Tag: maruthani ilai araikkum murai
என்னங்க எப்படி அரைச்சு வச்சாலும் மருதாணி உங்க கையில செவக்கவே இல்லையா? இனி மருதாணி...
எப்போதுமே மருதாணிக்கும் பெண்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஏனென்றால் மருதாணியில் பல நன்மைகள் இருந்தாலும் கூட இது அழகியலோடு தொடர்பு உடையது. மருதாணி அரைத்து கைகளில் வைப்பதாக இருந்தாலும் சரி அல்லது முடி...
மருதாணி இலையை மிக்ஸியில் அரைக்கும் பொழுது இந்த 2 பொருள் சேர்த்து அரைங்க, பித்தம்...
மருதாணி இலை அரைக்கும் பொழுது சில விஷயங்களை கடைப்பிடித்து அரைத்தால் செக்க செவேல் என ரொம்பவே சிவப்பாக சிவக்கும். குறிப்பாக மருதாணி அரைக்கும் போது பித்தம் இருக்கும் உடம்பு உடையவர்களுக்கு ஆரஞ்சு நிறத்தில்...
மருதாணி இலையை அரைத்து வைத்தால் அடர்த்தியாக செவக்கவில்லையா? சமையல்கட்டில் இந்த 3 பொருளை சேர்த்து...
மருதாணியில் ஏராளமான நற்குணங்கள் நிறைந்து காணப்படுகின்றன. பெண்கள் அடிக்கடி மருதாணி வைத்துக் கொண்டால் அவர்களுக்குள் இருக்கும் உஷ்ணம் குறைந்து சாந்தம் அடைவார்கள். இதனால் அடிக்கடி கோபப்பட மாட்டார்கள் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்....
மருதாணி வைத்த ஒரு மணி நேரத்திற்கு எல்லாம் செக்க செவேர் என்று சிவக்க வேண்டுமா?...
இன்றைய நாகரிக கலாச்சாரத்தில் மருதாணி வைக்கும் பழக்கம் மாறி கோன் வைத்துக் கொள்ளும் முறை வந்து விட்டது. அதை விதவிதமாக கை கால்களில் வைத்து இருப்பதை பார்க்க அழகாகத் தான் உள்ளது. ஆனால்...