Tag: kastam neenga pariharam
வீட்டில் கஷ்டம் வர காரணம்
ஒரு வீட்டில் கஷ்டம் வருவதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். ஆனால் நம்முடைய அலட்சியத்தின் காரணமாக, நம்முடைய குடும்பத்தில் ஒரு சின்ன கஷ்டம் கூட வந்து விடக்கூடாது. அந்த வகையில் குடும்பத் தலைவிகள் சமையலறையில்...
பாவங்களை தீர்க்கும் பிரதோஷ வழிபாடு
சொல்ல முடியாத கஷ்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உடன் இருக்கும் மனிதர்களிடம் தன்னுடைய கஷ்டத்தை கூறுவதற்கு பதிலாக இறைவனிடம் முறையீடு செய்வார்கள். அப்படி முறையீடு செய்யும் பொழுது சில வழிமுறைகளை நாம் பின்பற்றினால் கண்டிப்பான முறையில்...
தொடரும் துன்பங்கள் தொடராமல் இருக்க பரிகாரம்
நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு விதமான துன்பங்களை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறோம். துன்பமில்லாத மனிதன் என்று யாரையுமே கூற முடியாது. ஏதாவது ஒரு வகையில் துன்பம் ஏற்பட்டாலும் அதை சமாளித்து வெளிவந்து...
இந்த பரிகாரத்தை செய்தால் நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும்.
நம் ஒவ்வொருவரும் ஓடி ஓடி உழைப்பதற்கு காரணம் நாமும் நம் குடும்பத்தை சேர்ந்தவர்களும் நிம்மதியுடனும் சந்தோஷத்துடனும் வாழ வேண்டும் என்பதற்காக மட்டுமே தான். அந்த நிம்மதியும் சந்தோஷமும் ஒரு குடும்பத்தில் நிலையாக இருக்க...