Tag: kodutha panam thirumba kidaika pariharam
கொடுத்த பணம் திரும்ப கிடைக்க விநாயகர் வழிபாடு
அனுதினமும் கஷ்டப்பட்டு உழைத்து சிறுக சிறுக சேர்த்து வைத்திருக்கும் பணத்தை பிறர் உதவி என்று கேட்கும் பொழுது எந்தவித தயக்கமும் இன்றி கொடுத்து உதவும் பலரும் அந்த பணத்தை திரும்பப் பெற முடியாமல்...
இழந்ததை திரும்பவும் பெற கருப்பசாமி வழிபாடு
நம்பி கொடுத்த பணம் திரும்பவும் வரவே இல்லை. கஷ்டம் என்று வந்து கேட்டார்கள். அந்த நேரத்தில் என் கையில் பணம் இருந்தது. உதவி செய்யலாம் என்று கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னை ஏமாற்றி...
கொடுத்த பணத்தை திரும்ப பெற உதவும் பரிகாரம்.
கஷ்டப்பட்டு பணத்தை சம்பாதித்து அடிப்படை தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து கொண்டு பணத்தை மிச்சப்படுத்தி சேமித்து வைக்கக்கூடிய பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. அவ்வாறு சேமித்து வைத்த பணத்தை நாம் முறையாக கையாளும்...