Tag: manthiram vallipadu
- Advertisement -
ஆரோக்கியமான வாழ்க்கை வாழ கூற வேண்டிய மந்திரம்
நாம் ஒவ்வொருவரும் நம்முடைய குடும்பம் சிறப்பாக இருக்க வேண்டும், எந்தவித குறையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்றுதான் படாத பாடு பட்டு கொண்டு இருக்கிறோம். எவ்வளவுதான் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்தாலும் குடும்பத்தில் இருக்கக்கூடிய...
ஆடிப்பெருக்கு புனித நீராடுதல்
நாம் ஒவ்வொருவரும் அறிந்தோ அறியாமலோ பலவிதமான பாவங்களை செய்திருப்போம். இந்த பாவங்களின் விழைவால் தான் நமக்கு கஷ்டங்கள் என்பது ஏற்படுகிறது. ஒரு ஜென்மத்தில் நாம் செய்த பாவம் என்பது மறு ஜென்மத்திற்கும் தொடரும்...
அதிர்ஷ்டம் ஏற்பட கூற வேண்டிய விநாயகர் மந்திரம்
சந்திர பகவானின் சங்கடத்தை தீர்த்து அவருக்கு பாவ விமோசனம் தந்த நாளாக தான் சங்கடஹர சதுர்த்தி திகழ்கிறது. அப்படிப்பட்ட சங்கடஹர சதுர்த்தி சந்திர பகவானுக்குரிய திங்கட்கிழமையே வரும்பொழுது அதற்கு கூடுதல் பலன் இருக்கிறது....
கடன் தீர்க்கும் நரசிம்மர் மந்திரம்
நம்முடைய வாழ்க்கையில் நமக்கு மிகப்பெரிய பாதிப்பை தரக்கூடிய ஒரு பிரச்சனை என்றால் அது கடன் பிரச்சினை என்று கூறலாம். இந்த கடன் பிரச்சினை வந்துவிட்டால் வீட்டில் ஏதாவது ஒரு ரூபத்தில் பிரச்சனை என்பது...
குலதெய்வ வசியம் உண்டாக
எந்த தெய்வத்தின் அருள் இருக்கிறதோ இல்லையோ நம்முடைய குலதெய்வத்தின் அருள் நமக்கு இருந்தால்தான் நம் வாழ்க்கை நல்லவிதமாக அமையும். ஏன் மற்ற தெய்வங்களின் அருளை பெறுவதற்கு கூட குலதெய்வத்தின் அருள் என்பது கண்டிப்பான...
கேட்ட வரம் கிடைக்கச் செய்யும் சிவ மந்திரம்
நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வரம் வேண்டும் என்றுதான் தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவோம். அப்படி நாம் வழிபாடு செய்யக்கூடிய அந்த நேரமானது மிகவும் சிறப்பு மிகுந்த நேரமாக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக...
கர்ம வினைகள் நீங்க கூற வேண்டிய மந்திரம்
சிவபெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த தினமாக பிரதோஷ தினம் திகழ்கிறது. பிரதோஷ தினத்தன்று யாரொருவர் சிவபெருமானை வழிபடுகிறார்களோ அவர்களுக்கு இருக்கக்கூடிய தோஷங்கள் அனைத்தும் விலகும் என்றும் அவர்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் காணாமல் போகும்...
கெட்ட காலமும் நல்ல காலமாக மாற வளர்பிறை அஷ்டமி வழிபாடு
எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் அந்த காரியத்தில் நல்லது என்ற ஒன்று இருக்கும் கெட்டது என்று ஒன்று இருக்கும். ஆனால் நாம் நல்லதே செய்தாலும் அது கெட்டதாக போய் சென்று விடும்...
மே மாதம் சிறப்பான மாதமாக அமைய
ஒவ்வொரு மாதமும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்கிறது. ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு விதமான கிரகங்களின் ஆட்சி என்பது இருக்கும். அதன் வகையில் மே மாதம் என்பது சூரிய பகவானுக்குரிய மாதமாக திகழ்கிறது. அப்படிப்பட்ட...
கோடீஸ்வர யோகம் கிடைக்க
சித்திரை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை திருதியை நாளை தான் நாம் அட்சய திருதியை என்று கூறுகிறோம். அன்றைய நாளில் ரோகிணி நட்சத்திரமும் சேர்ந்து வருவது கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது. அதோடு மட்டுமல்லாமல்...
வெற்றிக்கு மேல் வெற்றி கிடைக்க மந்திரம்
நாம் ஒவ்வொருவருக்கு நம்முடைய வாழ்நாளில் இலட்சியம் என்று நினைக்கக் கூடியது அதிகளவில் பணத்தை சம்பாதிக்க வேண்டும், பிறருக்கு முன்பாக தலை நிமிர்ந்து நடக்க வேண்டும், பேருடனும் புகழுடனும் வாழ வேண்டும் என்பதுதான். அப்படி...
ஆயிரம் மடங்கு பலன் தரும் ராம மந்திரம்
ராமபிரான் அவதரித்த தினமாக திகழ்வதுதான் ராமநவமி. பங்குனி மாதத்தில் அமாவாசை முடிந்து வரக்கூடிய வளர்பிறை நவமி திதி அன்றுதான் ராமபிரான் அவதரித்தார். அந்த ராமநவமி என்பது இந்த வருடம் ஏப்ரல் மாதம் ஆறாம்...
கடன் தீர்க்கும் விநாயகர் மந்திரம் வழிபாடு
முழுமுதற் கடவுளாக திகழக்கூடியவர் விநாயகப் பெருமான் என்று நம் அனைவருக்குமே தெரியும். விநாயகப் பெருமானை வழிபாடு செய்துவிட்டு தான் எந்த ஒரு காரியமாக இருந்தாலும் அந்த காரியத்தை செய்ய ஆரம்பிப்போம். அந்த வகையில்...
வேண்டிய வரம் கிடைக்க வாராஹி மந்திரம்
துடிப்பான தெய்வமாக திகழக்கூடிய தெய்வங்களுள் ஒருவராக இருப்பவர்தான் வாராகி அம்மன், வாராகி அம்மனை முழு மனதோடு சரணாகதி அடைந்து வழிபாடு செய்ய ஆரம்பித்து விட்டோம் என்றால் நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு நல்ல காரியத்திற்கும்...
பங்குனி சங்கடஹர சதுர்த்தி நாளன்று கூற வேண்டிய விநாயகர் மந்திரம்
பங்குனி மாதத்தின் சங்கடஹர சதுர்த்தி என்பது இன்று மாலை 6:38 மணிக்கு ஆரம்பித்து நாளை இரவு 8:38 மணி வரை இருக்கிறது. இரவு சங்கடஹர சதுர்த்தி என்றால் அது இன்று தான். அதனால்...
முருகன் மற்றும் சிவனின் அருள் கிடைக்க
இன்று மாசி மகம் இன்றைய தினம் பலவிதமான தெய்வங்களுக்கு உகந்த தினமாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக தகப்பனுக்கே உபதேசம் செய்த தகப்பன் சுவாமியான முருகப்பெருமானுக்கும் அந்தப் பிரணவ மந்திரத்தை சிஷ்யனாக இருந்து கேட்ட...
ஆசைகளை நிறைவேற்றும் சிவ மந்திரம்
மாசி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை பிரதோஷ நாள் என்பது மார்ச் மாதம் 11ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினத்தில் சிவபெருமானை மனதார நினைத்துக் கொண்டு நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு வழிப்பாடும்...
தேவைகள் பூர்த்தியடைய முருகப் பெருமான் மந்திரம்
உள்ளம் உருகி முருகப் பெருமானை நினைத்து முருகா என்று கூப்பிட்டாலே கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரக்கூடிய தெய்வமாக தான் முருகப்பெருமான் திகழ்கிறார். அதுவும் அவருக்குரிய தினத்தில் அவரை நாம் வழிபாடு செய்தோம் என்றால்...
வாழ்க்கையை மாற்றும் சிவ மந்திரம்.
மிகவும் உன்னதமான ராத்திரியாக திகழக் கூடியதுதான் சிவராத்திரி. சிவராத்திரி ஒவ்வொரு மாதமும் வந்தாலும் மாசி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரியை தான் நாம் மகா சிவராத்திரி என்று கூறுகிறோம். அன்றைய நாளில் தான் சிவபெருமான்...
துன்பங்கள் விலக மந்திரம்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உகந்த நாளே. நம்முடைய இஷ்ட தெய்வத்திற்கும் குலதெய்வத்திற்கும் அனுதினமும் உகந்த நாளாகவே நாம் கருத வேண்டும். அந்த வகையில் சிவபெருமானுக்கு உகந்த நாளாக திகழ்வதுதான் பிரதோஷம் வரக்கூடிய...



















