Tag: navarathiri vazhiapadu in Tamil
- Advertisement -
பணக்கஷ்டம் நீங்க நவராத்திரி அம்மன் வழிபாடு
இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொரு மனிதருக்கும் இருக்கக்கூடிய கஷ்டம் என்றால் அது பண கஷ்டம் தான். எல்லோருக்குமே செல்வ வளத்தில் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. அதற்காகத்தான் கடினமாக...
நவராத்திரியில் செய்ய வேண்டிய கொலு பொம்மை தானம்
தற்போது நவராத்திரியானது நடந்து கொண்டிருக்கிறது. நிறைய வீடுகளில், கோவில்களில் எல்லாம் கொலு பொம்மைகள் அலங்காரத்தோடு அடுக்கி வைத்து வழிபாடுகளும் நடந்து கொண்டிருக்க கூடிய நாட்கள் இது. இன்று 9ஆம் தேதி புதன்கிழமை. நவராத்திரியின்...
நவராத்திரி சரஸ்வதி மந்திரம்
நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்கு சொந்தமான நாட்கள். வருகின்ற 9ஆம் தேதி, 10ஆம் தேதி, 11ஆம் தேதி, புதன் வியாழன் வெள்ளி, இந்த மூன்று நாட்களும் உங்களுடைய படிப்பை, திறமையை...
தங்கத்தை தக்க வைத்துக் கொள்ள நவராத்திரி வழிபாடு
நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்மனுக்கு வழிபாடு செய்யப்படும். இரண்டாவது வரக்கூடிய மூன்று நாட்கள் லட்சுமி தேவிக்கு வழிபாடு செய்ய வேண்டும். வியாழன் வெள்ளி சனி முதல் மூன்று நாட்கள் துர்க்கை...
நவராத்திரியில் சொல்ல வேண்டிய மகாலட்சுமி மந்திரம்
நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்மனுக்கு சொந்தமானது. அடுத்து வரும் மூன்று நாட்கள் மகாலட்சுமி தேவிக்கு சொந்தமானது. இறுதியாக வரும் மூன்று நாட்கள் சரஸ்வதி டேவிக்கு சொந்தமானது. 6.10.2024 ஞாயிற்றுக்கிழமை துவங்கக்கூடிய...
வெள்ளிக்கிழமை வந்திருக்கும் மூன்றாம் பிறை தரிசனம்
இன்றைய நாளுக்கு உண்டான சிறப்பு அம்சங்கள் ஒன்றோ இரண்டோ? இன்று நவராத்திரியோடு சேர்ந்து வந்திருக்கும் வெள்ளிக்கிழமை மூன்றாம் பிறை தரிசனமும், அதோடு மட்டுமல்லாமல் மாஹாளய பட்சம் அமாவாசை முடிந்து வந்து இருக்கும் மூன்றாம்...
நவராத்திரியில் வாங்க வேண்டிய பொருட்கள்
இன்று நாம் செய்யக்கூடிய இறை வழிபாடாக இருக்கட்டும், பூஜை புனஸ்காரங்களாக இருக்கட்டும், எல்லாமே நம்முடைய குடும்ப நலனுக்காக தான். குறிப்பாக நம்முடைய குடும்பம் செல்வ செழிப்பில் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும், ஆரோக்கியம்...
நவராத்திரியில் ஏற்ற வேண்டிய அணையாதீபம்
எல்லோருக்கும் நவராத்திரியில் கொலு வைத்து வழிபாடு செய்வது என்பது ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனால் ஒரு சில பேர் வீட்டில் இந்த வழக்கம் இருக்காது. வழக்கம் இல்லாதவர்கள் வீட்டில் கலசம் நிறுத்திக் கொலு...
நவராத்திரியில் மகாலட்சுமி தாயாரை இப்படி வழிபாட்டால் வீட்டில் செல்வ வளத்திற்கு குறைவே இருக்காது
அம்பிகை வழிபாடுகளிலே இந்த நவராத்திரி கால வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. முப்பெரும் தேவியர்களையும் ஒன்றாக நினைத்து ஒவ்வொரு தேவியருக்கென தனித்தனியாக பூஜை செய்து அவர்களை வழிபடுவோம். அப்படியான இந்த நவராத்திரி...








