Home Tags Kuzhanthaigal nandraga padikka

Tag: Kuzhanthaigal nandraga padikka

hanuman

பிள்ளைகள் படிப்பில் கவனம் சிதறாமல் இருக்க ஹனுமன் வழிபாடு

பிள்ளைகள் நன்றாக படித்து, நல்ல வேலையில் அமர வேண்டும் என்பதுதான் பெற்றவர்களின் பெரிய கனவாக, ஆசையாக இருக்கிறது. ஆனால் சில பிள்ளைகள் படிக்கின்ற காலத்தில் படிப்பில் கவனம் செலுத்தாமல், தவறான பாதையில் சென்று...
mahalashmi6

குழந்தைகள் நன்றாக படிக்க அட்சய திருதியை அன்று செய்ய வேண்டியது

இந்த வருடத்தின் அட்சய திருதியை ஆனது நாளைய தினம் வரவிருக்கின்றது. 10/5/2024 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அட்சய திருதியை. இந்த நாளில் கஜகேசரி யோகமும் இணைந்திருப்பதால் இரட்டிப்பு சிறப்பு இருக்கிறது. எல்லோருக்கும்...
pillaiyar

பிள்ளைகள் நன்றாக படிக்க வழிபாடு

பள்ளிக்கூடம் இருக்கக்கூடிய நாட்களில் தான் சில வேலைகளை நம்மால் சரியாக செய்ய முடியாது. காரணம் நேரமின்மை. இப்போது பிள்ளைகளுக்கு விடுமுறை நாட்கள் தான். பெற்றவர்களுக்கும் இப்போது நிறைய நேரம் இருக்கும். பிள்ளைகளுக்கும் நேரம்...
murugar2

குழந்தை நன்றாக படிக்க வழிபாடு

பெற்றவர்கள் எல்லோருக்கும் இருக்கக் கூடிய ஆசை இது. தன்னுடைய மகன் மகள் எதிர்காலத்தில் படித்து பெரிய பதவியில் இருக்க வேண்டும். டாக்டராக வேண்டும், வக்கீல் ஆக வேண்டும், கலெக்டர் ஆக வேண்டும், போலீசாக...
hanuman

குழந்தைகள் நன்றாக படிக்க அனுமன் வழிபாடு

படிப்பு வராத பிள்ளைகளாக இருந்தால் அவர்களை படி படி என்று சொல்லி பெற்றவர்கள் ரொம்பவும் டார்ச்சர் பண்ணி எடுத்துடுவாங்க. சில குழந்தைகள் சீக்கிரத்தில் புரிந்து படித்து விடும். சில குழந்தைகள் பாடத்தை படிப்பதற்கு...
pillaiyar

குழந்தைகள் நன்றாக படிக்க விநாயகர் வழிபாடு

நாளைய தினம் புதன்கிழமையோடு சேர்ந்து சதுர்த்தி திதி வந்திருக்கின்றது. புதன் புத்தி காரகன். சதுர்த்தி திதி விநாயகருக்கு உரியது. உங்களுடைய குழந்தை படிப்பில் அதிகமாக ஆர்வம் காட்டாமல் எப்போதுமே சோர்வாக, துவண்டு போய்...
mahalashmi6

உங்கள் குழந்தை, வாழ்க்கையில் எப்போதுமே வெற்றியை பெற பரிகாரம்

பெற்றவர்களுக்கு தங்களுடைய பிள்ளைகள் எப்போதும் வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். பிள்ளைகள் தோல்வியை கண்டு துவண்டு போகக்கூடாது. எப்போதும் ஜெயித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்....
Childen Study _ Tamil

இந்த தீபம் ஏற்றினால் படிக்காத பிள்ளைகள் கூட புத்தி கூர்மையாகி படிப்பில் சிறந்து விளங்குவார்கள்....

இன்றைய பெற்றோர்களின் மிகப்பெரிய கவலையே பிள்ளைகள் படிப்பில் கவனக்குறைவாக இருப்பது தான். அவர்களை ஒரு நல்ல பள்ளியில் சேர்க்கவும், படிக்க வைக்கவும் எத்தனை பாடு படுகிறோம் என்பது அவரவர்களுக்கு நன்றாக தெரியும். இப்படி...

சமூக வலைத்தளம்

643,663FansLike