டால் போதுமா. நமக்கு அடுத்து வரக்கூடிய சந்ததியினர்கள், நம்மைப் போல கணவன் மனைவியாக ஒற்றுமையாக வாழ வேண்டும் அல்லவா. அதற்காக...
கணவர் வெளியே கிளம்பும்போது, மனைவியின் கையால் இந்த 1 பொருளை வாங்கிக் கொண்டால், அதிர்ஷ்டம்...
கணவர் வீட்டை விட்டு கிளம்பும்போது, மனநிறைவோடு சிரித்த மலர்ந்த முகத்தோடு இருக்கும் மனைவி கையால், ஒரு டம்ளர் தண்ணீரை வாங்கி குடித்தாலே கணவருக்கு அந்த நாள் அதிர்ஷ்டமான நாளாக தான் அமையும். நிறைய...
கணவனும் மனைவியும் ஒருவர் சொல்வதை மற்றொருவர் புரிந்து கொண்டு, சண்டை இல்லாமல் வாழ, தினமும்...
கணவன் மனைவி மீது பாசமாக இருக்க வேண்டும் என்றாலும், மனைவி கணவர் மீது பாசமாக இருக்க வேண்டும் என்றாலும் ஒரு வசிய தன்மை நிச்சயம் தேவைப்படும். வசியம் என்றால் எல்லோரும் தவறாக அர்த்தத்தை...
மறந்தும் கூட கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு வராது. இந்த மரக்குச்சி உங்க வீட்டில்...
குடும்பம் என்றால் கணவன், மனைவி, குழந்தைகள், மாமனார், மாமியார் என்ற ஒற்றுமை இருக்க வேண்டும். சில வீடுகளில் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இல்லாத காரணத்தினால் குடும்பமே பிரிந்து சிதைந்து விடுகிறது. இப்படிப்பட்ட சிதைந்த...
தொட்டதுக்கெல்லாம் குற்றம் குறை சொல்லிக் கொண்டே இருக்கும் கணவரை கூட, மனைவி சொல் பேச்சு...
சில வீடுகளில் மனைவி என்ன செய்தாலும் அதில் கணவர், குற்றம் குறை சொல்லிக்கொண்டே இருப்பார். சில வீடுகளில் கணவன்மார்கள் என்ன செய்தாலும், மனைவி அதில் குற்றம் குறை கண்டுபிடிப்பீர்கள். சில வீடுகளில் கணவன்...
இந்த ஒரு படத்தை தினமும் பார்த்தால் விவாகரத்து எண்ணம் உள்ளவர்களுக்கு கூட அந்த எண்ணம்...
'கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்' என்று கூறுவார்கள். இந்த ஆயிரம் காலத்து பயிரை ஒரே நாளில் அறுவடை செய்வது போல, விவாகரத்து கோருவது பல பேரை சங்கடப்படுத்தும். ஊர் பெரியவர்கள் மத்தியில்,...
கணவன் மனைவி வாழ்நாள் முழுவதும் சண்டை சச்சரவு இல்லாமல், பிரியாமல் சந்தோஷமாக வாழ, இந்த...
கணவன் மனைவி இருவருக்குள் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக சின்ன சின்ன சண்டைகள், மனஸ்தாபம் வந்தாலும் அது நீண்ட நாட்களுக்கு நிலைத்து இருக்கக் கூடாது. ஒரு நாள் அல்லது இரண்டு நாளில் அவர்களுடைய சண்டை...
வீட்டில் உங்களுடைய படுக்கை அறை இப்படி இருந்தால் நிச்சயம் கணவன்-மனைவிக்குள் சண்டை, சச்சரவுகள் வந்தே...
ஒரு கணவன், மனைவி அதிகம் மனம் விட்டு பேசும் இடம் என்றால் அது படுக்கை அறை மட்டுமே ஆகும். படுக்கை அறை வாஸ்து முறைப்படி அமைக்கப்படா விட்டாலும் கணவன், மனைவிக்குள் அடிக்கடி சண்டை,...
பிரிந்த கணவன் மனைவியை ஒன்று சேர்க்கும் சக்தி ஒரு கைப்பிடி அட்சதைக்கு உண்டு. பிரிந்தவர்கள்...
தம்பதிகளாக நீண்ட காலம் சந்தோஷமாக வாழ்ந்த எத்தனையோ பேர், இன்று பிரிந்து வாழக்கூடிய சூழ்நிலை. ஆனால் பிரிந்தவர்களுடைய மனதில் சிலபேருக்கு திரும்பவும் சேரவே கூடாது என்ற எண்ணம் இருக்கும். சில பேருக்கு ஏன்...
இந்த ஒரு பொருள் பிரிந்தவர்களையும் கூட ஒன்று சேர்த்து விடும். வாருங்கள் இதை வைத்து...
நிறைய நபர்கள் தங்கள் வாழ்வில் தனக்கு பிடித்த முக்கியமான நபர்களை பிரிந்து வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அல்லது அவர்களிடம் பேச்சுவார்த்தை எதுவும் இல்லாமல் இருப்பார்கள். ஒரு சிலர் முன்பு பழகியது போல் பழகாமல் தள்ளி...
மனைவியின் பெயரோடு கணவர் பெயரை ஒருமுறை இப்படி எழுதி விட்டால் போதும். மனைவி பேச்சுக்கு...
சில வீடுகளில் கணவன் மனைவிக்குள் நிறைய விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருக்கும். அதே சமயம் ஏற்றத்தாழ்வுகளும் இருக்கும். நிறைய வீடுகளில் நாம் பார்த்ததுண்டு. மனைவி என்பவள் அடிமையாக, அடங்கித்தான் இருக்கவேண்டும். கணவனின் கைதான் ஓங்கி...
உப்புத்தண்ணி எப்படி கணவன், மனைவி பிரச்சினையை தீர்த்து வைக்கும் தெரியுமா? சக்தி வாய்ந்த எளிய...
சாதாரண விஷயங்கள் மிகப்பெரிய சக்தி படைத்தவையாக இருக்கும். உதாரணத்திற்கு ஒரு எலுமிச்சை கனி தேவ கனியாக இந்த பூலோகத்தில் பிறந்து செயல்படுவதாக புராணங்கள் குறிப்பிடுகிறது. அதனால் தான் அதை நல்ல விஷயத்திற்கும், தாந்த்ரீக...
கணவன் மனைவி பிரச்சனை தீர்ந்து அவர்களின் உறவு பலப்பட இந்த செவ்வரளி தீபத்தை ஏற்றி...
திருமணமான தம்பதிகள் அனைவரையும் பார்த்திருப்போம். ஒரு சில தம்பதிகள் திருமணமாகி ஒரு மாதம் முதல் மூன்று மாதங்கள் வரை மிகவும் சந்தோசமாக இருப்பார்கள். ஒரு சிலர் ஒரு வருடம் வரை மிகவும் சந்தோஷமாக...
கணவன், மனைவி இடையே சண்டை, சச்சரவுகள், சந்தேகங்கள் நீங்க உப்பும், மிளகும் செய்யும் அற்புதங்கள்...
கணவன், மனைவிக்குள் எவ்வளவு வேண்டுமானாலும் சண்டை, சச்சரவுகள் இருக்கலாம். ஆனால் சந்தேகம் மட்டும் இருக்கவே கூடாது என்று கூறுவர். சந்தேகம் மற்றவர்களை மட்டுமல்ல, அவனையும் சேர்த்து அழித்து விடும். கணவன், மனைவி மீதும்,...
கணவன் மனைவிக்குள் சண்டையும் வராது. சந்தேகமும் வராது. கணவன் மனைவிக்கு வசியமாக, மனைவி கணவனுக்கு...
கணவன் மனைவிக்குள் வரக்கூடாத ஒரு விஷயம் என்றால் அந்தப் பட்டியலில் முதலில் நிற்பது இந்த சந்தேகம் தான். எந்தக் குடும்பத்தில் சந்தேகம் வந்து விடுகிறதோ அந்த குடும்பத்தில் நிம்மதி வெளியே சென்றுவிடும். சண்டை...
கணவன் மனைவியின் பேச்சை கேட்க இந்த மூன்று மந்திர வார்த்தைகள் போதும்
ஒவ்வொரு குடும்பத்திலும் கணவன் மனைவி இவர்கள் இருவரை வைத்து தான் அவர்களின் குடும்ப வாழ்க்கை நகர்ந்து செல்லும். இதில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் நல்ல புரிதலுடன் இருக்க வேண்டும். ஒருவர் மீது ஒருவர்...
திருமாங்கல்ய சரடுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து கட்டிக் கொண்டால் போதும். மனைவி, கணவரின்...
திருமணத்திற்குப் பின்பு ஒரு பெண்ணினுடையை தலையெழுத்தை நிர்ணயிப்பது அவளுடைய கணவன் தான். காரணம் அவளுடைய வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்கள் இன்ப துன்பங்கள் எல்லாவற்றிலும் பங்கு கொள்ளப் போவது வாழ்க்கை துணை தான். ஒரு...