Tag: ketta kanavu varamal iruka
இரவு தூங்கும் போது ரொம்ப கெட்ட கனவா வருதா? இந்த 2 இலைகளை தலையணை...
இரவில் படுத்து தூங்கினால், நல்ல தூக்கம் வருவதே கஷ்டம். அப்படியே கஷ்டப்பட்டு தூங்கினாலும், கெட்ட கனவுகள் வந்து தூக்கத்தை கெடுத்து விடுகிறது. ஆழ்ந்த தூக்கத்தை அனுபவித்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. நல்ல தூக்கம்...
உங்கள் வாழ்க்கையில், நீங்கள் நினைத்தால் வாழும்போதே சொர்க்கத்தை பார்க்க முடியும்? தூங்கும் போது உங்கள்...
மனிதப் பிறவியாக பிறந்த எல்லோருக்குமே இறந்த பின்பு தான் சொர்க்கத்தை பார்க்க முடியும். ஆனால், நீங்கள் வாழும் போதே சொர்க்கத்தை பார்க்கலாமே! 'ஆழ்ந்த உறக்கமே இறப்பிற்கு ஒத்திகை.' வாழ்நாளில் எவர் ஒருவருக்கு தினமும்...
நாம் படுத்து உறங்கும் பாய், தலையணை, மெத்தை விரிப்பு, இப்படி இருந்தால் கூட, நம்முடைய...
தினம் தோறும் நாம் தூங்குவதற்காக பயன்படுத்தும் தலையணைகள், பாய், மெத்தை விரிப்பு, மேலே போர்த்திக் கொள்ளும் பெட்ஷீட், இவைகளின் மூலமாக கூட நம்முடைய வீட்டில் எதிர்மறை ஆற்றல் தங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. 'இறப்பதற்கு...
கெட்ட கனவு வருவதற்கும், இரவில் சரியான தூக்கம் இல்லாமல் போவதற்கும், நம் வீட்டில் செய்யும்...
சில பேர் இரவு நேரத்தில் படுத்த உடனேயே ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்று விடுவார்கள். அதற்கு முதல் காரணம், அவர்கள் மனதில் நிம்மதி இருக்கும், உடல் உழைப்பு அதிகமாக இருக்கும். நிறைய பேருக்கு என்னதான்...
மருத்துவத்தால் தீர்வு காண முடியாத, உடல் உபாதைகளுக்கு கூட தீர்வு கொடுக்கும் இந்த பரிகாரம்.
சில உடல் உபாதைகளுக்கு மருத்துவமனைக்கு சென்று கோடி கோடியாய் பணம் கொட்டிக் கொடுத்தாலும் அந்த பிரச்சனை நமக்கு தீராது. உடல் உபாதைகளுக்கு என்ன காரணமாக இருக்கும் என்று, பல வழிகளில், என்ன செய்வது...
வீட்டில் இருக்கக்கூடிய கெட்ட சக்திகளை ஓட ஓட விரட்டி அடிக்கக்கூடிய ஆற்றல், இந்த 4...
வீட்டில் எப்போதுமே சண்டை சச்சரவு, இரவில் நிம்மதியான தூக்கம் இன்மை, பணக்கஷ்டம், இப்படிப்பட்ட பிரச்சனைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தால், உங்களுடைய வீட்டில் கண்ணுக்குத் தெரியாத தீய சக்தியின் ஆதிக்கம் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது....
கெட்ட கனவு வராமல் தடுக்க இந்த தண்ணீரில் குளித்து, இந்த கயிறு கட்டி, இந்த...
கெட்ட கனவு என்பது முதலில் எதனால் வருகிறது? நம் ஆழ்மனதில் ஏற்படும் தேவையற்ற சிந்தனையும், நீண்ட நாள் ஆசையும், நிறைவேறாத ஆசையுமே காரணமாக இருக்கின்றது. இவைத்தவிர கெட்ட சக்திகளின் தாக்கம் இருந்தாலும், கண்...
கெட்ட கனவு கண்டால் கூற வேண்டிய பரிகார மந்திரம்
மனிதனின் வாழ்க்கை பாதி நேரம் தூக்கத்தில் தான் கழிகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த தூக்கத்தில் எந்த வித தொந்தவரும் இல்லாமல் இருந்தால் அடுத்த நாள் நாம் நம்முடைய பணிகளை சுறுசுறுப்போடும்...