Tag: kudumba makilchi in tamil
செவ்வாய்க்கிழமையில் அனுமனை வணங்க வேண்டிய முறை
ராமரின் பரமபக்தனான ஆஞ்சநேயரை மானிடர்களின் துயர் நீக்கவே அவதரித்தவர் என்றே சொல்லலாம். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் தெய்வங்களில் ஆஞ்சநேயரும் ஒருவர். ராம அவதாரத்தில் ராமர் சீதையை மீட்டு வர துணையாக நின்ற ஆஞ்சநேயரை...
சகல பிரச்சனைகளையும் தீர்க்கும் கற்பூர பரிகாரம்
மனிதன் தன் வாழ்நாளில் ஒவ்வொரு பிரச்சனைக்கும் சிக்கிக் கொண்டு அதிலிருந்து வெளிவருவதற்காக தினம் தினம் ஏதாவது வழி கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறான். இதற்காக தான் கோவில் கோவிலாக போவதும் சொல்லும் பரிகாரங்கள்...
தினமும் இந்த திலகத்தை வைத்தால் போதும் சுக்கிர யோகம் பெற்று ஆனந்தமான,அழகான வாழ்க்கை அமைவதோடு...
ஒருவருடைய வாழ்க்கையில் யோகம் என்பது மிகவும் முக்கியமானது. அந்த யோகம் நமக்கு கிடைத்து விட்டால் நம் வாழ்க்கையில் நாம் பல முன்னேற்றங்களை அடையலாம். சிலருக்கு ஜாதக ரீதியாக யோகங்கள் இருக்கும். சிலருக்கு அந்த...
குடும்பத்தில் உள்ள தீராத பிரச்சனைகள் நீங்கி கணவன் மனைவி அன்யோனியமாக வாழ இருக்க படுக்கை...
குடும்பத்தில் ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசும் வாய்ப்பே இல்லாத அளவிற்கு ஒரு எந்திரத்தனமான வாழ்க்கையை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இது போல ஒரு இக்கட்டான சூழ்நிலையில் குடும்பத்தில் ஒருவருடன் ஒருவர் புரிதல் இல்லை...