Tag: kanavan manavi sandai varamal iruka
கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ
முன்பெல்லாம் ஒரு குடும்பத்தில் 10 பேர் இருந்தாலும் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் விட்டுக் கொடுத்து அனுசரித்து வாழ்ந்து வந்தார்கள். இன்றைய காலக்கட்டத்தில் கணவன் மனைவி இருவர் மட்டுமே இருந்தால் கூட அவர்களுக்குள்ளே பலவிதமான...
உங்க வாழ்க்கையில் நடக்கும் எல்லா விதமான பிரச்சனைக்கும் உடனே முடிவு கட்ட முருக பெருமானின்...
வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை என்பார்கள் நம் முன்னோர்கள். முருகனின் ஆயுதமாக வேல் நம்முடன் இருந்தால் எந்த வித வினைகளும் நம்மை அண்டாது. மேலும் முருகனின் வாகனமான மயில் நம் உடன் இருந்தால்...
வாரத்தில் ஒரு நாள் எலுமிச்சம் பழத்தை இப்படி சுற்றி போட்டால், குடும்பத்தில் சண்டை சச்சரவுகள்...
பல்லாயிரம் வருடங்களுக்கு நாம் இந்த பூமியில் வாழ போவது கிடையாது. சின்ன வாழ்க்கை. அதில் எதற்காக இத்தனை சண்டைகள். கொஞ்சம் விட்டுக் கொடுத்துதான் வாழ்வோமே. வாழ்வில் நிம்மதி மட்டும் தான் நம்முடன் இருக்கக்கூடியது....
தொட்டா சிணுங்கி செடியை இப்படி செய்த பிறகு வீட்டில் வைத்து பாருங்க எப்போதும் சண்டை...
இன்றைய காலத்தில் குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ்வதெல்லாம் ஒரு பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் எந்நேரமும் சண்டை போட்டுக் கொண்டு பிரிந்து வாழும் கணவன் மனைவிகளே அதிகம். இப்படி எந்த நேரமும்...