Home Tags Kariya thadai neega

Tag: kariya thadai neega

- Advertisement -
anjaneyar flowers

நடக்காத காரியமும் நடக்க ஆஞ்சநேயர் வழிபாடு

நம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு காரியம் நடைபெற வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடுவோம். அந்த காரியத்தால் பலவிதமான நன்மைகளை பெறலாம் என்றும் நினைத்திருப்போம். ஆனால் அது ஏதோ ஒரு சூழ்நிலை காரணமாக தடைப்பட்டு...
chakrathalwar

நினைத்த காரியம் வெற்றியடைய சக்கரத்தாழ்வார் வழிபாடு

மகாவிஷ்ணுவுக்கு உறுதுணையாக இருக்கக்கூடியவர் சக்கரத்தாழ்வார் என்று நாம் அனைவருக்குமே தெரியும். ஒவ்வொரு பெருமாள் ஆலயத்திலும் சக்கரத்தாழ்வாருக்கு என்று தனியாக ஒரு சன்னதி கண்டிப்பாக முறையில் இருக்கும். அதே சமயம் சக்கரத்தாழ்வாருக்கு பின்புறமாக நரசிம்மரும்...

எடுத்த காரியம் வெற்றி பெற வாராகி மந்திரம்

ஏதாவது ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என்று நினைத்து முயற்சி செய்யும்பொழுது ஏதோ ஒரு சூழ்நிலையில் அது தடைப்பட்டு அந்த காரியம் நடைபெறாமல் நின்றுவிடும். அந்த நிலை நமக்கு ஏற்படாமல் இருக்க வேண்டும்...
pillaiyar1

காரியத் தடைகளை தகர்க்கும் விநாயகர் மந்திரம்

இன்று தை மாதம் வந்திருக்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தி. அதுவும் வெள்ளிக்கிழமையில் வந்திருக்கிறது. இதுபோல அற்புதம் நிறைந்த ஒரு நாள் மீண்டும் நமக்கு எப்போது அமையும் என்று சொல்ல முடியாது. இந்த நாளில் விநாயகர்...
manjal coconut marriage

காரிய தடை நீங்க தேங்காய் பரிகாரம்

ஒருவருக்கு தன்னுடைய வாழ்க்கையில் சுப காரியங்களில் தடைகள் ஏற்படும் அதே போல் தான் செய்யும் வேலையிலும் தொழிலிலும் தடைகள் ஏற்படும். இப்படி எந்த காரியத்திற்கு தடைகள் ஏற்படுகிறதோ அந்த காரியங்கள் விரைவில் நடைபெற...
pillaiyar

காரிய தடை விலக விநாயகர் மந்திரம்

ஒவ்வொருவர் வாழ்க்கையில் காரியத்தடை என்பது ஒவ்வொரு மாதிரி வரும். சில பேருக்கு தொழிலில் தடை இருக்கும். சில பேருக்கு நல்ல வேலை கிடைப்பதில் தடை இருக்கும். சில பேர் செய்யக்கூடிய வேலையிலேயே பிரச்சனைகளை...
mahalakshmi elakai

காரிய வெற்றி ஏற்பட ஏலக்காய் பரிகாரம்

வருமானத்தை அதிகரிக்க வேண்டும், பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று பலரும் பல முயற்சிகளில் அல்லும் பகலும் முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். ஏதாவது ஒரு முயற்சியாவது வெற்றியடைந்து அதன் மூலம் நமக்கு பணவரவு...
success virali manjal

காரிய வெற்றி ஏற்பட வேர் பரிகாரம்

அன்றைய காலத்தில் ஒரு நல்ல காரியத்திற்காக வீட்டிலிருந்து கிளம்பும் பொழுது சகுனம் பார்க்கும் பழக்கம் இருக்கும். நல்ல சகுனமாக வந்தால் கிளம்புவார்கள். இல்லையெனில் சிறிது நேரம் இருந்து நல்ல சகுனம் வந்த பிறகு...